Aftermath of the blast in Kunduz province Nato has promised a full investigation into an air strike on two fuel tankers that killed up to 90 people in Afghanistan's northern Kunduz province. The alliance said many Taliban insurgents who had hijacked the tankers were killed but it admitted it had reports of many civilian casualties. The Nato-led forces said they regretted "any unnecessary loss of human life". President Hamid Karzai said targeting civilians was "unacceptable" and announced his own investigation panel. A statement from his office said the president expressed "deep sorrow for the loss of our compatriots" and "emphasised that innocent civilians must not be killed or wounded during military operations". Sensitive issue Gen Stanley McChrystal, issued new guidelines recently saying much more still needed to be done to avoid civilian casualties. The number of those killed in the Kunduz strike is still not confirmed, with reports varying from 56 to 90. The reports of the number of militants and civilians killed also varies. Pictures from Kunduz showed members of the local community preparing some of those who died for burial, while others showed images of the injured being treated in hospitals. The Nato attack occurred about 7km (four miles) south-west of Kunduz city at about 0200 on Friday (2130 Thursday GMT), 40 minutes after German and Afghan forces called in an air strike. They reported the two tankers had been hijacked by insurgents as they travelled from Tajikistan to supply Nato forces in Kabul. One of the drivers of the tankers told the BBC that two of his colleagues had been beheaded when the Taliban carried out the hijacking. Witness Mohammad Daud, 32, told AFP the militants had been trying to transport the tankers across a river to villages in Angorbagh. "They managed to take one of the tankers over the river. The second got stuck."
The insurgents apparently opened valves to lighten the load and called in villages to help themselves to fuel. At this point, the Nato air strike hit the tankers. Nato insists its commanders believed only militants were present. When day broke, clothing, shoes, jerry cans and other debris could be seen strewn around the two stricken tankers. Mr Daud said: "Everyone around the fuel tankers died. Nobody was in one piece. Hands, legs and body parts were scattered everywhere." International Security Assistance Force (Isaf) spokesman Brig Gen Eric Tremblay was later quoted by Reuters as saying: "It would appear that many civilian casualties are being evacuated and treated in the local hospitals. The air strike came shortly before UK Prime Minister Gordon Brown delivered a key speech defending the Afghan strategy. He said the aims of Britain and its allies there were "realistic and achievable". |
Friday, September 4, 2009
Nato pledges Afghan strike probe
தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு
தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு பாட்னா: பாஜக தலைவர்கள் செய்த பாவம்தான் இன்று அக்கட்சி சீரழிய காரணம் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் கலவரம் நடத்தியது, நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவினர் செய்த கலவரங்கள் ஆகியவற்றால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.
மக்கள் விட்ட சாபமும், தலைவர்கள் செய்த பாவமும்தான் இன்று பாஜக இந்த நிலைக்கு சீரழிந்து போக காரணம். இந்த பாவத்தால் விரைவில் பாஜக அழிந்தே போகும். அக்கட்சியின் தலைவர்கள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்காமல் காத்தவர் அத்வானிதான். இதை நான் அன்றும் சொன்னேன். மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இப்போது அத்வானியின் நிலையைப் பாருங்கள். விதியின் சாபம் இப்போது அவர் மீதே வந்து விடிந்துள்ளது. பாஜக தலைவர்கள் நாட்டுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றார் லாலு.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் கலவரம் நடத்தியது, நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவினர் செய்த கலவரங்கள் ஆகியவற்றால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.
மக்கள் விட்ட சாபமும், தலைவர்கள் செய்த பாவமும்தான் இன்று பாஜக இந்த நிலைக்கு சீரழிந்து போக காரணம். இந்த பாவத்தால் விரைவில் பாஜக அழிந்தே போகும். அக்கட்சியின் தலைவர்கள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்காமல் காத்தவர் அத்வானிதான். இதை நான் அன்றும் சொன்னேன். மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இப்போது அத்வானியின் நிலையைப் பாருங்கள். விதியின் சாபம் இப்போது அவர் மீதே வந்து விடிந்துள்ளது. பாஜக தலைவர்கள் நாட்டுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றார் லாலு.
thatstamil
தூதின் ரமலான் சிந்தனைகள்
"என் அறியாமைக்காலத்தில் நான் ஏராளமான நூல்களைப் படித்துள்ளேன். புராதன புதிய தத்துவங்கள், விஞ்ஞானம், அரசியல், மனித வாழ்வு என்பன பற்றிய ஒரு நூல் நிலையமே என் மூளைக்குள் அமைந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நூல்களைப்படித்துவைத்தேன். ஆனால் என்று நான் என் கண்களைத்திறந்து குர் ஆனைப்படிக்கத்தொடங்கினேனோ அன்றுதான் அதற்கு முன்னர் படித்தவைகள் அனைத்தும் குறையுள்ளவை என்பதை உணரலானேன்.காண்ட்(Kant 1724-1804) ஹைகல்(Hegal 1770-1831)நீஷே(Nietzshe 1844- 1890)கார்ல் மார்க்ஸ்(Karl Marx 1818-1883)போன்ற பெரும் பெரும் மேதாவிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் இப்பொழுது பச்சிளம் குழந்தைகள் போன்று தோற்றம் தருகின்றனர்! அவர்கள் மீது இப்பொழுது எனக்கு அனுதாபமே ஏற்படுகின்றது;பாவம்.வாழ்க்கை முழுவதும் எந்த இருட்குகைகளை ஒளி மயமாக்கவென இரவு பகலாய் பாடுபட்டார்களோ. எந்த பிரச்சனைகளை தீர்க்கவென பெரும் பெரும் நூல்களை எழுதி வைத்தார்களோ, அவற்றை தீர்த்துவைத்து உலகை ஒளிமயமாக்கும் கருத்துகளை இவ்வேதப்பெருநூல் ஓரிரு வரிகளில் தந்துவிடுகின்றது. இந்த அரிய நூலை படிக்கும் வாய்ப்பை நான் பெறாதிருந்திருப்பின் என் நிலையும் மேற்காணும் மேதாவிகளின் நிலையாகவே இருந்திருக்கும்.நானும் குழம்பிப்போய் வாழ்நாளை கழித்திருப்பேன்.
வாழ்த்துக்குரியது;என் வாழ்வை மாற்றியமைத்த இவ்வேத நூல்!போற்றுதற்கிரியது;விலங்கின வாழ்விலிருந்து என்னை மனிதனாக்கிய இப்புனித நூல்!ஏழை என் நன்றிக்குரியது;இருட்குகையிலிருந்து ஒளிப்பூங்காவுக்கு என்னைக் கொணர்ந்த இவ்விறை நூல்! அல்குர் ஆன் எனக்கு அருளியிருக்கும் ஒளியின் துணைக்கொன்டு, வாழ்வின் எந்த பிரச்சனை மீது நான் கருத்தை செலுத்தினாலும் அப்பிரச்சனைக்கான அழகிய தீர்வு எத்தகைய திரையுமின்றி தெளிவாகக் கிடைத்து விடுகின்றது.
எல்லா வகையான பூட்டுகளையும் திறக்கும் திறவுக்கோலுக்கு ஆங்கிலத்தில் "மாஸ்டர் கீ"(Master Key) என்று சொல்வார்கள்.அது போன்று வாழ்வின் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளாயினும் அவற்றை தீர்த்து வைத்து அமைதியை தரும் "மாஸ்டர் புக்"(Master Book)குர் ஆன் என்று நான் கூறுவேன்!"
கூறியவர்:அல்குர் ஆனுக்குத்"தஃப்ஹீமுல் குர் ஆன்" என்ற பெயரில் அழகிய விளக்க உரை எழுதிய மெளலான செய்யித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்...)அவர்கள்.
வழிகாட்டி மாசிகை இலங்கை ஜமாத்தே இஸ்லாமி வெளியீடு, 1961 ஜுலை மாத இதழ்
நன்றி:உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகின்றது, இலக்கிய சோலை வெளியீடு
நெல்லை அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பள்ளிவாசலில் இரவில் தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவி அடுத்துள்ள உலகன்குளம் அருகே பள்ளிவாசல் உள்ளது. அங்கு நேற்றிரவு 11 மணிக்கு முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வெளியில் வந்தனர்.அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த சிலர் கல்வீசி தாக்கினர். இதில் இரு பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல் முன்பியிருந்த டியூப் லைட்டுகள் கல்வீச்சில் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் .
சம்பவ இடத்திற்கு நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், சேரன்மகாதேவி டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சங்கர், களக்காடு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பதட்டம் நிலவியதைத் தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒய்.எஸ்.ஆர் – மக்களின் நாடித்துடிப்பை அறிந்த டாக்டர்
ஹைதராபாத்:யதுகூரி சன்டிண்டி ராஜசேகர ரெட்டி படித்தது மருத்துவம் என்றாலும் மக்களின் நாடித்துடிப்பை புரிந்த முதல்வராக விளங்கினார்.5 வருடம் முழுமையாக ஆட்சி புரிந்தது மட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் நிர்வாகத்திலும் ஆட்சியிலும் ரெட்டியின் திறமையை.இன்னொருவகையில் கூறினால் காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்குப்பெற்ற அபூர்வமான சில தலைவர்களில் ஒருவர் ரெட்டி.
1949 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் ஆந்திரபிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்திலிலுள்ள புலிவெண்டுலு கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் ரெட்டி.ஒய்.எஸ்.ராஜரெட்டியின் 5 ஆண்மக்களில் மூத்தவர் ராஜசேகரரெட்டி.காங்கிரஸ் கட்சியில் மண்டலத்தலைவராகயிருந்த தந்தையின் அரசியல் பாரம்பரியத்தை பின்பற்றி அரசியலில் இறங்கிய ராஜசேகரரெட்டி மருத்துவம் படிக்கும்போதே மண்டல அரசியலில் பிரபலமானார்.மருத்துவ பட்டம் பெற்ற பிறகு ஜம்மாலமாடுகு மிஷன் மருத்துவமனையில் மெடிக்கல் ஆஃபீஸராக பணியைத்துவக்கினார்.1973 ஆம் ஆண்டு 70 படுக்கை வசதிக்கொண்ட விசாலமான மருத்தவமனையாக மாற்றி சாதித்துக்காட்டினார்.
1978 ஆம் ஆண்டு ரெட்டி முழு அரசியலில் களமிறங்கினார்.புலிவெண்டுலு சட்டசபைத்தொகுதியிலிருந்து உறுப்பினராக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1980 முதல் 1983 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார்.1983 ஆம் ஆண்டு என்.டி.ராமராவ் பெரும் பெரும்பாண்மை பெற்று சாதனை படைத்து முதல்வராக பதவியேற்றக்காலக்கட்டத்தில் கூட புலிவெண்டுலு சட்டமன்றம் ரெட்டியை கைவிடவில்லை.ரெட்டியின் திறமையை கண்டுக்கொண்ட இந்திராகாந்தி ரெட்டியின் 34 ஆம் வயதில் ஆந்திரமாநிலத்தின் காங்கிரஸ்தலைவராக நியமனம் செய்தார்.
1989 ஆம் ஆண்டு கடப்பா மக்களவைத்தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1999 வரை இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராகயிருந்த ரெட்டி பின்னர் மாநில அரசியலில் கவனத்தை திருப்பினார்.இந்தக்காலக்கட்டத்தில் அவர் மாநில காங்கிரஸ் தலைவராகயிருந்தார்.தேர்தல்களில் கட்சியை முன்னணியில் வழி நடத்தியவர் ரெட்டி.சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றினார்.2003 ஆம் ஆண்டு தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சுட்டெரிக்கும் கடும்வெயிலில் மாநிலம் முழுவதும் 64 நாள்கள் நீண்ட 1400 மைல்கள் கொண்ட யாத்திரையை ரெட்டி மேற்க்கொண்டார்.இது அவரது அரசியல் வாழ்வில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்த யாத்திரை மூலம் பொதுமக்களின் யதார்த்த பிரச்சனைகள் என்ன என்பதை ரெட்டி புரிந்துக்கொண்டார்.தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற ரெட்டி விவசாயிகளுக்கு சலுகையில் மின்சாரம்,கடன் தள்ளுபடி,ரெண்டு ரூபாய் அரிசி,கம்யூனிடி ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம் ஆகிய ஏழைகளுக்கு நலன்பயக்கும் திட்டங்களின் மூலம் மக்கள் மனங்களில் ஆழமான இடத்தை பிடித்தார் ரெட்டி.முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரம் காட்டியவர் ரெட்டி.
இந்தோனேசியாவில் பூகம்பம்:44 பேர் மரணம்
இந்தோனேசியாவிலிலுள்ள ஜாவா தீவின் மேற்கிலிலுள்ள தஸிக்மலயா நகரத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையி
Subscribe to:
Posts (Atom)
