அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, February 19, 2012

கூடங்குளம் அணு உலை வேண்டாம்!!!



கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் போதுமானதாக என்றும் இருக்காது, ஆனால் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் ஒரு சிறிய துவக்கமாக அமையும் . 

சர்ச்சை: மோடிக்கு யூத புரோகிதர் புத்தகம் அளித்த சம்பவம்!


Jewish leader Dr. Richard Benkin
அஹ்மதாபாத்:பங்களாதேஷில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி அதனை விவரிக்கும் ‘எ கொய்ட் கேஸ் ஆஃப் எத்னிக் க்ளீன்ஸிங்’ என்ற நூலை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக வழங்கிய யூத புரோகிதரின் செயல் குறித்து மனித உரிமை அமைப்புகள் வினா தொடுத்துள்ளன.

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!

வெளிநாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் ஊழல் எதிர்ப்பு' குறித்து டெல்லியில் நேற்று யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு  முடிவடையும் தருணத்தில், திடீரென எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த நபர் ஒருவர் பாபா ராம்தேவ் முகத்தில் கறுப்பு மை-யை வீசினார்.

சம்ஜோதா:68 பேரை பலிவாங்கியதில் எனக்கு குற்ற உணர்வு இல்லை – ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி வாக்குமூலம்!!!


ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான்
புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நான்கு பேர் சேர்ந்து வெடிக்குண்டை வைத்ததாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டு சம்ஜோதா ரெயில் வைக்கப்பட்டது. 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்று சவுகான் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.