அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, September 11, 2009

ஆந்திராவில் தொடரும் அரசியல் தற்கொலைகள்!

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்ததையொட்டி ரோசைய்யாவை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. இதன்படி அவர் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் ஆந்திர மக்கள் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

90 சதவீத காங்கிரஸ் தொண்டர்களும் ஜெகனுக்கு ஆதரவாக உள்ளனர். ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரியை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் சுரேஷ் என்பவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளர். இவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்று எதிர்பார்த்தார். திடீரென காங்கிரஸ் மேலிடம் ரோசைய்யாவை முதல்வராக அறிவித்ததால் வேதனை அடைந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அனந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சுரேஷ் போலீசாரிடம், ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்காததால் விஷம் குடித்தேன் என்றார்.பின்னர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதேபோல் வாரங்கலை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிரஞ்சீவியும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


Taiwan ex-leader jailed for life

Chen Shui-bian in a Taipei jail - 11 September 2009
Mr Chen chose to stay in detention rather than hear the verdict in person

Taiwan's former President Chen Shui-bian has been sentenced to life in prison after being found guilty of corruption by a court in Taipei.

Mr Chen was charged with embezzlement, taking bribes and money laundering, involving a total of $15m (£9m) while in office from 2000-2008.

Mr Chen had denied the charges, saying they were politically motivated.

His wife, Wu Shu-chen, already jailed for perjury in the case, was also sentenced to life for corruption.

'Illegal' sentence

Taipei District Court convicted Mr Chen on six charges and Mrs Wu on seven charges. The were also fined $15m.

"Chen Shui-bian and Wu Shu-chen were sentenced to life in prison because Chen has done grave damage to the country and Wu because she was involved in corruption deals as the first lady," said court spokesman Huang Chun-ming.A spokesman for Mr Chen said the sentence was "illegal", pointing to a decision to replace the judges in mid-trial. The former president has said he will appeal.

Mr Chen has previously said the charges were constructed by the ruling Kuomintang (KMT) government in a political vendetta. He has admitted accepting money but said it was campaign contributions.

Several dozen of his supporters were outside the court on Friday as the verdict was given, waving placards declaring his innocence.

Unprecedented trial

Mr Chen and his wife were both sentenced to life for embezzling $3.15m (£1.9m) from a special presidential fund.

They received lesser sentences on the charges related to accepting at least $9m in bribes from a Taiwanese company to help it sell a piece of land to the government and of accepting nearly $3m more in kickbacks for helping a contractor gain a government project.

Mrs Wu had already been sentenced on 2 September to one year in prison for perjury for asking her children to lie in court.

Supporters of Chen Shui-bian outside courthouse - 9 September 2009
Mr Chen's supporters say he is being persecuted

The three-year case also involved close family members of the couple, as well as former aides and government officials.

Their son and daughter-in-law received sentences ranging from 20-30 months for money laundering. Other relatives received suspended sentences. Two former advisors were given sentences of 16 and 20 years in prison.

The case, involving revelations of corruption at the highest levels, has gripped the nation, says the BBC's Cindy Sui in Taipei.

It is unprecedented in Taiwan's short history as a democracy. Direct presidential elections were first held in 1996, after one-party rule ended in the 1980s.

Many expected a guilty verdict but some believed the trial was political revenge on the part of the new ruling party.

Mr Chen and his Democratic Progressive Party favoured Taiwan's independence from the Chinese mainland, angering Beijing as well as the pro-China Kuomintang (KMT) in Taiwan.

Relations between Beijing and Taipei have been improving since the KMT, under President Ma Ying-jeou, took office last year.

Taiwan has been ruled separately from China since the end of the Chinese civil war in 1949, when the defeated Kuomintang retreated to Taiwan to create a self-governing entity.

But Beijing sees the island as a breakaway province which should be reunified with the mainland, by force if necessary.

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அக். 15 கடைசி நாள்!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகை பெற, 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.


கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி (4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்) பயின்று, 2007-08 மற்றும் 2008-09 ஆண்டுகளில் முதல் முறையாகக் கல்வி உதவித் தொகை பெற்ற சிறுபான்மையின மாணவ மாணவியர், நடப்பு ஆண்டில் புதுப்பிக்க 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
முந்தைய பருவத்தில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்து, கல்வி உதவித் தொகை பெற புதுப்பிக்க வேண்டிய மாணவ மாணவியரின் பட்டியலை, கல்வி நிறுவன முதல்வர்கள் 23-ம் தேதிக்குள் சென்னை சிறுபான்மையின நல ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு 11 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (தொழிற்கல்வி தொழில் நுட்பக் கல்வி நீங்கலாக) பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் புதிய அல்லது புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை கோரி சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், கல்லூரி முதல்வருக்கு 15-9-2009-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவன தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கல்வி உதவித் தொகைக்கான கேட்புப் பட்டியலை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு 18-9-2009-க்குள் அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Putin warns against Iran attack

Iran's nuclear power plant at Bushehr
Iran insists its nuclear programme is for peaceful civilian purposes

Russian PM Vladimir Putin has warned against military action targeting Iran or imposing new sanctions to curb its nuclear programme.

Iran's latest proposals on its nuclear ambitions have brought diverging views from the US and Russia.

Earlier, a US official told the BBC that Washington was unhappy with the proposals, submitted on Wednesday.

Correspondents say parties involved are making their positions clear ahead of the UN General Assembly this month.

President Barack Obama has given Tehran until the end of September to respond to his friendlier overtures or face new sanctions.

But the US and Israel have never ruled out the option of air strikes on Iran to stop it acquiring an atomic weapon.

In contrast to Washington's negative response on Iran's new proposal, Russia's foreign minister described them as a positive step forward and ruled out sanctions on Iran's oil sector.

Terror warning

Mr Putin, speaking in Moscow, said any attack on Iran would be "very dangerous, unacceptable and would lead to "an explosion of terrorism".

"I doubt very much that such strikes would achieve their stated goal," he added.

However, Mr Putin called on Tehran to "show restraint" in its nuclear programme.

"This is a dangerous region and Iran should show responsibility, especially by taking into account Israel's concerns," he said.

The five-page Iranian proposal was submitted to the group of six global powers negotiating over its nuclear enrichment programme - the five permanent members of the UN Security Council, plus Germany.

Vladimir Putin 11.9.09
Mr Putin has warned Iran to show restraint in its plans

Details have been published on the website of the US non-profit investigative journalism group, ProPublica.

In it, Tehran offers to hold "comprehensive, all-encompassing and constructive" negotiations on a range of security issues, including global nuclear disarmament.

But the document makes no mention of Iran's own nuclear programme.

On Friday, France called on Tehran to attend a multilateral meeting before the UN General Assembly on 23 September.

French foreign ministry spokeswoman Christine Fages said EU foreign policy chief Javier Solana was in contact with Tehran to try to organise a meeting.

Mr Solana's spokeswoman, Cristina Gallach, said the six had agreed to seek a meeting in a telephone conference earlier on Friday.

She said Iran's proposals did not answer key questions about its own nuclear programme.

"The document is more focused on global questions than on nuclear ones," she added.

Philip Crowley, US Assistant Secretary of State for Public Affairs, earlier told the BBC's World Today programme that Iran had to prove it was ready to live up to commitments it had made.

"Our concern is that the response itself did not really address what is the core issue of the international community and the core concern, which is Iran's nuclear ambitions," he said.

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி


டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.
இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும்

Shooting scare as US marks 9/11

A Coast Guard training exercise on Washington's Potomac River sparked mistaken reports of a shooting as the US marked the 9/11 attacks anniversary.

CNN had reported that 10 rounds were fired by the Coast Guard as a vessel tried to go through a security zone.

But officials later said the incident had been a training exercise and no shots were fired.

It came as President Barack Obama led ceremonies to mark the eighth anniversary of the 2001 attacks.

CNN played an audiotape of the Coast Guard saying: "If you don't slow down, your vessel will be fired upon."The Department of Homeland Security later confirmed that the reported incident was a training exercise, and that no shots were fired.

However, security officials said they had not been informed in advance about the exercise.

"It would be normal for them to have let us know," Washington police spokeswoman Tracy Hughes told AFP news agency.

"I don't know the circumstances as to why we were not informed, but we were not in this instance."

The Coast Guard said in a statement that it would conduct a thorough review to establish how the incident could have been perceived as real.

Departures from Reagan National Airport were halted after the incident as a precaution.

Tributes

Remembrance services were held across the US on the eighth anniversary of the 11 September 2001 attacks.Nearly 3,000 people died when the four planes crashed in New York, at the Pentagon and in a Pennsylvania field.

Speaking at the Pentagon on his first 9/11 anniversary as US president, Barack Obama paid tribute to the victims.

He said the years would not diminish the loss of that day, and vowed to pursue al-Qaeda.

"In the defence of our nation we will never waver," he said. "In pursuit of al-Qaeda we will never falter.

Accompanied by Defence Secretary Robert Gates, he met members of victims' families and laid a wreath.

Meanwhile, thousands gathered for ceremonies in a square near New York's Ground Zero.

Vice-President Joe Biden attended the New York ceremony, where planes crashed into the World Trade Center towers, causing them to collapse.

Ground zero is still a building site eight years after the attacks

Volunteers who helped in the aftermath of the attacks joined family members in reading the more than 2,700 names of the victims.

The BBC's Matthew Price in New York says the Ground Zero area remains a building site, despite plans for a memorial, a museum and five new skyscrapers.

Delays caused by political arguments and financial and legal disputes have left huge question marks over the entire project, he says.

Former Secretary of State Colin Powell was due to speak at the site of the crash of United Airlines Flight 93 near Shanksville, Pennsylvania.

மூன்றாவது பத்தில், ரமலான்!

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.


அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.


திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-33.


நபிமொழி : "இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா


நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.


மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:


முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)


மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.


நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.


எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)


அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.


ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.


நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது..


அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)


ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.


நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது.. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.


இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.


நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

ஷொஹ்ரபுதீன் சேஹ் கொலை, விரிவான விசாரணை தேவை:சுப்ரீம் கோர்ட்


புதுடெல்லி:குஜராத்தில் வியாபாரம் செய்து வந்த சொஹ்ரபுதீன் சேஹ் என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச்செய்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது சம்பந்தமாக மாநில அரசு நடத்திய விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று விமர்சித்த நீதிமன்றம் இக்கொலைவழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிபதிகளான தருண் சாட்டர்ஜி,அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலையை தெளிவுப்படுத்தியது. சி.பி.ஐ விசாரணை கோரி ஷொரஹ்புதீனின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கும்பொழுதுதான் இவ்வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று சுப்ரீம் கோர்ட் தனது அபிப்ராயத்தை தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி டி.ஜி.பி வன்சார தலைமையிலான போலீஸ் குழு ஒன்று ஷொரஹ்புதீன் சேக்கை சுட்டுக்கொன்றது. போலீசுடன் நடைபெற்ற மோதலில் ஷொரஹ்புதீன் கொல்லப்பட்டதாக இட்டுக்கட்டிய குஜராத் போலீஸ் சாட்சியை அழிப்பதற்காக அவருடைய மனைவியை கொன்று தீவைத்துகொழுத்தியது.

Wednesday, September 9, 2009

மதமாற்றம் : முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக வாக்குமூலம் அளிக்க மாணவிகள் மறுப்பு

பத்தணம்திட்டை: கேரள மாநிலம் பத்தணம்திட்டை என்ற இடத்திலுள்ள செண்ட் ஜான்ஸ் கல்லூரியில் கடைசிவருடம் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் இஸ்லாத்தை தழுவியதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்க திட்டமிட்ட சில அதிகாரிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

குற்றம்சுமத்தப்பட்ட ஷஹன்ஷாவும்,சிராஜுதீனும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபொழுது இருவரும் செய்த குற்றம் என்ன என்று மாணவிகளோடு நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு மாணவிகள் எந்த பதிலும் கூறாது மெளனம் சாதித்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜரான இளைஞர்களுக்கு தீவிரவாதத்தொடர்பு இருப்பதாகவும் அதைப்பற்றி அரசு விசாரித்துவருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அன்ஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று மாணவிகள் மெளனம் சாதித்ததால் அரசுதரப்பு மற்றும் காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட மலையாள மனோராமாவின் செயலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மாணவிகளை பயமுறுத்தி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் சில முக்கிய போலீஸ் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவரும் செயல்படுவதாக ஏற்கனவே தேஜஸ் செய்தி வெளியிட்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றம் சுமத்தி கட்டாயமதமாற்றம் செய்ததாக பொய்வழக்கு போடுவதற்கு காவல்துறை முயற்சி எடுத்தது. இதற்கு உதவியாக சில பத்திரிகைகளும் பொய்க்கதைகளை கிளப்பிவிட்டன.

கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கர என்ற இடத்திலிலுள்ள கழியோத் பங்களாவில் பினோ ஜேக்கப், திருவனந்தபுரம் பேரூர்கடை என்ற இடத்திலிலுள்ள இந்திரா நிவாஸில் வசிக்கும் மிதுலா ஆகிய மாணவிகள்தான் இஸ்லாத்தை பற்றி சுயமாக படித்த பிறகு இஸ்லாத்தை மனப்பூர்வமாக தங்கள் வாழ்க்கைநெறியாக்க தயாரானார்கள்.

இதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவரான ஷாஹன்ஷாவுடனான நட்பு இஸ்லாத்தை குறித்து அதிகமறிய இவர்களுக்கு உதவியது. தொடர்ந்து தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்ய இவர்கள் முயன்றபொழுதுதான் இவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பயமுறுத்தி பலாத்காரமான முறையில் அழைத்துச்சென்றனர்.

மிதுலாவின் உறவினரான பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரின் தலையீடும், மாணவிகளின் உறவினரான ஐ.ஜி.ராங்கிலிலுள்ள போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரி ஆகியோரின் தலையீட்டினாலும் இச்சம்பவம் சர்ச்சையானது

என்னை எவரும் மதமாற்றவில்லை, மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் – ஸில்ஜா ராஜ்


பத்திரிகையாளர் சந்திப்பில் ஸில்ஜாராஜ் தனது கணவர் அஸ்கருடன்

கடந்த
சில வாரங்களாக கேரள பத்திரிகைகளில் விவாத்ததைகிளப்பிய செய்தி என்னவெனில் சிலர் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யும் பணியை மேற்க்கொள்வதாகவும் அவர்கள் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.

ஹிந்து
ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா பாசிச அமைப்பும் முஸ்லிம்கள் லவ்ஜிஹாதை துவக்கியுள்ளதாக பிரச்சாரம்செய்தது.

பத்திரிகைகளின் இந்த சூடான செய்திகளுக்கும் ஹிந்து ஐக்கியவேதியின் லவ் ஜிஹாதிற்கும் காரணமானவராக கருதப்படும் ஸில்ஜா ராஜ் என்பவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சத்தியம் என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்.

ஸில்ஜா
ராஜ் கர்நாடகா மாநிலத்தில் சாமராஜ் நகர் சதி ரோடில் அமைந்துள்ள பங்கஜ் என்ற பேக்கரி உரிமையாளரான செல்வராஜின் மகள். இவர் கண்ணூரில் சிற்றாரிக்கடையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வந்தபொழுது டாக்ஸி ட்ரைவரான அஸ்கருடன் காதல் ஏற்படுகிறது. சிவில் என்ஞ்சினியரிங் மாணவியான ஸில்ஜா டிப்ளமோ முடித்தவுடன் கம்ப்யூட்டர் படிக்கும் காலக்கட்டத்தில் அஸ்கரை திருமணம் முடிக்க முடிவெடுக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி பெற்றோரை அறிவிக்காமல் அஸ்கரை சந்திக்க அவர் வேலைபார்க்கும் கோட்டயம் அருகிலிருக்கும் ஈராட்டுப்பேட்டை என்ற ஊருக்கு வந்துள்ளார். வரும் வழியில் தனது தாயாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸில்ஜாவின் உறவினர்கள் ஈராட்டுப்பேட்டைக்கு வந்து அஸ்கர் தன்னை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளனர். இவர் மறுக்கவே வழக்கறிஞருடன் வந்து அஸ்கரை திருமணம் முடிக்கும் முடிவை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கும் ஸில்ஜா அசைந்துக்கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து
இச்செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிகை வியாபாரிகளும் ஹிந்து ஐக்கியவேதியும் விவாதத்தை கிளப்பி விட்டன. இதுபற்றி பேட்டியளித்த ஸில்ஜா கூறுகையில், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் எந்தவித வற்புறுத்தலும் நிர்பந்தமும் இல்லை. மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டேன். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சரியாக விசாரிக்காமல் தேவையற்ற சர்ச்சைகளுக்கு என்னையும் என்னுடைய கணவரையும் உள்ளாக்கிய ஹிந்து ஐக்கியவேதி மீது சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்துவருகிறேன். எனக்கு ஒன்றரை வருடமாக அஸ்கரை தெரியும். அவருக்கு எந்தவொரு தீவிரவாத செயலுக்கும் சம்பந்தமில்லை. நான் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அல்ல. ஈராட்டுப்பேட்டைக்கு வந்தபிறகே நான் இஸ்லாத்தை பற்றி படிக்கவேண்டும் என்று அஸ்கரிடம் கூறினேன்.பின்னர் அஸ்கர் என்னை வாரிசேரி என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் என்னை சேர்த்தார். மேஜரான எனக்கு எந்த மதத்தின் அடிப்படையில் வாழ்வதற்கும் விரும்பும் நபரை திருமணம் முடிப்பதற்கும் சுதந்திரமுண்டு. இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஹிந்து ஐக்கியவேதி எனக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tuesday, September 8, 2009

ஓ..... சமுதாயமே...... இவர்களுக்காக..... துஆ செய்யுங்கள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நின்று நிலவட்டுமாக‚ அஸ்ஸலாமு அலைக்கும்
.தமிழக அரசால் விடுதலை மறுக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல.தொடர்ந்து வருகின்ற 15.09.2009 அண்ணா நூற்றாண்டு நிறைவு நாள் பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயுள் தண்டன

சிறைவாசிகளுக்கும் விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம்.
தங்களின் பார்வைக்காக சிறைவாசிகள் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்றோம்.கடந்த வருட அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது 'முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை' விடுதலை செய்திட குரல் கொடுத்த மனித நேயம் கொண்ட நல் உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்

பல.ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு நிராகரித்த நிலையில் நடந்து முடிந்த 15-வது மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இக்கோரிக்கையை சமுதாய இயக்கங்கள் அரசிடம் முன் வைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். பனிரெண்டு ஆண்டுகளாக தொடர் சிறைவாசத்தில் வைத்து, விடுதலை மறுப்பை அதிகார வர்க்கம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை மூடி மறைத்து பேச வேண்டிய விஷயம் அல்ல.

பயங்கரவாத ஆதரவுப்பேச்சுகள் பகிங்கரமாகப் பேசப்படும் தமிழகத்தில் . . . . சமநீதி மறுக்கப்பட்டு, பாரபட்சம் காட்டப்பட்டு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்காக உரத்து குரல் கொடுப்பதும், கோரிக்கையை வென்றெடுப்பதும் சமநீதி மற்றும் மனித நேயம் விரும்பும் அனைவரின் மீதும் கடமையும் பொறுப்புமாகும்.முதலில் . . . . 'அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை செவிமடுப்பதும்; புரிந்து கொள்வதும் அவர்கள் அவ் அநீதியிலிருந்து பாதிவிடுபட்டதற்கான அறிகுறியாகும்'எனவே, பின்வரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான நியாயங்களை கூர்ந்து (படிக்க) கவனிக்க வேண்டுகிறோம்.

1. பொதுவாக ஒரு மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தை கொண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளின் தண்டனையை குறைக்கவும், ரத்து செய்திடவும், தண்டனையை நிறுத்தி வைத்திடவும், மற்றும் விடுதலை செய்திடவும், அதிகாரம் பெற்றுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை நடைமுறையில் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள . . . நீதிமன்றத்தால் மனித சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைக் கூட இதே தி.மு.க. அரசு 1975 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் கலைஞரை நேரடியாக சந்தித்து முன்வைத்த வேண்டுகோளை ஏற்று தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது. (காண்க : முரசொலி – 2008 ஜூன் நாளிதழில்)இவ்வாறான தமக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தமிழக அரசு வளமையாக 10 பத்து வருடம் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை செப்டம்பர் 15-ல் விடுதலை செய்து வந்தது; இவ்வருடம், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் என காரணம் கூறி 10 வருடத்தை 7 வருடமாக குறைத்து 1405 கைதிகளை செப்டம்பர் 15, 2008-ல் விடுதலை செய்தது.


2. இவ்வாறு வளமையாக அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்து வந்த மாநில அரசு ‘All India Committees On Prison Reforms” குழுவின் பரிந்துரைப்படி அரசாணை எண். 1762 – dated: : July1987 ஆம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அவ்வரசாணைப்படி குறிப்பிட்ட Indian Penal Code குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகளை அண்ணா பிறந்தநாள் முன்கூட்டிய விடுதலையில் ; (Premature Release) விடுதலை செய்வதில்லை.அந்த 1762ஃ1987 அரசாணையில் முன்கூட்டிய விடுதiயில் தகுதி அற்ற எந்த IPCபிரிவின் கீழும் நாம் கோரிக்கை எழுப்பிவிடும் முஸ்லிம் சிறைவாசிகள் தண்டிக்கப்படவில்லை. ஆகவே, முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே அரசாணை 1762ஃ87ன் படி செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விடுதலைக்கு தகுதி பெற்றவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.


3. குறிப்பாக ஒன்றை கவனிக்கவும் :- அரசாணை 1762ஃ87இன் படி முன்கூட்டிய விடுதலையில் தகுதி அற்ற IPC224 பிரிவின் கீழ், தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளைக் கூட தமிழக அரசு 50-வது சுதந்திர பொன் விழா (1997ம் ஆண்டு) மற்றும் கலைஞர் சட்டப்பேரவை பொன்விழா (2007ம் ஆண்டு) ஆகிய தினங்களில் தனி அரசாணை வெளியிட்டு விடுதலை செய்கிறது.ஆனால் அரசாணை 1762ஃ87இன்படி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தனி வழிமுறையைக் கையாண்டு தடை செய்தார்கள். (அதனை தொடர்ந்து காண்போம்.


4. வளமையாக தமிழக அரசு அரசாணை 1762ஃ87ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் விடுதலையை மறுத்து வந்ததையும், அந்த அரசாணை 1762ஃ87 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடை செய்யாது என்பதனையும் முன்னர் பார்த்தோம்.புதிய விதியின் பெயரால் செய்யப்பட்ட சதியை இங்கு காண்போம்:அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளுக்கு முன்பாக அதாவது 99-வது அண்ணா பிறந்த நாளில் (2007ம் ஆண்டு) 10 வருடம் பூர்த்தியாகி விடுதலைக்கு தகுதி பெற்றிருந்த திரு. ஜாகீர் உசேன், தண்டனை எண். 10431 மற்றும் திரு. அபுத்தாஹீர் தண்டனை எண். 10429 ஆகிய திருச்சி மத்திய சிறையிலிருந்த இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்யும் நோக்கில் அப்போதைய சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) R. சேகர் அவர்கள் விடுத்த வேண்டுகோள் கடிதத்தின் படி (கடித எண். 39712/PSI/2007 dated: 10.09.2007 ) உள்துறை செயலாளர் ளு. மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் பதில் கடிதத்தின்படி (கடித எண். 84962/Pri IV/2007 – 2 Dated: 12.09.2007) மேற்குறிப்பிடப்பட்ட இரு முஸ்லிம்களும் ‘Communal”வழக்கில் உள்ளவர்கள் எனக்கூறி விடுதலை மறுக்கப்படுகிறது. 99 ஆவது அண்ணா பிறந்த நாள் விடுதலை உத்திரவு மாலதி அவர்கள் அளித்த ஒப்புதல் கடித தேதியில் தான் வெளியிடப்படுகிறது என்பதனை கவனிக்கவும். (காண் : அரசாணை Dated: : 12.09.2007 இவ்வுத்தரவில் எங்கும் Communalவழக்கு விடுதலைக்கு தகுதி அற்றது என குறிப்பு இல்லை)


5. இவ்வாறு 2007 ஆம் வருடம் இரு முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . 2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 69 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெறுவதால் . . ; அவர்களின் விடுதலையையும், எப்படியும் தடைசெய்தே தீர வேண்டும் என்ற நோக்கில் முதலில் உள்துறை செயலாளர் மாலதி அவர்கள் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அவர்களுக்கு ‘ARMS AND EXPLOSIVE ACT” வழக்குளை முன்கூட்டி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை' என்று 2008 ஏப்ரல் மாதம் ஒரு Circular அனுப்பி வைக்கிறார். இதன்படி ARMS AND EXPLOSIVE வழக்கில் தண்டிக்கப்பட்ட வெறும் 42 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் ; மொத்தம் உள்ள 69 முஸ்லிம்களின் விடுதலைiயும் தடைசெய்யும் நோக்கில் மற்றொரு வழிமுறை கையாளப்படுகிறது. தொடர்ந்து அதனை (6)ல் காண்க. . . . (அதற்கு முன்பாக ஒரு ஒப்பு நோக்கல்: - இதே அரசு ARMS AND EXPLOSIVE ACT- இல் பதியப்பட்ட தென்மாவட்ட ஜாதிய வழக்குளை வாபஸ் பெற அதிகாரம் பெற்றிருந்தது. ஆனால், இன்று நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தண்டனைக்கு மேல் தண்டனை பெற்று அரசு விடுதலை அளிக்க வேண்டிய சூழலில் அதிகாரம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது)6. மொத்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையையும் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் 15.07.2008 தடை செய்திடும் நோக்கில் சிறைத்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) அலுவலகத்திலிருந்து அனைத்து மத்தியசிறை கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் 'அண்ணா பிறந்த நாள் போன்ற முன்கூட்டிய விடுதலையில் Communalவழக்குகளை விடுதலைக்கு பரிந்துரை (கூட) செய்திடக்கூடாது' என்று உள்ளது. (காண்க : No. 27761/PSI/ 2008 Dated: 06.08.2008)இந்த சுற்றறிக்கையின்படி நாம் விடுதலை கோரிக்கை எழுப்பிய அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளும் Communalஎன குறிப்பிடப்பட்டு விடுதலை மறுக்கப்படுகிறது. Communalவழக்கில் இல்லாத பல முஸ்லிம் வழக்குகளும் Communalஎனக் குறிப்பிட்டு விடுதலை மறுக்கப்;படுகிறது.
அதே வேளையில் தி.க. (நாத்திக) பிரமுகர்களை கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்துத்துவவாதிகளான கிருஷ்ணன் தஃபெ. ராமசாமி, தண்டனை எண். 75515, சக்திவேல் மற்றும் முருகேஷ் ஆகியோர் எவ்வித Communalதடையும் இன்றி கோவை மத்திய சிறையிலிருந்து அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.இங்கு குறிப்பாக கவனித்திட வேண்டியது, இந்த புதிய Communalஎன்ற விதிமுறையின் பெயரால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் விடுதலை மறுக்கப்பட்டவர்கள் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டுமே. எனவே, இச்சுற்றறிக்கை முழுக்க, முழுக்க முஸ்லிம்களின் விடுதலையை தடைசெய்திடவே அனுப்பப் பட்டிருக்கிறது. சுற்றறிக்கையின் விபரீதத்தை உணர்ந்த நாம் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் தலைமையில் கோவையில் 25.08.2008 அன்று சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கோரி

ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேற்கொண்டு இதன் விபரீதத்தை இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.


7. இவ்வாறு 11 ஆண்டுகளாக சிறையிலிருந்த முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை பரிசீலனைக்கு கூட எடுக்கப்படாமல் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில் . . . தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலிருந்தும் 7வருடம் மட்டுமே பூர்த்தி செய்திருந்த 1405 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 15.09.2008 அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.மிகக் குறைந்த வருடம், தி.மு.க. கட்சியினர் விடுதலை, லீலாவதி கொலையாளிகள் உள்பட பெரும் அளவில் ஆயுள் கைதிகள் விடுதலை என பல்வேறு வகையில் விமர்சனங்களை கம்யூனிஸ்ட், அ.தி.மு.க. மற்றும் பிற கட்சியினர் வெளியிட்ட போது தமிழக முதல்வர் வெளியிட்ட பதில் அறிக்கைகள் நம் கவனத்திற்குரியவைஅறிக்கையின் சாராம்சம் : 'நான் கட்சி பாகுபாடு எதையும் பார்த்திடவில்லை. லீலாவதி வழக்கில் உள்ளோர் தி.மு.க.வினர் என்பதற்காக உள்ளேயே வைத்திட முடியாது. விடுதலைக்கு தகுதி பெற்ற அனைத்து கட்சிக்காரர்களையும் விடுதலை செய்திருக்கின்றேன். லீலாவதி கொலையாளிகளை அரசாணை 1762ஃ87-இன் படியும் கருணையின் அடிப்படையிலும் விடுதலை செய்திருக்கின்றேன்' (காண்க: 17.09.2008 அனைத்து நாளிதழ்களிலும்)கட்சிப் பாகுபாடின்றி அரசாணை 1762ஃ87-இன்படி தகுதி பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்லும் கருணாநிதி அவர்கள், அதே அரசாணைப்படி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தகுதி பெற்றிருந்தும் Communalஎன்ற பாகுபாடு காட்டப்பட்டது ஏன்? 7வருட சிறைவாசிகள் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட போது, கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக உள்ள ஆயுள்தண்டனை கைதி (எண். 1748) அபுத்தாஹீர் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து படுத்த படுக்கையாக இருந்தபோதும் விடுதலை மறுக்கப்பட்டது ஏன்? மனநோயாளியாக இருந்து வரும் ஹைதர் அலி 14 வருடங்களை கடந்தும் விடுதலை செய்யப்படாமல் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஏன். . . ?மேலும் 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை தொடர்பாக 2008 அக்டோபர் மாத நாளிதழ்களின் விமர்ச்சனம் செய்த ஜெயலலிதாவுக்கு கலைஞர் அளித்த பதில் அறிக்கை . . . .'கைதிகளை விடுதலை செய்வது என்பது பல்வேறு மாநில அரசிலும் நடைபெற்று வரும் ஒரு நடைமுறை. மேற்கு வங்க அரசு பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுளை விடுதலை செய்துள்ளது. மராட்டிய மாநில காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி படுகொலைகாரன் கோபால் கோட்சேவை விடுதலை செய்துள்ளது. நானும் தூக்கு தண்டனை கைதிகளான நக்ஸலைட்டுகளை 1975ம் ஆண்டு விடுதலை செய்துள்ளேன்'. இவ்வாறு மாநில அரசின் அதிகாரத்தை ஆதாரத்துடன் பட்டியலிடும் கலைஞர் அரசு; அதே அதிகாரத்தை முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை தடைசெய்திட பயன்படுத்தியது ஏன் . . ? இப்படி பல ஏன்? என்ற கேள்விகளை நாம் அரசை நோக்கி எழுப்பினாலும் . . . இந்த பிரச்சனையை எந்த அளவிற்கு இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் கையாண்டிருக்கிறது? இனி எவ்வாறு கையாளப் போகிறது என்பதில் தான் முஸ்லிம் சிறைவாசிகள் மீது ஆட்சியாளர்களின் அநீதி தொடரப்போகிறதா? அல்லது முற்று பெறப் போகிறதா? என்பதன் பதில் தங்கியிருக்கிறது.

8. தனது கூட்டணி அரசியலுக்கு பா.ம.க. தேவை இல்லை எனும்போது குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது. அதனை அறிவுரை கழகம் (நீதிபதிகள் குழு) உறுதி செய்து, பின்னர் உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில்; அதே பா.ம.க.வை தம் பக்கம் இழுக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து குருவை விடுதலை செய்கிறது கலைஞர் அரசு.கலைஞர் அரசே கதி என காலமெல்லாம் கிடந்த போதும் ஒட்டு மொத்த முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விடுதலை கோரிக்கை ரத்து செய்யப்படுகிறது.கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 'மகாலிங்க நாடார்' என்ற தனிநபருக்காக நாடார் சமூகமே திரண்டெழுந்ததால் 1989-இல் கோவை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.இன்னும் மாநில அரசுகள் இது போன்று கைதிகளை விடுதலை செய்திடும் விஷயத்தில் 'பாரபட்சம் காட்டிடக் கூடாது' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் : S. B. சின்ஹா, ஹர்ஜித் சிங் பேடி ஆகியோர் 02.11.2007இல் அரியானா அரசு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தது. நாம் உதாரணத்திற்காக சில ஆதாரத் தகவல்களையே முன்வைத்துள்ளோம். எல்லா வகையிலும் முஸ்லிம் சிறைவாசிகள் அநீதியிழைக்கப்பட்டுள்ளனர்.எனவே, வருகின்ற அண்ணா பிறந்த நூற்றாண்டு நிறைவு நாளில் (15.09.2009) COMMUNALஎன்ற காரணம் கூறியும், ARMS And EXPLOSIVE என்ற காரணம் கூறியும் விடுதலையை தடை செய்திடாமல் இருக்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுகிறோம்


.9. இன்னொரு தந்திரமாக அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் சிக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.முஸ்லிம் சிறைவாசிகளை எந்த வகையிலும் விடுதலை செய்திடக் கூடாது என முழு முனைப்பை காட்டி வருவது காவல்துறை தான். இது வரை ஏற்பட்டுள்ள தடைகளுக்கும் அவர்களே முழு முதற்காரணம்.பொதுவாக விடுதலைக்குரிய கைதிகள் குறித்த அறிக்கை அந்தந்த சிறைகளிலிருந்தும், சிறைவாசிகள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தாரிடமும் மற்றும் Professional Officer – நன்னடத்தை அலுவலரிடமும் கோரப்படும். இவ் அறிக்கைகள் பாதகமாக இருப்பின் விடுதலையை தடைசெய்யலாம். ஆனால் அரசு விடுதலையை நிர்ணயித்து விட்டால் அதற்கு ஏதுவாகவே மேற்குறிப்பிட்ட அறிக்கைகள் அனுப்பிட அனைத்து துறையும் ஒத்துழைக்கும்.ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் ஒரு புறம் அரசு COMMUNAL, ARMS And EXPLOSIVE என விடுதலையை மறுக்க் மறுபுறம் காவல்துறை, சிறைத்துறை மற்றும் Professional Officers ஆகியவற்றிலிருந்து பாதகமான அறிக்கைகளே முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் வழங்கப்பட்டது. 2008 செப்டம்பர் 15-ல் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்த தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் 'காவல்துறை, சிறைத்துறை அறிக்கைகள் பாதகமாக வந்துள்ளதால் அரசு ஒன்றும் செய்திட இயலாது' என்ற பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் அதிகார வர்க்கம் ஏற்படுத்தியுள்ள COMMUNAL, ARMS And EXPLOSIVE என்ற தடைகளை அரசு நீக்கினாலும் மேற்குறிப்பிட்ட பாதகமான அறிக்கைளால் விடுதலை செய்திட இயலவில்லை என காரணம் கூறிடலாம்.எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி 2007 மற்றும் 2008 அண்ணா பிறந்த நாளில் விடுதலை மறுக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் ஆயள் தண்டனை சிறைவாசிகளுக்கும் வருகின்ற அண்ணா நூற்றாண்டு பிறந்த நிறைவு நாளில்

15.09.2009 விடுதலை அளிக்க தமிழக முதல்வரை வலியுறுத்திட வேண்டுகிறோம்.


தமிழக சிறைகளில் உள்ள
விடுதலை மறுக்கப்பட்ட முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் : -(குண்டு வெடிப்பு வழக்கு சிறைவாசிகள்)
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை1. ஹைதர் அலி(மனநிலை பாதிக்கப்பட்ட 14 வருடங்களாக சிறையில் இருக்கிறார்) 6358 மதுரை

2. எஸ்.ஏ. பாஷா 3244 கோவை
3. முஹம்மது அன்சாரி 10661 கோ
வை4. நவாப்கான் 10663 கோவை
5. தாஜுதீன் 10662 கோவை
6. பாஷித் 10664 கோவை
7. ஒஜீர் 10665 கோவை
8. சித்திக் அலி 10667 கோ
வை9. முஹம்மது அலிகான் குட்டி 10666 கோவை
10. ஊம்பாபு (எ) மஜீத் 3239 கோ
வை11. அப்துல் சலாம் 10672 கோவை
12. அஸ்லம் 1485 கோவை
13. சிராஜ் 10673 கோவை
14. அப்பாஸ் 10674 கோவை
15. சையது ஜபீர் அஹமத் 1484 கோவை
16. இஸ்மாயில் 10675 கோவை
17. ஜாபர் 10676 கோவை
18. அம்ஜத் அலி 10677 கோவை
19. அமானுல்லா 6580
20. ஜஹாங்கீர் 10678 கோவை
21. முஹம்மது முத்து 10679 கோவை
22. ஷர்புதீன் 6583 கோவை
23. ஹக்கீம் டு.ஆ. 10680 கோவை
24. அபுதாஹீர் 10681 கோவை
25. முஹம்மது ரபி 10682 கோவை
26. நூர் முஹம்மது 10683 கோவை
27.ஒஜீர் பாஷா 10684 கோவை
28. இப்ராஹிம் பாபு 10685 கோவை
29. ஹக்கீம் 10686 கோவை
30. ஹக்கீம் 10687 கோவைவ.
எண். பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை
31. மோனப்பா (எ) அசன் 10711 கோவை
32. அப்துல் ரஸாக் 10710 கோவை
33. முஹம்மது ஆஜம் 10709 கோவை
34. சாந்து முஹம்மது 10708 கோவை
35. ர்pயாஸ் அஹமது 10707 கோவை
36. சலீம் 10701 கோவை
37. ஜுபைர் 3243 கோவை
38. சையது முஹம்மது புகாரி 10717 கோவை
39. முஜிபுர் ரஹ்மான் 10725 கோவை
40. முஹம்மது அலி 10727 கோவை
41. முஜிபுர் ரஹ்மான் 10728
42. ஜாகீர் உசேன் 1770 சென்னை புழல்
43. அபூபக்கர் சித்தீக் 832 சென்னை புழல்

44. காஜா நிஜாமுதீன் 843 சென்னை புழல்
45. மூஸா 9400 பாளையங்கோட்டை(5) தாஜுதீன், (19) அமானுல்லாஹ், (45) மூஸா மூவரும் குண்டு வெடிப்பு வழக்கில் எவ்வித ஆயுத வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படவில்லை

வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண்.
மத்திய சிறை
46. யாசுதீன் 3287 கோவை
47. இப்ராஹிம் 10900 கோவை
48. ஆரூண் 10852 கோவை
49. சம்சுதீன் 6582 கோவை
50. ஹக்கீம் 6581 கோவை
51. சலாவுதீன் 76888 கோவை
52. அபுதாகீர் (இரு சிறுநீரகங்களும் செயலிழந்துடன் தொடர் சிகிச்சையில் உள்ளார்)
நுNசு 1478 கோவை

53. ரஹ்மத்துல்லாஹ் 7369 பாளையங்கோட்டை
54. சித்தீக் 7368 பாளையங்கோட்டை

55. சேக் ஜிந்தா மதார் 7370 பாளையங்கோட்டை
56. ஷாஜஹான் 7367 பாளையங்கோட்டை
57. இப்ராஹிம் சேலம்
58. ரிஸ்வான் சேலம்
59. அபுதாஹிர் 10429 திருச்சி
60. ஜாகீர் உசேன் 10431 திருச்சி
வ. எண். பெயர் தண்டனை சிறைவாசி எண்.
மத்திய சிறை
61. அப்துல் காதர் (எ) உமர் பாரூக் 11997 திருச்சி
62. ஆசிக் 4110 மதுரை
63. முஹம்மது கான் 4429 மது
ரை64. சாகுல் அமீது ழுது
29 சென்னை புழல்
65. அப்துல் அஜீஸ் 841 சென்னை புழல்
7 வருடங்களுக்கு குறைவான ஆயுள் தண்டனை சிறைவாசிகள்வ. எண்.
பெயர் தண்டனை சிறைவாசி எண். மத்திய சிறை
1. அபுதாஹீர் 4346 கோவை
2. சிராஜீதீன் 4348 கோவை
3. ஷாஜஹான் 4349 கோவை
4. மீரான் மொய்தீன் 4430 மதுரை
5. இப்ராஹிம் ஷா 4056 மதுரை
6. அஜீஸ் 4883 மதுரை
ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மொத்தம்

: 71 பேர்விடுதலைக் கோரப்படும் மொத்த சிறைவாசிகள்
: 65 பேர்