மத்தியபிரதேச மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க தலைமையிலான அரசு மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை நேரங்களில் சூரியனை வழிபடவேண்டும் என்ற மூடத்தனமான உத்தரவை பிறப்பித்திருந்தது.மேலும் இந்த உத்தரவை பள்ளிக்கூட நிர்வாகங்கள் பேணுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையி
ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் தாக்கல் செய்திருந்த வழக்கில் இத்தகைய வழிபாட்டு முறையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதி மன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.இவ்வுத்தரவி
இந்த விவாதங்களின் வெளிச்சத்தில் தலைமை நீதிபதி ஏ.கெ.பட்நாயக்,நீதிபதி அஜித் சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மாநில அரசு மாணவர்களை சூரிய வழிபாடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.மேலும் மத்திய பிரதேச மாநில முதன்மை செயலர்,முதன்மை கல்வி செயலர்,கல்வி கமிஷனர்,ஜாபுஅ மற்றும் ராஜ்கர் ஆகியவற்றுக்கான மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு இது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ews source:twocircles.net
No comments:
Post a Comment