இந்தக் காசோலையை ராஞ்சி மாநகராட்சி கலெக்சனுக்காக வங்கியில் போட்டுள்ள நிலையில் டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என இந்தக் காசோலை திரும்பியுள்ளது. விளையாட்டு, விளம்பரம் என கோடிகளில் சம்பளம் வாங்கும் டோனியின் வங்கிக் கணக்கில் ரூ 645 இருப்பு இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், "டோனி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி கட்டி வருவதால் காசோலை பணம் இல்லாமல் ரிட்டன் ஆனதற்காக அபராதம் எதுவும் விதிக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment