அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, April 6, 2009

சிறுபான்மை முஸ்லிம்களை தாலிபான்களாக சித்தரித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு - N.C.H.R.O அதிர்ச்சி



மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு முஸ்லிம்
மாணவர் தாடி வைத்து பள்ளிக்கு வந்ததற்கு நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து அந்த மாணவர் முஹம்மது சலீம் தொடர்ந்த
வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை
ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்ியுள்ளது.

தேசிய அளவில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான N.C.H.R.O ( National Confederation of Human Rights Organisation )
செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது

No comments: