அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, October 18, 2009

கோவா குண்டுவெடிப்பு : ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இருவர் கைது

goaகோவா மாநிலம் பனாஜியில் உள்ள மர்கோவா என்ற நகரில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது ஒருவர் பலியாகி 2 பேர் படு காயமடைந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலியான நபர் மலேகான் குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தீவிரவாதி பிராக்யா சிங் உள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவன் ஆவான்.

குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் இது பற்றி கூறுகையில், சனாதன் ஷவுன்ஸ்தா என்ற அமைப்புக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.

குறிப்பு : முதல் முறையாக செய்தி ஊடகங்களில் இஸ்லாமியர்களை குற்றம் சாட்டாமல்" ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள்" என்று செய்தி வெளியானது. எல்ல புகழும் அல்லாஹ்விற்கே

No comments: