அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 11, 2010

புகுந்துவிடு....


ஊமையாய் நாங்கள்

ஊனமாய் உலகம்;

உச்சக்கட்ட அயோக்கிய-நாய் யூதன்!

பித்துப் பிடித்ததினால்

பிடித்துக் கொண்டாய் கப்பலை;

திண்டாடுவோம் என நினைத்து

கொண்டாட்டமாய் அங்கே நீ!!

கண்டனம் மட்டுமே

கடைசி ஆயுதமாய்

உலக நாட்டிற்கு;

மிரட்டிப் பார்க்க

ஆயுதத்தோடு அந்நிய-நாய் ஒருவன்;

புரியாத உலக நியாயம்

மனித நேயங்களெல்லாம் மாயம்

கால காலமாய் ஆறாத எங்கள் காயம!

நிலமெல்லாம் இரத்தமாய்

நித்தம் நித்தம்;

ஓயாமல் எங்கள்

செவிகளில் மட்டும் சப்தம்!!

வீரமெல்லாம்

சோரம் போய்;

வாள்களெல்லாம்

வாசலோடு மட்டும்தான் – எங்கள்

அரபுலக மன்னர்களுக்கு!!

சரிந்துப்போன பொருளாதரத்தை

தூக்கி நிறுத்தத்

துடிக்கும் எங்கள் கண்மணிகள்;

காலாவதியாகிப் போனதா முஸ்லிம்கள்

எல்லோரும் கண்ணின் மணிகள்!

வழியெல்லாம் அடைத்து

வலிக் கொடுக்க துடிக்கிறாய்;

சத்தியம் ஒன்று என

கரம் கோர்த்துக் நின்றால் வெடிக்கிறாய்!!

என் இறுதிக்கட்ட அணுவும்

இறைவன் ஒன்றே என சொல்லும்;

ஒரு நாள் என் சமுகம் உன்னை வெல்லும்!!

தடுத்தாலும் தடம் மாற மாட்டோம்

கொடுத்தாலும் சோரம் போக மாட்டோம்

முடிவில்லாத வாழ்விற்க்கு நீ

முந்தும் முன்னே;

முனைந்துவிடு இஸ்லாத்தில் புகுந்துவிடு!!

-யாசர் அரஃபாத்

--

No comments: