அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, December 24, 2009

மழைக்காலம்.....

இது மழைக்காலம்
நீ எங்கோ நனைகின்றாய்
நான் இங்கே நனைகின்றேன்
என்றாலும்;
நம் இதயங்கள் மட்டும் இங்கும் அங்குமாய்
மழையோடு மழையாக
சேர்ந்தே நனைகின்றன!

---------சிந்தனை சிறகினிலே--------------

என் வீட்டில் நான் எதிர் வீட்டில் நீ

மழையின் கம்பிகளுக்கிடையில்

மானசீகமாய் பார்வை

பரிமாற்றம் நமக்குள்

------------கவிமதி------------

இது மழைக்காலம்
உன் நினைவு என்னும் சாரலில்
நனைந்தவனாய் நான்.....

------ஜன்னத் மைந்தன்------

No comments: