அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 3, 2009

உச்ச நீதிமன்ற தீர்ப்பு -- பாப்புலர் ப்ரண்ட் அதிர்ச்சி




மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தாடி வைக்க அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம்
மாணவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு
அதிர்ச்சி அளிக்கிறது.. முஸ்லிம்களின் மாத உரிமையான தாடி வைப்பதை தாலிபனிசம் என உச்ச நீதி மன்றம் கூறியிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம்
சமுதாயத்தையும் குற்றவாழியாக சிதரிப்பதாகும்..



இது தொடர்பாக பாப்புலர் ப்ரண்ட் செய்தி வெளியிட்டுள்ளது

No comments: