அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, October 3, 2011

சுப்ரமணியம் சுவாமி மீது எப்.ஐ.ஆர்.பதிவு

புதுடில்லி : ஜனதா கட்சி தலைவரும், ஸ்பெக்ட்ரம் வழக்கு உருவாக காரணமாக இருந்த சுப்ரமணியம் சுவாமி மீது டில்லி போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்துள்ளனர்.
 பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தியை வெளியிடுவது தொடர்பாக, இந்த எப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்ததனர். 

No comments: