அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 7, 2009

ஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)


இன்றையப் பாடம் Grammar Patterns 01 இன் இலக்க வரிசைப்படி 25 வது வாக்கியமாகும்.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “may be” என்பது செய்ய”லாம்”, பார்க்க”லாம்”, வர”லாம்” போன்ற நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. இதில் ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் “முடியும்” எனும் நிகழ்காலப் பயன்பாட்டினையும், ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் “முடிந்தது” எனும் இறந்தக் காலப் பயன்பாட்டினையும் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்றைய இப்பாடத்தில் “may” உடன் “be able to” இணைந்து “முடியுமாக இருக்கலாம்” என நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "may be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + may be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + may + not + be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be + able + infinitive
May + I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

May you be able to do a job?
உன்னால் செய்ய முடியுமாக இருக்குமா (லாமா) ஒரு வேலை?
I may be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.
I may not be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியாமலிருக்கலாம் ஒரு வேலை.

May you be able to speak in English very soon?
உன்னால் பேசமுடியுமாக இருக்குமா (லாமா) ஆங்கிலத்தில் வெகு விரைவில்?
I may be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.
I may not be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியாமலிருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.

May you be able to go to university?
உன்னால் போகமுடியுமாக இருக்குமா (லாமா) பல்கலைக் கழகத்திற்கு?
I may be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியுமாக இருக்கலாம் பல்கலைக்கழகத்திற்கு.
I may not be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியாமலிருக்கலாம் பலகலைக்கழகத்திற்கு.

மேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

1. I may be able to go to Australia.
எனக்கு போக முடியுமாக இருக்கலாம் அவுஸ்திரேலியாவிற்கு.

2. I may be able to read novels in the hostel.
எனக்கு வாசிக்க முடியுமாக இருக்கலாம் நாவல்கள் விடுதியில்.

3. I may be able to sing in the concert.
எனக்கு பாட முடியுமாக இருக்கலாம் சங்கீதக் கச்சேரியில்.

4. I may be able to vote next year.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

5. I may be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கலாம் சீனாவிற்கு.

6. I may be able to return back home tomorrow.
எனக்கு திரும்பி வர முடியுமாக இருக்கலாம் வீட்டிற்கு நாளை.

7. I may be able to buy an iPhone.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கலாம் ஓர் ஐபோன்.

8. I may be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம் நீதிமன்றில்.

9. I may be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம் அதை.

10. I may be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

Homework:

A. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. ஒரு சம்பவம் அல்லது செயலின் ஆற்றலை, சாத்தியத்தின் நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்தும் வாக்கியங்களாக “முடியுமாக இருக்கலாம், முடியாமல் இருக்கலாம்” என இரண்டு பட்டியல்களாக இட்டு எழுதிப் பயிற்சி பெறுங்கள்.

D. வழமையாகக் கூறுவதையே இன்றும் கூறுகின்றோம். உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். இதுவே எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கான வழி. ஆரம்பத்தில் விடப்படும் சிறுப் பிழைகளும் காலப்போக்கில் மறைந்து நம்மலாலும் வெகு விரைவில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசமுடியும்.

குறிப்பு

கேட்கப்படும் கேள்விகளுக்கு உறுதியான, சரியான பதில்களாக அல்லாமல், நிச்சயமற்ற பதில்களுக்காகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இவ்வாக்கிய அமைப்புகள் பதில்களாகவே அதிகம் பயன்படுகின்றன. கேள்விகளாகப் பயன்படுவது மிகக் குறைவு.

சிறு விளக்கம் (இப்பாடத்துடன் தொடர்புடையது)

இந்த “able” எனும் சொல் ஒரு (Adjective) பெயரெச்சமாகும். இது ஆற்றலை, சாத்தியத்தை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. அதாவது “முடியும்/ முடியுமாக” எனும் அர்த்தத்தில் பயன்படுகின்றது என்பதை நாம் இப்பாடத்திலும் கடந்தப் பாடங்களிலும் கற்றுள்ளோம்.

இந்த “able” பிற்சேர்க்கையாகவும் பயன்படுகின்றது. அப்பொழுது இதன் அர்த்தம் முடியுமான/ கூடிய/ தகுந்த என்பதுப் போன்று பயன்படுகின்றது. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Eat – சாப்பிடு
Able – முடியுமான/கூடிய
Eatable – சாப்பிடக் கூடிய/முடியுமான

Love – நேசி
Able – முடியுமான/கூடிய
Loveable – நேசிக்கக் கூடிய/முடியுமான

Use - பயன்படுத்து
Able – முடியுமான/கூடிய
Usable – பயன்படுத்தக் கூடிய/முடியுமான

Sale – விற்பனைச் செய்
Able – முடியுமான/ கூடிய
Salable – விற்பனைச்செய்யக் கூடிய/முடியுமான

மேலும் இது போன்ற சொற்களை அறிய விரும்புவோர் சொற்களஞ்சியத்தில் பார்க்கலாம். (அடுத்தப் பதிவில் தருகின்றோம்.)

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

ஆங்கில பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)


மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.

முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.

அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.

Common Nouns
No:Common Nounsதமிழ்
1actorநடிகர்
2actresssuhashuhasi நடிகை
3studentமாணவன்
4riverஆறு
5holiday விடுமுறை
6religionமதம்
7monthமாதம்
8dayநாள்
9boyபையன்
10girlசிறுமி
11schoolபாடசாலை
12carமகிழூந்து
13storeபண்டகச்சாலை
14shop அங்காடி
15languageமொழி
16dogநாய்
17cityநகரம்
18manமனிதன்
19coffeeshopகோப்பிக்கடை
20waiterசிப்பந்தி
21jeansகாற்சட்டை
22mobile அழைப்பேசி
23bookபொத்தகம்
24buildingகட்டிடம்
25countryநாடு

Proper Nouns

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.
No:Proper Nounsதமிழ்
1Kamalahasanகமலஹாசன்
2Suhashiniசுஹாசினி
3Sarmilanசர்மிலன்
4Mississippi riverமிஸ்ஸிசிப்பி ஆறு
54th of Julyயூலை நான்காம் திகதி
6Hinduஇந்து
7Novemberகார்த்திகை
8Mondayதிங்கள்
9Sarmilanசர்மிலன்
10Tamilovia தமிழோவியா
11Kilinochchi central collegeகிளிநொச்சி மத்திய கல்லூரி
12BMWபி.எம்.டப்ளிவ்
13Pandian storeபாண்டியன் பண்டகச்சாலை
14Wal-Mart வோல்-மார்ட்
15Tamilதமிழ்
16Puppy பப்பி
17Chennaiசென்னை
18Uruththiranஉருத்திரன்
19Starbuksஸ்டார்பக்ஸ்
20Peterபீட்டர்
21Levi'sலெவீஸ்
22Nokiaநொக்கியா
23Thirukkuralதிருக்குறள்
24IFC Towerஐஎவ்சி கட்டிடம்
25Hong Kong ஹொங்கொங்

Common Nouns and Proper Nouns

இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.

உதாரணம்:

"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.

No:Common NounsProper Nouns
1actorKamalahasan
2actresssshuhashishiSuhashini
3studentSarmilan
4riverMississippi river
5holiday4th of July
6religion Hindu
7monthNovember
8dayMonday
9boySarmilan
10girlTamilovia
11schoolKilinochchi central college
12carBMW
13storePandian stores
14shop Wal-Mart
15languageTamil
16dog Puppy
17cityChennai
18man Uruththiran
19coffeeshopStarbuks
20waiterPeter
21jeansLevi's
22mobileNokia
23bookThirukkural
24buildingIFC Tower
25countryHong Kong

மற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.

AL-QURAN (ARABIC, URDU AND TAFSEER)

PAGE : 234-235

21.gifcid:image007.gif@01C9B37B.15973470

b01q

AL-QURAN (ARABIC, URDU AND TAFSEER)

=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=1=

=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=2=

=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E=E

வக்ஃப் வாரிய தலைவர் பதவி திரும்ப ஒப்படைப்பு???


வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.


தி.மு.க கூட்டணியில் இருந்து தங்களை கலட்டி விட்டதாலும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று த.மு.மு.க ராஜினாமா செய்து திரும்ப ஒப்படைக்க இருப்பதாக ஒரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியின் தன்மை இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.

Monday, April 6, 2009

சிறுபான்மை முஸ்லிம்களை தாலிபான்களாக சித்தரித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு - N.C.H.R.O அதிர்ச்சி



மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு முஸ்லிம்
மாணவர் தாடி வைத்து பள்ளிக்கு வந்ததற்கு நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து அந்த மாணவர் முஹம்மது சலீம் தொடர்ந்த
வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை
ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்ியுள்ளது.

தேசிய அளவில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான N.C.H.R.O ( National Confederation of Human Rights Organisation )
செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது

சிறுபான்மை முஸ்லிம்களை தாலிபான்களாக சித்தரித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு - N.C.H.R.O அதிர்ச்சி



மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு முஸ்லிம்
மாணவர் தாடி வைத்து பள்ளிக்கு வந்ததற்கு நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து அந்த மாணவர் முஹம்மது சலீம் தொடர்ந்த
வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை
ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்ியுள்ளது.

தேசிய அளவில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான N.C.H.R.O ( National Confederation of Human Rights Organisation )
செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது

முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டி



சென்னை :வேலூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். "ஏணி' சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி.,யும், கட்சித் தலைவருமான காதர் மொய்தீன் மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்.தி.மு.க., காங்., தேர்தல் அறிக்கைகளில், முஸ்லிம்கள் இதுவரை கேட்டு வந்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கை, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை போலவே உள்ளது. தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு, செல்லாத வழிகாட்டுவது போன்றது. மீண்டும் மன்மோகன் தான் பிரதமராக வருவார்.இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.
நன்றி : தினமலர்

தாடி வைப்பது தாலிபானிஸமா? -- தமிழ்நாடு உலமா கவுன்சில் எதிர்ப்பு


மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசு உடனே தலையிட்டு மதச்சார்பின்மையின் பெயரால் மத உரிமைகளையும், பாதுகாப்பாத்திற்கு பதிலாக அதற்கு எதிராக நீதிபதிகள் செயல்படாமல் தடுக்க உரிய சட்டதிருத்ங்களைமேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உலமா கவுன்சில் வலியுறுதுவதாக அதன் செய்திகுறிப்பில்வெளியிட்டுள்ளது..



முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!


தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!


தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

முஸ்லிம் கட்சிகள் - தன் மதிப்பீடு

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் லீக், வேலூர் மக்களவைத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் வரவேற்க வேண்டும். முஸ்லிம் லீக்கில் அடித்தட்டு முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவு என்பதும், அக்கட்சியின் முக்கிய முடிவுகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களே எடுக்கிறார்கள் என்பதும் அக்கட்சி திருத்திக் கொள்ள வேண்டிய பண்புகள். மனித நேய மக்கள் கட்சியும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் வேலூரில் தங்கள் வேட்பாளரை நிறுத்தக் கூடாது. முஸ்லிம் லீக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

2. இந்திய தேசிய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் த.மு.மு.கவினர் அரசியல் கட்சியைத் தொடங்கினால், அக்கட்சியை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அதனாலேயே தாங்கள் கட்சி தொடங்குவதாகவும் சொன்னார்கள். ஆனால், த.மு.மு.க எதிர்ப்பையே தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டுள்ளார்கள். திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி போன்ற மார்க்க அறிஞர்கள் இக்கட்சியில் இருந்தும் இந்த நிலையா என்று நம்பவே முடியவில்லை. இக்கட்சியின் தலைவர் குத்புதீன் ஐபக் பழிவாங்கும் உணர்ச்சியில் கலைஞரையும், ஜெயலலிதாவையும் விஞ்சி விடுவார் போலிருக்கிறது. தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் பல முஸ்லிம்களுக்கே இக்கட்சியப் பற்றி எதுவும் தெரியவில்லை.

3. மனித நேய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் இக்கட்சிக்கு தலைவர் இல்லை. இறைவன் தான் தலைவன் என்று சொன்னார்கள். நம் இறுதித் தூதர் தான் தலைவர் என்று சொல்லியிருக்க வேண்டும். கட்சி தொடங்கியவுடனே பொறுப்பேற்பவர் பொதுச் செயலாளராய் இருக்க முடியாது. அமைப்புச் செயலாளராக அல்லது அமைப்புக் குழுச் செயலாளராகத் தான் இருக்க முடியும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு கிளைகள் அமைத்து, அந்தக் கிளைகளுக்கு தேர்தலும், பின்னர் மாவட்டக் கிளைகளுக்குத் தேர்தலும் நடத்த வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரே பொதுச் செயலாளராக இருக்க முடியும். இவர்கள் தி.மு.க கூட்டணியில் மூன்று இடங்களும், ஒரு ��

TNTJ Declares Its Support to DMK



திமுகவுக்கு மட்டும் 21 இடங்களில் ஆதரவு - தவ்ஹீத் ஜமாத் - TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்த திமுக போட்டியிடும் 21 இடங்களில் மட்டும் அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிகின்றது.

இந்தியா பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையில் பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மதிமுக ஆகியன உள்ளன.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தங்களது தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றன. தமுமுகவின் சகோதர அமைப்பான மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்டுப் போராடியது. ஆனால் அதில் தோல்வியடைந்ததால் தனித்து போட்டியிடும் என்று தெரிகின்றது. அதிமுக கூட்டணிக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளது. இரட்டை இலையில் போட்டியிட ம.நே.ம.கட்சி மறுப்பு தெரிவிக்கின்றது.





இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வலுவான ஓட்டு வங்கியைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு இன்று கோவையில் கூடியது. இதில் தமிழக முஸ்லிம்களின் நெடுநாள் கனவாக இருந்த இட ஒதுக்கீடை அளித்து முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுகவிற்கு அது போட்டியிடும் 21 தொகுதிகளிலும் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதி��=9

Saturday, April 4, 2009

Israel FM rejects Annapolis deal


breaking news

Israel's new ultra-nationalist foreign minister has said it is not bound by a US-sponsored 2007 agreement to reach a peace deal with the Palestinians.

"The Annapolis conference, it has no validity," Avigdor Lieberman said in his first speech since taking office.

He was speaking at a handover ceremony at the foreign ministry, prompting his predecessor Tzipi Livni to interrupt and diplomats to shift uncomfortably.

The Annapolis process was meant to lead to the creation of a Palestinian state.

Palestinian leaders say Mr Lieberman's stance could undermine stability.

"There is one document that obligates us - and that's not the Annapolis conference, it has no validity," Mr Lieberman said.

"The Israeli government never ratified Annapolis, nor did parliament," he added.

HAJ COMMITTEE OF INDIA


(Constituted under the Act of Parliament No.35 of 2002)

ANNOUNCEMENT FOR HAJ 1430 (H) – 2009

1. The Haj committee of India is pleased to announce the Programme for Haj 1430 (H) – 2009.
2. Single Haj Application Forms for provisional registration for Haj - 1430 (H) – 2009, are available with all the State Haj Committees with effect from 5th March, 2009, the same may be collected from the State Haj Committees, free of cost. If any individual or organization is found charging money for the same, this may immediately be reported to Chief Executive Officer, Haj Committee of India, Mumbai.
3. Single Haj Application Forms are available on the website of Haj Committee of India www.hajcommittee. com . The Pilgrims are advised to download the same and submit the application form duly completed in the respect alongwith pay-in slip of Rs.200/- per Pilgrim towards non refundable provisional registration fee, in the respective State Haj Committee on or before 31st March, 2009. The Xerox copies of forms will also be accepted by State Haj Committees.
4. The Haj Application Form should be filled in strictly in accordance with the instructions on the back side of Haj Application Form for Haj & nbsp; - 1430 (H) – 2009. Pilgrims, in their own interest, are requested to fill the Application Form by self. He/she should thoroughly go through the Guidelines before filling Haj Application Form. Haj Application Form complete in all respect must reach the Executive Officer / Secretary of the concerned State / Union Territory Haj Committee on or before 31st March, 2009.
5. All the intending Pilgrims are informed that Haj Committee of India, Mumbai has no administrative relations with any person or organization to conduct the Haj affairs, except the duly constituted State Haj Committees.
6. The single Application Form for provisional registration should be filled in legibly and the particulars required to be recorded therein need to be written in English and all in Block Letters.
7. Incomplete Applications are liable to be rejected.
8. Latest 2x3cm size photographs should be pasted on the Application.
9. Please ensure that all particulars recorded in the Application Form is true and correct to the best of your knowledge and that you have affixed your signature / thumb impressions at the appropriate places in the Application Form. It needs to be noted that the false information furnished or suppression of facts shall lead to rejection of application.
10. The A pplication Form should be submitted through your State Haj Committee only.
11. The following persons are not entitled to make Application for Haj 1430 (H) – 2009.
a) Those who have performed Haj during last FIVE years viz. during block year 2005 – 2008. This restriction applies even for Haj- e-Badal.
b) Those suffering from Tuberculosis, AIDS or other communicable disease or are crippled, handicapped, lunatic or otherwise physically incapacitated.
c) Children upto 16 years. Only those Infants, who would complete two years of age on 31st December, 2009 i.e. till the arrival of last inward Haj Charter Flight shall be allowed to travel accompany of their parents.
d) The Lady Pilgrim should be accompanied with Sharai Mehram provided that Mehram should not be a Repeater.
12. Each Application Form is required to be accompanied by Pay-in-Slip issued by State Bank of India the amount of Rs.200/- per Pilgrim deposited in Current Account No. 30683623887 towards non-refundable processing Fee.. (i.e. maximum Rs.1,000/- per application) .
13. &n bsp; The Application Form duly filled in and accompanied Pay-in-slip 0f Rs.200/- per Pilgrim for processing fee should reach the Executive Officer / Secretary of the concerned State Haj Committee on or before the 31st March, 2009. No Application Form received after expiry of the Closing Date shall be entertained.
14. A maximum number of Five persons comprising the family members or close relatives can make Application in a single cover. It is in the interest of the Pilgrims to ensure that only family members having blood relatives are included in the cover. The head of the cover should be responsible for all the payments of the persons included in the cover under the circumstances, an alien person should not be included in the cover. Haj Committee of India has no objection to register a cover with a single Application / Pilgrim.

15. CONFIRMATION


i) This is not selection. It is computerized form for provisional registration for Haj 2009. Haj Committee of India after obtaining details about total number of applications received by the State Haj Committee shall decide about holding Qurrah, if necessary. The computerized qurrah shall be held by the State Haj Committee on date fixed by the Haj Committee of India.
ii) The seats are allotted to the State proportionate to the Muslim Population based on last Census of 2001. If a State Haj Committee receives less applications, remaining seats surrendered in favour of Haj Committee of India would be utilized for confirmation of seats to the States, where the applications have been received in excess of the Quota.
iii) Confirmation of success in Qurrah shall be communicated to the intending Pilgrims by the respective State Haj Committees. Thereafter selected Pilgrims should filled up the Haj Application Form and to be submitted to State Haj Committee on or before the date fixed by the Haj Committee of India.
iv) At the time of submission of regular Haj Application intended Pilgrim should deposit 30% amount of foreign exchange, air fare & other charges and remaining 70% amount should be paid upto 31st August, 2009.
16. The Saudi Arabia Government has intimated that Haj Visa will be endorsed on international Passport only. Thus intending Pilgrims should have international passport.

Sd/-
Dated :___________ _________ ___ Chief Executive Officer
For any further enquiry: Haj Committee of India ,
Phone
: 022 – 22612989 (6 Lines) Haj House,
I.V.R.S. : 022 – 22618862 (4 Lines) 7 – A, M. R. A. Marg ( Palton Road ),
Fax : 022 -= 22620 920 &nbs p; Mumbai – 400 001.

For more information pl. get from the website www.hajcommittee. com

Gaza Summit Underway in Egypt, without Hamas



Egyptian President Hosni Mubarak on Monday told delegates gathered for an international donors' conference aimed at reconstructing the war-torn Gaza Strip that a cease-fire deal between Israel and the Palestinians was of utmost importance.
In his opening address to a gathering of high-profile world figures on Monday morning, Mubarak said that the goal of the gathering was to help the two sides reach a truce. With heavyweight donors in attendance such as the European Union, Saudi Arabia and the United States, the head of the Palestinian care-taker government Prime Minister Salam Fayad is expected to receive nearly all of the approximately $2..8 billion he is requesting to rebuild Gaza and support the PA's 2009 budget.
The presidents of France and the Palestinian Authority were in attendance at the conference, along with 45 foreign ministers including high-profile Hillary Rodham Clinton, who arrived Sunday in the Red Sea resort for her first trip to the Middle East as U.S. secretary of state.
The Islamic resistance Hamas group, which has ruled the Gaza Strip since 2007, has not been invited to the conference.
The real challenge behind "The Palestinian National Early Recovery and Reconstruction Plan for Gaza, 2009-2010" is the competition between the two rival Palestinian governments, the PA in Ramallah and Hamas in Gaza, over who gets the credit of rebuilding Gaza after “Operation Cast Lead”.
Hamas has announced in the media that it has already evaluated the damage in the Strip and formulated a recovery plan using its own sources of funding. Meanwhile, the PA is attempting to implement its plan although its institutions have not operated in Gaza for nearly two years. The PA intends to implement its program through various subcontractors - United Nations agencies.
According to the Palestinian constitution, President Mahmoud Abbas ended his term on January 9 and accordingly the current government is a care-taker government thus it has no authority to implement the recovery plan in the Strip.
The Authority's recovery plan is based on the assessments of various UN organizations, the World Bank, academics and international and Palestinian non-governmental groups. The 53-page document is written in English and will be presented today to international donors at the "Conference in Support of the Palestinian Economy for the Reconstruction of Gaza" in Egypt.
Fayyad and the other authors used harsh language in describing the Israeli attacks and policies in Gaza, calling them "horrendous, merciless, the worst assaults since they were forced from their homes over 60 years ago."
In addition, the document states that without opening the entire crossing points, the plan had no chance of success. "What is the value of all of these millions of dollars if Israel is not allowing in a single material needed for construction, like cement, glass, metal, or tubes?" said Mustafa Barghouthi, a Palestinian MP representing the Palestinian National Initiative faction. "The Israeli siege and closure on Gaza will prevent any reconstruction unless it is removed," he said.
The international community, particularly the US and the EU, he added, should demand that Israel lift its blockade immediately, demand guarantees from Israel "that they won't destroy what is going to be rebuilt again" and demand it pay for damage caused to civilian infrastructure.
European officials also expressed concern about the blockade. "I think everyone is gravely concerned about the access of goods and materials into Gaza for reconstruction, " said Roy Dickinson, head of operations of the European Commission office in occupied Jerusalem. The commission, along with the United Nations, the US and others, is a co-sponsor of the conference. "I think everybody in Sharm e-Sheikh will be unanimous that the opening of the crossings is key and is almost the only issue at the moment."
"We have almost endless money. Money is not the problem. The only question is then can this aid reach the people of Gaza?" said Dickinson. In addition, banks in Gaza were severely cash-strapped due to Israeli restrictions on money transfers from banks in occupied Ramallah to the Gaza Strip, he added.
The authors of the document also expressed the hope that the political division between Hamas and the PA would end and promised to work toward reconciliation and a unity government. However, the document does not discuss the roots of the division.
The Gaza recovery and reconstruction plan opens by alluding to the damage “Operation Cast Lead” wrought on society: The high number of casualties, 1,314 killed and about 5,000 injured, along with 1,900 disabled needing rehabilitation and 100,000 homeless.
The document describes at length the psychological suffering of all Gaza residents. Almost a quarter of the entire sum requested for rehabilitation, $315 million, is slated for social causes: education, health and nutrition, and reconstruction of religious and cultural institutions. The Social Protection, Safety Nets and Psychosocial Wellbeing budget accounts for $202 million of the requested sum, which will go toward projects promoting social welfare and mental health for orphans, traumatized children, the disabled and others.
Other sums requested include about half a billion dollars for infrastructure rehabilitation, $412 million to rebuild agricultural and industrial sectors and $26 million for environmental resources.
The report's harsh findings include: "Feelings of insecurity and hopelessness are common ... (women) describe increased fear, sadness and crying, and over-reaction to ordinary daily stress in the household ... in children, anxiety is exhibited through symptoms such as nightmares, lack of concentration, withdrawal and the need to cling to caregivers. In adults, surveys reveal that distress is displayed in symptoms such as depression, withdrawal and loss of confidence in a previously secure role as head of household... "
The document discusses at length women's vulnerability in society and the possible danger of violence against women as a way of relieving social pressures. This section contains underlying criticism of Hamas - which is not explicitly mentioned in the document. The harsh description of the psychological situation of most Gaza residents is based on the reports of UN agencies and non-governmental groups, and contradicts the image Hamas wants to present of a strong, undefeated public that is proud of its steadfastness.
The section dealing with rehabilitating government institutions claims that during the three weeks of the attack there was "a marked deterioration in security and social cohesion, as well as a breakdown in channels for public decision making, protection and human rights."

ஒரு சகாப்தத்தின் துவக்கம்


உலக சமுதாயத்தின் கோரிக்கைகளை அவமதித்தும் சர்வதேச மரியாதைகளை காற்றில் பறக்கவிட்டும் இராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு கொலை செய்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் உடல் அவரின் பிறப்பிடமான அவுஜாவில் எவ்வித பரபரப்பும் இன்றி இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக கடைசி வரை போராடவும் இறுதியில் தீரமாக வீரமரணம் அடையவும் செய்த தங்களின் பிரியத்திற்குரியவரின் அடக்கமிடத்தை ஏக்கத்துடன் ஒருமுறை காணவும், அதில் தங்களின் வீரநாயகனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் அவுஜா பிரதேசத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கப்ரிடத்தை பார்வையிட்டு திரும்புபவர்கள் சதாம் ஹுசனை அநியாயமாக கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவதாக சூழுரைத்து திரும்புகின்றனர்

எவ்வாறு உலக முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனைக்காக இறையில்லத்தில் ஒன்றுகூடியிருந்த தியாத்திருநாள் அன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென எவ்வித தகவலும் இன்றி சதாம் ஹுசைனை தூக்கிலேற்றினார்களோ அதற்கு கிஞ்சிற்றும் குறையாத விதத்தில், கடந்த ஞாயிறு அன்று ஆளரவம் குறைந்த அதிகாலை 3.30 மணிக்கு மிக மிக அமைதியாக யாருக்கும் தெரியாத விதத்தில் சதாமின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் நடக்கும் இடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் ஆக்ரோசமான பிரதிபலிப்பிற்கும் பயந்து சதாமின் உடலை அடக்கும் இடம் குறித்த தகவலை இறுதி வரை அமெரிக்கப்படையினர் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தனர். 2003-ல் ஆக்ரமிப்புப்படைகள் கொலை செய்த சதாமின் மகன் உதய் மற்றும் குசய் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையிலேயே சதாமின் இறுதி தூக்கத்திற்குரிய இடமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதிபர்களின் இறுதிச்சடங்கில் வழங்கப்படும் எவ்வித மரியாதையையும் இராக்கை நவீனப்படுத்திய இந்த இராக்கின் சிற்பிக்கு வழங்க அமெரிக்காவின் பொம்மை அரசும், ஆக்ரமிப்புப்படைகளும் தயாராகவில்லை.

அவுஜ, பாக்தாதின் வடக்குபாகத்தில் திக்ரித் என்ற நகரில் உள்ள முக்கிய பிரதேசமாகும். பலத்த பாதுகாப்புடன் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகாரில் சதாமின் உடல் திக்ரித்திற்கு கொண்டுவரப்பட்டது. ஸலாஹுத்தீன் பகுதியின் கவர்னர் முஹம்மத் அல்கைஸி மற்றும் அலிஅல்நித சதாமின் உடலை ஏற்றெடுக்க வந்திருந்தனர். ஆளரவமில்லாத நேரம் அடக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் கப்ரடக்கத்தில் மிகக்குறைந்த நபர்களே பங்குபெற்றிருந்தனர். முன்னமே திக்ரித் நகர் முழுவதையும் அமெரிக்க படைகள் சுற்றி வளைத்து பாதுகாப்பு அரணுக்குள் கொண்டுவந்திருந்ததால் சதாமின் மிக நெருங்கிய உறவினர்களுக்குக் கூட உடலை அடக்கம் செய்யும் வேளையில் கலந்து கொள்ள இயலவில்லை. பொது கூட்டங்களுக்கு உபயோகப்படுத்தியிருந்த பெரிய ஒரு ஹாலில் கப்ரை தயார் செய்து வைத்திருந்தனர். தன் தந்தையின் உடலை தனக்கு விட்டுத் தரவேண்டும் எனவும், உடலை யமனில் கப்ரடக்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரியிருந்த சதாமின் மகள் ரகதாவின் கோரிக்கையை முன்னரே நிராகரிக்கவும் செய்திருந்தனர்.

மரணத்தின் இறுதி நிமிடங்களில் கூட முகத்தில் புன்முறுவலையும், வாயில் இஸ்லாத்தின் ஏகத்துவ கலிமாவையும், தான் நேசித்த மண்ணின் எதிர்காலத்திற்க்கு பிரார்த்திக்கவும் செய்திருந்த அந்த வீரநாயகனின் அடக்கஸ்தலம் தங்களுக்கு மிகப்பெரிய தலைவேதனையாக தீருமோ என்ற பயத்தில் ஈராக்கின் பொம்மை அரசாங்கம் தற்போது உள்ளது இதிலிருந்து தெரிகிறது. சதாமின் நேசத்திற்குரிய ஈராக் மக்களால் அடக்கஸ்தலம் மக்கள் தரிசிக்கும் புனிதஸ்தலமாக மாறுவதற்கும், தங்களுக்கெதிரான எதிர்கால போராட்டங்களுக்கு அவ்விடம் உறைவிடமாக மாறிவிடும் என்று பயந்ததால் எவரும் அறியாத ஓரிடத்தில் அடக்குவதற்கு முதலில் தீர்மானித்திருந்தனர். எனினும் சதாமின் கோத்ரமாகிய அல்பூ நாஸிரின் வலுவான கோரிக்கையை தொடர்ந்து உடலை அவரின் பிறந்த இடத்தில் அடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தனது இறுதி நிமிடத்தில் பிரகாசமான முகத்துடன் உறுதியாக, "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மத்......." என்ற இஸ்லாத்தின் அடிநாதத்தை உச்சரிப்பதற்கு இடையில் அதனை முழுமைப்படுத்தக் கூட விடாமல் ஈவிரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்ட சதாம் என்ற போராளி சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த நாயகனாக மாறியது உலகெங்கும் பல்வேறு விதத்தில் பிரதிபலிக்கவும் தொடங்கியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையிலான சங்க்பரிவாரங்கள் முஸ்லிம்களை நரவேட்டையாடிய குஜராத் மாநிலத்தின் அனந்த் என்ற மாவட்டத்தின் ஹாத்கட் என்ற குறுகிய கிராமத்தில் வசிக்கும் 70 சதவீத முஸ்லிம்களில் பெரும்பாலான பெண்களும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சதாம எனப்பெயர் சூட்ட காத்திருக்கின்றனர். "சதாம் ஒரு சிங்கம். அதனாலேயே இறப்பதற்கு முன் முகத்தில் முகமூடி போடக் கூட விடாமல் தைரியமாக தூக்குக் கயிற்றை சந்தித்தார்" - இது அக்கிராமத்தில் தனக்கு பிறக்கப் போகும் ஆண்குழந்தைக்காக காத்திருக்கும் ஸைதா பானுவின் சொற்களாகும். மற்றொரு ஆண் மகவுக்காக காத்திருக்கும் ஆசிரியை இக்லாஸ் பானு, "சதாமை தூக்கிலிட்டது மிகப்பெரும் அநீதியும், தவறுமாகும். இதன் மூலம் சதாமின் நினைவுகளை உலகிலிருந்து அழிப்பதற்கு இயலாது" என்று கூறுகிறார்.

இப்பிரதிபலிப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வெளிப்படுகிறது. 1991 ல் முதல் வளைகுடா யுத்தகாலத்தில் அமெரிக்காவிற்கு பாடம் புகட்ட அமெரிக்காவின் வளர்ப்புநாடான இஸ்ரேலின் மீது அநேக ராக்கட்டுகள் வீசி இஸ்ரேலிற்கு கிலி ஏற்படுத்தியதன் மூலம் ஃபலஸ்தீனியர்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்த சதாம் உலகில் எவருக்கு எதிராக திரும்பியிருந்தாலும் தங்கள் சொந்த இருப்பிடத்திற்காக இஸ்ரேலுக்கு எதிராக 24 மணி நேரமும் போராட்டமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் ஃபலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒருபோதும் திரும்பியதில்லை.

இரண்டாம் இந்திஃபாதா காலத்தில் வீரமரணம் அடையும் ஃபலஸ்தீனிகளின் குடும்பங்களுக்கு தலா 25,000 டாலரும், இஸ்ரேலால் கொல்லப்படும் ஒவ்வொரு பலஸ்தீனியர்களுக்கும் தலா 10,000 டாலரும் அவர் வழங்கி அவர்களின் துயரத்தில் நீங்கா நாயகனாக பங்கு கொண்டிருந்தார். தனது மரணவேளையில் கூட "ஃபலஸ்தீன் நீண்டநாள் வாழ வேண்டும்" எனப்பிரார்த்திக்கும் அளவிற்கு சதாமின் மிகுந்த அன்பிற்குரியவர்களாக அவர்கள் இருந்த காரணத்தினாலேயே சதாமிற்கு எதிராக அனைத்து அரபு நாடுகளும் திரும்பிய பொழுதும் ஃபலஸ்தீனியர்கள் கடைசிவரை சதாமிற்கு ஆதரவாகவே இருந்தனர்.

"சதாமிற்கு ஏற்பட்ட கதிதான் அரபுபிரதேசங்களில் அமெரிக்காவிற்கு அடிவருடியாக இருக்கும் அரபுராஜாக்களுக்கும் ஏற்படும் என்றும் அதற்கு அவர்கள் தயாராக இருந்து கொள்ளட்டும் எனவும், அரபு பிரதேசங்களில் அமெரிக்கா தொடரும் குரூரமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இது எனவும்" பெரும்பாலான ஃபலஸ்தீனியர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேற்குலக ஊடங்கங்களால் மிகப்பெரிய சர்வாதிகாரி எனத் திரும்பத் திரும்ப கூறப்பட்டு அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு சூழலை உருவாக்கி பின்னர் தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட அமெரிக்காவின் சதாமிற்கெதிரான கூற்றுக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவர் உயிருடன் இருக்கும் பொழுதும் பொய்த்துக் கொண்டிருந்தன; அவர் இறந்த பின்னும் அவை அனைத்தும் பொய் என்பது போன்ற தகவல்களே உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன.

ஆக்ரமிப்பாளர்களின் சிறையில் தனது இறுதி காலத்தை செலவழித்த சதாமின் இறுதி தருணங்களை அருகிலிருந்து அவதானித்த அமெரிக்க படையால் நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ உதவியாளரும் "சதாம மிகுந்த அன்பு உடையவர்; சாத்வீகமானவர்" என்றே கூறுகிறார். "தனக்கு வழங்கப்படும் ரொட்டியின் கடின பாகங்களை சேமித்து வைத்திருந்து அபூர்வமாக தன்னை சிறைக்கு வெளியே கொண்டு செல்லப்படும் தருணங்களில் பறவைகளுக்கு அவற்றை அளித்து மகிழும் சதாம, பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்" என்ற கருத்தை அவருடைய உடல்நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மருத்துவ உதவியாளர் ராபர்ட் எல்லிஸ் கூறுகிறார். இதனூடே ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட தன் மரண நிமிடங்களை புத்தகங்களை படித்தல், செடிகளை பராமரித்தல் போன்றவைகளின் ஊடாக சதாம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார். சதாமுடன் நெருங்கிப்பழகிய பலரும் சதாம பழக இனிமையானவர் என்றும் அன்பு நிறைந்தவர் என்றும் கூற ஏற்கெனவே அவரைக் குறித்து மேற்குலக ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்தவை அனைத்தும் மிக மோசமான அரசியல் சதியில் புனையப்பட்ட புதினங்கள் என்ற முடிவுக்கு வரவழிவகுக்கிறது.

எது எப்படியிருப்பினும் அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறி 2006 ஆண்டு இறுதியில் அமெரிக்க குரூர செயல்பாடுகளின் பாகமாக நிகழ்த்தப்பட்ட சதாமின் கொலை அமெரிக்காவிற்கு வேண்டுமெனில் ஒரு சகாப்தத்தை முடித்து விட்ட திருப்தியை தரலாம். ஆனால் இந்நிகழ்வு மற்றொரு சகாப்தத்தின் துவக்கம் என்பதை வரலாற்றின் வரும் காலங்களினூடாக ஏகாதிபத்திய அரசாங்கம் அனுபவத்தில் புரிந்து கொள்ளும். அதற்கான சாத்தியக் கூறுகளே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து எழும் எதிர்ப்புகளும், கருத்தாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

ஆக்கம் : வளைகுடா வசந்தன்

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?


கட்டுரையாளர் ஃபிரோஸ் பக்த் அஹமது விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார். சமீபத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து...

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் (இத்தலைப்பின்) கேள்வியை என்னிடம் கேட்டான். சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.

'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.

நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது. ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.'

மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!

ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது. ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல; மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும். முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.

தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.

இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை. 1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.

சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது. மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர். ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.

ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.

'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது. ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை. "தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். சமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது. மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும். அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.

-ஃபிரோஸ் பக்த் அஹமது

துபாய்: பாஸ்போர்ட் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ சேவை த‌னியார் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

துபாய்: அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இந்திய‌ர்க‌ள் இனி பாஸ்போர்ட் புதுப்பிக்க‌வோ அல்ல‌து அமீர‌கத்தில் பிற‌க்கும் இந்திய‌ குழ‌ந்தைக‌ளுக்கோ பாஸ்போர்ட் பெற‌ இனி இந்திய‌ தூத‌ர‌க‌ அலுவ‌ல‌க‌த்தையோ அல்ல‌து இந்திய‌ க‌ன்சுலேட்டையோ அணுக வேண்டிய‌தில்லை.

பாஸ்போர்ட் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளை விரைவாக‌ப் பெற‌ அமீர‌கத்தில் இச்சேவைக‌ள் த‌னியார் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இச்சேவை குறித்து இந்திய‌ க‌ன்சல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணி செய்தியாள‌ர்க‌ளிட‌ம் விள‌க்கினார்.

இத‌ற்கான‌ முத‌ல் அலுவ‌ல‌க‌ம் துபாயில் புத‌ன்கிழ‌மை துவக்கப்பட்டுள்ளது. இந்த வ‌லுவ‌ல‌க‌ம் துபாய் தேரா அல் ஒவைஸ் பில்டிங், நிஸான் ச‌ர்வீஸ் சென்ட‌ர் அருகில், அறை எண் 101 ல் அமைந்துள்ள‌து.

அமீர‌க‌ போஸ்ட‌ல் நிறுவ‌ன‌ம் (எம்போஸ்ட்) இந்திய‌ தூத‌ர‌க‌ அலுவ‌ல‌க‌த்துட‌ன் செய்து கொண்ட‌ ஒப்ப‌ந்த‌ந்தின் அடிப்ப‌டையில் இச்சேவை துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ்வ‌லுவ‌லக‌ம் காலை ஏழு ம‌ணி முத‌ல் இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இய‌ங்கும்.

மேலும் விப‌ர‌ம‌றிய‌ தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொலைபேசி எண் 600 522229 அல்லது http://www.ipavsc. com/ இணையத் தளத்தை நாடலாம்.

அமீரகத்தில் பாஸ்போர்ட் பெற‌ விண்ண‌ப்பிக்க‌ வேண்டிய‌ எம்போஸ்ட் சேவை மைய‌ங்க‌ள்:


101,Al Owais building, Behind Arabian Automobiles.
Deira, Dubai

3, Karama Star Building,
Karama, Dubai

Central Post Office
Karama, Dubai

2nd Floor, EMPOST Building, Madina Zayed,
Abu Dhabi

EMPOST Al Wahda Street
Sharjah

EMPOST
Umm Al Quwain

EMPOST
Ras Al Khaimah

4th Floor, Opp Sabka Bus Station
Naif Dubai

Indian Association Ajman, Opp Lulu
Hypermarket, Al Ittihad Street,
Al Sawan, Ajman

Indian Association RAK Al Mamoyra,
Muntazar Road, Near Old Mamoura Police Station
Ras Al Khaimah

Indian Social Club Fujairah (ISCF)
Al Fazil Road, Opp Hilton Hotel
Fazeel, Fujairah

Indian Social Club Khorfakan (ISCK)
Behind Indian School Kabba
Khorfakan

Indian Social & Cultural Club, Kalba (KISCC)
Opposit Kalba Police Station,
Near Bin Moosa Pharmacy
Kalba

Indian Social Center, Al Saroj District
Al-Ain

Indian Association
Sharjah, United Arab Emirates

சத்யம் பின்னிய மாயவலை





சத்யமா கடுமையான தலைவலி

சத்யம் பின்னிய மாயவலை!

வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக.

"ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்குக் காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே" என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு.

பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடைய வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த மோசடி. கண்கட்டு வித்தை போல நடந்துள்ள இந்த மோசடிக் கதை சிக்கல்கள் நிறைந்தது. துணிச்சல் இருந்தால் கொஞ்சம் உள்ளே வாருங்கள். மனித மூளையின் விஷமத்தனத்தை தரிசிக்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் என்று பட்டியல் போட்டால் முதல் ஐந்து இடங்களைப் பிடிப்பவை டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் சத்யம். 1987-ல் ராமலிங்க ராஜு என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனம் சத்யம்.

தேர்ந்த நிர்வாகம். திறமையான பணியாளர்கள். பிரமாதமான சேவை. எல்லாம் இருந்ததால் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். மெல்ல மெல்ல வளர்ந்த சத்யம், அறுபத்தாறு நாடுகளில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியது. இன்றைய தேதியில் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களைத் தன்னிடம் கொண்டுள்ளது சத்யம் நிறுவனம்.

ஏப்ரல் 2007 முதல், மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரி கட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.

ஆனால், திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு. அதிர்ச்சி. குழப்பம். எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது தெரிகிறது.

உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.

கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே? ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்கு மதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.

மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.`டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள்' என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.

இதுதான் சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்க வைத்தது. என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.

உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்குக் காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது, சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்குக் காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது உண்மையான சொத்து மதிப்பைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.

வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால், இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கும் மட்டும்தானே தெரியும்!

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களும் இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.

பெயரளவில் வருமானம் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்ததால், சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜு எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தார் ராஜு.

இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டுநிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyamஎன்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.

திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியதுபோல கணக்குக் காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.

யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்க வேண்டும். அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்க வேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்குத் தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே, அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார்.

வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குநர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர், தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர். அந்த நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தகவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால், பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜு.

அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவிகிதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால், அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தைசாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மென்பொருள் துறையில் ஆள்குறைப்பு அதிகரித்து வருகிறது. இதில் எங்கே போய் வேலை தேடுவது?

இதன் இன்னொரு அபாயம் மோசமானது. சத்யம் போன்ற நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கி வந்தவர்கள், நிச்சயம் வீடு அல்லது வாகனக் கடன் வாங்கியிருப்பார்கள். இவர்கள் வேலையை இழந்தால், கடன்களை எப்படித் திரும்ப அடைப்பார்கள்? அடைக்காவிட்டால் வங்கிகளின் வருமானம் பாதிக்கப்படுமே? பக்க விளைவுகளை நினைத்துப் பதறிக்கொண்டிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

பங்குச் சந்தை மதிப்பு சரிந்துகொண்டு இருப்பதால் இந்த நிறுவனத்தை துறையின் முக்கியப் புள்ளிகளான இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிறுவனம் கையகப்படுத்தி சீர் செய்ய முன்வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அநேகமாக எல்லா வாடிக்கையாளர்களும் தாங்களாகவே இந்நேரத்துக்குள் பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்கள்.

சமஸ்கிருத வார்த்தையான சத்யத்துக்கு தமிழில் உண்மை என்று அர்த்தம். உண்மை என்றால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்வது. தான் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராமலிங்க ராஜு. என்னத்தைச் சொல்வது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்