அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 17, 2008

america news

அமெரிக்கா: நவம்பரில் 5.3 லட்சம் பேர் வேலையிழப்பு
வாஷிங்டன்: அமெரி்க்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 5.3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார மந்தத்தால் பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு, வேலை நேரக் குறைப்பு மற்றும் நிறுவனங்களை மூடுவது, ஒன்றுடன் ஒன்று இணைவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தக் காரணங்களால் ஒரே மாதத்தில் 5.3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் நிறுவனங்களைச் சேர்ந்த 20,000 பணியாளர்களின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன.
ஏடி அண்ட் டி, டுபாண்ட் எண்ட் வியாகாம், சுவிஸ் வங்கியின் கிரெடிட் ஸ்விஸ் க்ரூப் போன்ற பிரபல நிறுவனங்கள் இந்த வேலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

டல்லாஸில் இயங்கும் ஏடி அண்ட் டி நிறுவனம் 12,000 பணியாளர்களையும், டுபாண்ட் நிறுவனம் 2,500 பேரையும் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளன. நியூயார்க்கின் வியாகாம் 850 ஊழியர்களை நீக்கியுள்ளது.

சுவிஸ் வங்கி நீக்கியுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 5,300.
thatstamil.com

Atvani nwes

16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.
பாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.
இன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது?
லிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை! என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.
தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்? அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.
எனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.
ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.
இதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா? இந்த மதமா? இந்துத்துவாவா? முஸ்லிமா? அந்த ஜாதியா? இந்த ஜாதியா? என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.
இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?
அதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.
(சென்னை பெரியார் திடலில் (6.12.2008) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியிலிருந்து)http://files. periyar.org. in/viduthalai/ 20081206/ news02.html
டிசம்பர் 6
டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் - முக்கிய மான வரலாற்றுக் குறிப்பு நாள்!
இந்த நாளில் திட்டமிட்ட வகையிலே கறுப்பு நாளாக ஆக்கியவர்கள் இந்துத்துவா என்ற பெயரில் வன்முறைக் கொடி பிடித்து வக்கிரங்களை அரங்கேற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுச் சின்னமான பாபர் மசூதியை இந்தக் கும்பல் திட்டமிட்டு அடித்து நொறுக்கியது.

இடித்தவர்கள் ஏதோ சாதாரண அப்பாவி மக்கள் அல்ல! பிற்காலத்தில் இந்தியாவில் துணைப் பிரதமராக இருந்த திருவாளர் எல்.கே. அத்வானியாவார்.

இந்தப் பெரிய மனிதர்தான் பா.ஜ.க.வின் சார்பில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான வேட்பாளர் ஆவார்.
இவர் மட்டுமல்ல; பிற்காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் முரளி மனோகர்ஜோஷி, வினாய் கட்டியார், விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், கிரிராஜ் கிரோன், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா, செல்வி உமாபாரதி உள்பட 49 பேர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பிரிவுகளில்?
இந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குகள் இவர்கள்மீது கலவரம் விளைவித்தல், மதக் குரோத உணர்வை ஏற்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் மக்களிடையே பீதியை உண்டாக்குதல் என்பன போன்ற குற்றங்கள் இந்த விளம்பரம் பெற்ற மனிதர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.

16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இந்த மாபெரும் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரப்படவில்லை என்பது - இந்தியாவின் நடைமுறையில் உள்ள நிருவாகம், நீதித்துறை இவற்றின்மீது விழுந்துள்ள அழிக்க முடியாத கரும்புள்ளியாகும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான் என்று ஏட்டில் உள்ளதே தவிர, யதார்த்தத்தில் கிடையவே கிடையாது.

பாதிப்புக்கு ஆளான முசுலிம் மக்களின் மனம் இந்த 16 ஆண்டுகாலமாக எப்படி எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ராமன் பாலம்பற்றிப் பேசினால், இந்துக்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கும் இந்துத்துவா வெறியர்கள்தான் - இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுச் சின்னத்தை உடைத்து நொறுக்கினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியிலே வன்முறை நடவடிக்கைகள் சரியானதுதான் என்கிற மனோபாவத்தைத்தானே வளர்க்கும்? இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு - பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணமே!

உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என்கிற மிகப்பெரிய பொறுப்பான பதவிகளில் அதிகாரப் பீடத்தில் இருந்த அத்வானி போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைக்காமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பியதும், வேண்டு மென்றே காலதாமதம் செய்துவருவதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது? பொதுமக்கள்தான் உணரவேண்டும்.
இதுபோன்ற தகுதியில் உள்ளவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்வது என்பது பெருமைக்குரியதாக இருக்குமா? என்ற கேள்வி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் நெஞ்சிலும் எழ வேண்டிய அர்த்தமிக்க நேர்மையான வினாவாகும்.

ஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தும் எந்தவிதத் தண்டனையையும் குற்றவாளிகள் பெற்றுவிடவில்லை என்ற தைரியத்தில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி - அரசப் பயங்கரவாதம் என்ற தன்மையில் வேட்டையாடித் தீர்த்தது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அரசு புள்ளி விவரப்படி 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப் பட்டனர்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா? - கடும்புலிகள் வாழும் காடா? என்று நினைக்கத்தானே தோன்றும்.

இந்த வன்முறை வேட்டைக்குத் தலைமை தாங்கிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆனால், இந்த நாட்டில் சோ போன்ற பார்ப்பனக் கூட்டம் இந்த நீரோ மன்னன் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் பிறவிக் குணம் 2008-லும் மாறவில்லை என்றுதானே பொருள்!

மீண்டும் நினைவூட்டுகிறோம் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி கள் தண்டிக்கப்படாமலேயே இன்னும் எத்தனை டிசம்பர் ஆறை நாம் சந்திக்கப் போகிறோம்?
http://files. periyar.org. in/viduthalai/ 20081206/ news07.html

ஷேக் அப்துல் காதர்


Get your own website and domain for just Rs.1,999/year. * Click here! __._,_.___
Y! Messenger

All together now

Host a free online

conference on IM.

Need traffic?

Drive customers

With search ads

on Yahoo!

Health Groups

for people over 40

Join people who are

staying in shape.

BUSH ATTACK

http://www.youtube. com/watch? v=T8Y5xgvWbuo&NR=1

http://www.youtube. com/watch? v=M8GOrc0- Ygg


பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.

ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.

2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

THANKS TO : http://thatstamil. oneindia. in/news/2008/ 12/15/world- bush-on-farewell -visit-to- iraq-dodges- flying.html


Give your grey cells a workout. Participate and win prizes. Check out the MSN Contests channel. Try it now! __._,_.___
New business?

Get new customers.

List your web site

in Yahoo! Search.

Yahoo! Groups

Going Green Zone

Find ways to go green.

Join a green group.

Yahoo! Groups

Everyday Wellness Zone

Check out featured

healthy living groups.

Q&A.

"இஸ்லாமிய கேள்வி பதில்" - 1 new article

  1. ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?
  2. More Recent Articles
  3. Search இஸ்லாமிய கேள்வி பதில்

ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (10 நன்மைகள்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (20 நன்மைகள்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு (30 நன்மைகள்)
என்ற நிலையில் ''ஸலாம்" என்ற வார்த்தைக்கு மட்டும் எத்தனை நன்மைகள் என்று தெரிந்தால் மற்றவர்களும் அதை பயன்படுத்தலாமே. மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் கூறினால் பதிலாவது சொல்லலாமா?
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா
........................
பொதுவாக ஸலாமை பொருத்தவரை நாம்,
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
என்று மூன்று விதங்களில் சொல்லி பழகி விட்டதால் நாம் எழுதிய "ஸலாம்" என்ற ஒற்றைச் சொல் நெருடலாகவும், சிலருக்கு ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் நாம் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை புரிய வைப்பது கடமை என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.
ஸலாம்
َلَقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்" என்றார் (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்த வானவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். பதிலுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையையே பதிலாக்கியுள்ளார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகிறான். (இப்படி சொல்வது தவறென்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை) எனவே குர்ஆனின் வழிகாட்டல் அடிப்படையில் "ஸலாம்" என்ற வார்த்தையை மட்டும் கூட பயன்படுத்தலாம் என்பதை விளங்கலாம்.
திருக்குர்ஆனில் ஸலாம் என்ற வார்த்தையே அதிகமான இடங்களில் (முகமனுக்காக) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு கூடுதலாக நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
......................... அஸ்ஸலாமு அலைக்கும்,
ஸலாம் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அது முழுமையான ஸலாம் சொன்ன பரக்கத் கிடைக்கும். மேலும், மாற்று மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் நாம் பதில் சொல்வது கூடும். அதுபோல நாமும் அவர்களுக்கு ஸலாம் கூறலாம். அல்லாஹ் அஃலம்.
முஹம்மது இக்பால் - ஷார்ஜா,யு.ஏ.இ
.........................
ஸலாமுன் அலைக்கும்.
நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை" என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.
மாற்றாருக்கு ஸலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது. (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................
ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Email to a friendRelated


More Recent Articles


Mumbai terroist news.

Monday, December 15, 2008

News Desk

RAWALPINDI: A Pakistani lawyer C M Farooque claimed that many people, including Ajmal Kasab, were arrested before 2006 from Kathmandu by the Indian agencies with the help of Nepalese forces.

He said Ajmal Kasab went to the Napalese capital on a business tour. His application regarding his arrest was lying pending in the Nepalese Supreme Court in which a reply was sought from Nepalese forces and Indian High Commission.

While talking to the Geo News, C M Farooque Advocate said the Nepalese forces arrested almost 200 people including Ajmal Kasab before 2006 and his application in this regard was lying pending in the Nepalese Supreme Court in which Nepalese forces and Indian High Commission were made respondents.

The advocate said he wrote letters to Pakistan and Indian governments in this regard. He said that he had also addressed a press conference in Nepal highlighting the issue in which he revealed that the Nepalese forces arrested Ajmal Kasab and many others and held them at an unknown place and that these people would be used for their ulterior designs at some later stage. He said that he had no contact with Ajmal Kasab ever since he disappeared.

The lawyer said he was still pleading the case of Kasab and was to visit Nepal towards the end of this month. The Nepalese Supreme Court had repeatedly issued notices to the respondents to furnish their reply but they did not submit any reply.

Advocate Farooque said he had filed the petition in the Nepalese Supreme Court in February 2008. He said he was running an NGO, ‘Voice of Human and Prisoners Rights’ and the parents of Ajmal Kasab contacted him for help in this regard after appealing to the Pakistan Government for help.

The people arrested in Nepal had gone there on legal visa for business but Indian agencies were in the habit of capturing Pakistanis from Nepal and afterwards implicated them in the Mumbai-like incidents to malign Pakistan.
Source:http: //www.thenews. com.pk/top_ story_detail. asp?Id=18958

__._,_.___
Ads on Yahoo!

Learn more now.

Reach customers

searching for you.

Everyday Wellness

on Yahoo! Groups

Find groups that will

help you stay fit.

Yahoo! Groups

Going Green Zone

Resources for a greener planet.

Resources for a greener you.

Iraq reconstruction 'a failure'

Iraq reconstruction 'a failure'

The report quotes Powell as alleging that Iraqi troop numbers were inflated by defence officials [AFP]
The US-led coalition's $100bn effort to rebuild Iraq has failed amid bureaucratic quarrels, ignorance of Iraqi society and violence in the country, the New York Times has quoted a US government report as saying.
The newspaper said on its website on Saturday that it had obtained a draft copy of Hard Lessons: The Iraq Reconstruction Experience, which is circulating among senior officials.
Compiled by the Office of the Special Inspector-General for Iraq Reconstruction, led by Stuart Bowen Jr, a Republican lawyer, the draft text concluded that the US defence department issued false reports to cover up poor progress of the reconstruction effort.
Colin Powell, the former US secretary of state, is quoted as saying that the Pentagon gave inflated figures on the number of Iraqi security forces on the ground.
Figures 'invented'
The defence department "kept inventing numbers of Iraqi security forces - the number would jump 20,000 a week! We now have 80,000, we now have 100,000, we now have 120,000", he is quoted as saying.
The report says that Powell's view was supported by Lieutenant-General Ricardo Sanchez, the most senior ground troops officer in Iraq, and Paul Bremer, the civilian administrator before the Iraqi government takeover in June 2004.
It concluded that the US government did not have the policies nor the organisational structure required to put the largest reconstruction programme since the Marshall Plan into place, the newspaper reported.
The work did not go beyond restoring what was destroyed during the invasion and its immediate aftermath, it said.
By mid-2008 $117bn had been spent on the reconstruction of Iraq, including about $50bn in US taxpayer money, according to the report.
'Corrupt officials'
Ahmed Rushdi, an Iraqi journalist, told Al Jazeera the money had been squandered or taken by corrupt officials.
"When you are talking about $117 billion, you are talking about stolen money, misused money, and poor planning. But the Americans and the Iraqis said that these monies were being spent on security," he said.
Iraq's reconstruction has foundered amid the tense security situation in the country [AFP]
"I think Americans and some Iraqis have got very rich [off the funds] and they decided to get rid of all their documents which would show that something was wrong, particularly in Paul Bremer's administration. "
"We must make a rule on how to charge these people with crimes."
In one example, an official at the US Agency for International Development (USAID) was given four hours to work out how many miles of Iraqi roads needed to be repaired, the Times said.
The official's estimate came from documents in USAID's library and was then submitted into a master plan.
Furthermore, funding for a large amount of Iraqi reconstruction projects was divided up among local politicians and tribal leaders, the New York Times reported.
"Our district council chairman has become the Tony Soprano of Rasheed, in terms of controlling resources," it quotes one US embassy official in Baghdad as saying.
"You will use my contractor or the work will not get done.'"
Political lobbying
The report also pointed to political manoeuvring in the US, highlighting an example where a Republican lobbyist working for the US occupation authority called on the Office of Management and Budget to fund $20bn in new reconstruction money in August 2003.
"To delay getting our funds would be a political disaster for the president [George Bush]," Tom Korologos, the lobbyist, said, according the report.
"[Bush's] election will hang for a large part on show of progress in Iraq and without the funding this year, progress will grind to a halt," the draft quoted Korologos as saying.
The Bush administration supported Korologos' request and the US congress allocated the money later that year.
The report was based on about 500 interviews and more than 600 audits, inspections and investigations undertaken in Iraq over several years.
News of it comes amid continued scrutiny over the role of the US military in Iraq and the timetable for its withdrawal from the country.

__._,_.___