அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

நித்யானந்தா மாயம்! நடிகை ரஞ்சிதாவிடம் போலிஸார் விசாரணை

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க போவதாக போலீசார் தெரிவித்தனர்.

நித்யானந்தா செக்ஸ் வீடியோ கிராபிக்ஸ் - சிவசேனா




நித்யானந்தா சார்பில் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏழை, எளியோர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற
உதவிகளை எந்த வித்தியாசமும் இல்லாமல் சமுதாய பணியாக நான் செய்து வருகிறேன். எனக்கு 17 நாடுகளில் 45 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்னை சந்தித்தார். அவர்தான் தற்போது மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நித்யானந்தா என்ற பெயரில் சி.டி.யை ஒரு டி.வி. ஒளிபரப்பியது. அதே படத்தை சில பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள ஆள் நான் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் என் முகத்தை மாற்றி இந்த படங்களை அமைத்துள்ளனர். இது சமுதாயத்தின் என்மீது இருந்த மரியாதையை சீர்குலைத்துவிட்டது.

என் ஆசிரமத்துக்கும், பக்தர்களுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. பக்தர்களின் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. எனவே, இந்த காட்சிகளை ஒளிபரப்பவும், எனது படங்களை பிரசுரிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி மணிவாசகர் விசாரித்தார். நித்யானந்தா சார்பில் மூத்த வக்கீல் ஏ.தியாகராஜன் ஆஜரானார். அவர், `எந்த வகையான ஆதாரமும் விசாரணை இல்லாமல் இந்த படங்களை பிரதிவாதிகள் வெளியிடுகின்றனர். ஏதோவொரு சி.டி. கொடுத்ததும் அதை கண்மூடித்தனமாக வெளியிட்டுள்ளனர். எனவே, நித்யானந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். தடைவிதிக்காவிட்டால் அவருக்கு ஏற்படும் மானநஷ்டத்துக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை' என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி மணிவாசகர் இந்த வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனா கட்சி தமிழ் மாநில தலைவர் குமாரராஜா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ``நித்யானந்தா தொடர்பான பாலியல் படங்கள் கிராபிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டவை. இதுபோன்ற படம் வெளியானதற்கு இந்து விரோத சக்திகளின் சதியே காரணம்'' என்றார்.

நித்யானந்தா இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி - சிவசேனா



நடிகை ரஞ்சிதாவுடன் கூத்தடித்த நித்யானந்தா ஸ்வாமிகள் இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம் ஞானி; நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.

பன்னாட்டுபடை ஆப்கானை விட்டு வெளியேர வேண்டும் ஈரான் அறிவிப்பு



ரஸ்யா ஆப்கானை ஆக்கிறமித்திருந்த சமயத்தில் அமெரிக்காவினால் புனிதப் போராளிகள் என்று வர்ணிக்கப்பட்ட தாலிபான்கள் இப்பொழுது அமெரிக்காவுக்கு திவிரவாதிகளா? என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: அமெரிக்காவின் முன்னால் ஆதரவாளர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் திவிரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது என்று அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆப்கன் அதிபர் கர்சாயுடன் கூட்டாக அமர்ந்து செய்தி மாநாடொன்றில் மஹ்மூத் அஹமதி நிஜாத் இதை கூறியுள்ளார், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்க தலைமயிலான பன்னாட்டு கூட்டு ராணுவம்(nato) ஆப்கானை விட்டு வெளியேற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது வெளிநாட்டு வற்புறுத்தல்கள் எழுந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


போலிச்சாமியார் நித்யானந்தாவின் மலேசிய ஆசிரமம் மூடப்பட்டது




நடிகையுடன் தகாத உறவு கொண்ட போலிச்சாமியார் நித்தியானந்தாவின் சொற்பொழிவு மற்றும் தியான முறைகளை விளக்க மலேசியாவில் அமைக்கப்பட்ட கிளை ஆசிரம மையம் அதன் செயல்பாடுகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

தமன் தேச கொம்பாக் என்ற மையம் நித்யானந்தாவின் போதனைகள் மற்றும் தியான முறைகளை மலேசியாவில் பரப்பி வந்தது. அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து மலேசியாவில் உள்ள இந்து சங்கம் இந்த மையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கோரியது. இது தொடர்பாக இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பேசும் போது, "இந்த ஆசிரமம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து பக்தர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து தாற்காலிகமாக இந்த ஆசிரமத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ஆசிரமத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.


நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!




நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிலும், வார இதழ் ஒன்றிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சி குறித்து கருத்து தெரிவித்த நித்யானந்தா, தான் சட்டப்படி தவறு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அதுவரை இந்த வீடியோ காட்சிகள் மோர்ஃபிங் செய்யப்பட்டவை என்று கருதி வந்த நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் நித்யானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளது.

படுக்கை அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரம் கழித்து நடிகை ரஞ்சிதா அந்த அறைக்கு வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு, அவருடைய சட்டையையும் கழற்றிவிடுகிறார். வேட்டி உடுத்திய நிலையில் நித்யானந்தா அமர்ந்திருக்க, அவரது உடலுக்கு ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மாசஜ் செய்கிறார்.

இந்த காட்சிகள் டிசம்பர் 25ஆம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நித்யானந்தாவின் சீடர் லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து சில சிடிகளை அளித்தது நினைவிருக்கலாம். அவற்றில் ஒன்றே இந்த மசாஜ் சிடியும் என்று கூறப்படுகிறது.

சென்னை கவின் கல்லுரி மாணவரின் கண்ணீர் கதை



சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சாமியார்கள் போன்றவர்கள் தான் விபச்சாரம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றால், சமிபத்தில் சென்னை கவின் கலை (Fine arts) நடந்துள்ள சம்பவம் படித்து பட்டம் பெற்று சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழ வேண்டிய பேராசியர் ஒருவர், குடித்துவிட்டு மாணவர்களிடம் நிதானமின்றி நடந்து கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகள் கண்ணீர் வர வைக்கின்றான.

நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில், திருக்குறளின் 1330 பாக்களையும் தனித்தனியாக களிமண் படிமங்களாக்கி அதனை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று நினைத்த சென்னை கவின் கலை கல்லுரி மாணவர் சசிகுமார், அதற்கான பணியில் தீவிரமாக இருந்ததை கண்டு கல்லூரி முதல்வரான மனோகரன், சசிகுமாரின் விருப்பத்தை அறிந்து பாராட்டி களிமண் படிமங்களுக்கு தேவையான எல்லா உதவியையும் செய்வதாக கூறினார். குடிப்பழக்கம் உள்ள
கல்லுரி முதல்வர் வாக்களித்த நேரத்தில் போதையில் இருந்ததாக மாணவர்கள் கூறுயுள்ளனர்.

குடிகார முதல்வரின் வாக்குறுதியால் உற்சாகமான மாணவர் சசிகுமார் தனது சொந்த செலவில் அனைத்து வேலைகளையும் முடித்து, முதல்வரிடம் சென்று செலவுக்கான தொகையை அவர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி கேட்ட போது கல்லுரி முதல்வர் மறுத்துதிருக்கிறார், மேலும் அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லையே என்று கூறியுள்ளார். மேலும் வடிக்கப்பட்ட களிமண் படிமங்களை சுட சுடுமண் சூளை அமைத்துத் தருமாறு கோரி, முதல்வரை அணுக அதற்கும் மறுப்பு கூறிவிட்டார், ஆனால் கவின்களை கல்லூரியில் சுடுமண் சூளை இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதை இங்கு நினைவூட்டுகிறோம்.

அதற்குள் சசிகுமார் கடின உழைப்பினால் ஆன களிமண் படிமங்கள் காய்ந்து வெடித்து, அவற்றில் சில உடைந்துபோக, பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றத்திற்குள்ளான சசிகுமார்,விரக்தியில் ஏற்பட்ட கோபத்தில் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டார்.
சசிகுமார் கண்ணாடியை உடைத்துவிட்டு வெளியேறிவிட, சசிகுமார் மட்டுமின்றி, அவருடைய வகுப்புத் தோழர்கள் எஸ்வேந்திரம், கமலஹாசன் ஆகியோர் மீதும் கல்லுரி முதல்வர் மனோகரன் கொடுத்த புகாரை அடுத்து பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், அன்று இரவு கல்லூரிக்குள் வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அதே கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவரும் எஸ்வேந்திரனின் இளைய சகோதரரும் ஆன ஆனந்த குமாரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்துள்ளனர்.

இதுபற்றி எஸ்வேந்திரன் அன்று தான் கல்லூரிக்குச் செல்லவில்லை என்றும் அம்பத்தூரிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குச் சென்று பணியாற்றிவிட்டு, எந்த விவரமும் தெரியாத நிலையில் இரவு வீட்டுக்கு வந்தேன் என்றும் அப்போது காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர்களிடம் எனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தனர்” என்றும் பத்திரிக்கையாளர்களிடம் விவரித்த எஸ்வேந்திரன், மறுநாள் காலைவரை தானும் தனது சகோதரனும் சங்கிலியால் பிணைக்கப்ட்டு, காவல் நிலையத்திலேயே கட்டிப்போடப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தூண்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டிய பேராசிரியர்களே குடித்துவிட்டு நிதானமில்லாமல் நடந்து கொள்வதுடன் அவர்களை பொய் குற்றச்சாட்டி அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் இது போன்ற ஆசிரியர்களால், ஆசிரிய சமுதாயத்திற்கு வெட்க கேடு மட்டுமல்லாமல் இதனால் மற்ற பொறுப்புடன் செயல்படும் மற்ற நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

முஸ்லிம்,சிங்கள மாணவர்களிடையே மோதல்!

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரியில் படித்துவரும் முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் தங்கும் விடுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வாய்ச்சண்டை மோதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் குழு உள்ளதால் மீண்டும் இந்த இரு பிரிவினரிடையே மோதல்கள் வெடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சம்பவ இடத்தில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து அங்கு நிலமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராஜ் தாக்கரே மீது 76 வழக்கு பதிவுகள்




மஹாராஷ்டிர நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே மீது சுமார் 76 வழக்குகள் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பாகவும், மஹாராஷ்டிரத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கவோ, பணிபுரியவோ கூடாது என்பதன் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது ஆகியவற்றிற்காக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் சுமார் 6 வழக்குகளில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருக்கிறார். மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உலக நம்பர் 1 கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்... டாப் 10-ல் முகேஷும் இடம்பிடித்தார்!




மெக்ஸிகோ சிட்டி: உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம்.

ஒரு சாதாரண பெட்டிக் கடைக்காரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் படிப்படியாக மெக்ஸிகோவின் தொலைபேசி ராஜாவாக முன்னேறினார். இன்று 53.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஸ்லிம்.

கடந்த 15 ஆண்டுகளாக வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர் பட்டியலில் வளரும் நாடுகளிலிருந்து முதலிடம் பெற்ற முதல் கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்தான்.

பெரும் பணக்காரர் என்றாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்பவர் ஸ்லிம். கோட் சூட் போடுவதே அரிதாகத்தானாம். தன் நிறுவனத்தின் கம்ப்யூட்டரைக் கூட அவர் பயன்படுத்துவதில்லையாம். பழைய ஸ்டைலில் இன்னமும் காகிதக் குறிப்பேடும் போனாவும்தான் அவரது விருப்பமான எழுதுபொருள்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெரும்பான்மைப் பங்குகளையும் இவர்தான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் ஸ்லிம்முக்கு போனதன் மூலம் அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்பே ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அவர்கள் சமீப காலமாக வாரி வழங்கி வரும் நன்கொடைகள் கூட காரணமாக இருக்கலாம் என்கிறது ஃபோர்ப்ஸ். 2010-ல் பில்கேட்ஸ் 2வது இடத்தையும், பஃப்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இரண்டு கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மற்றும் மித்தல் - ஆர்செலார் ஸ்டீல்ஸ் அதிபர் லட்சுமி மித்தல்.


குஜராத் கலவர வழக்கு- விசாரணைக்கு ஆஜராக மோடிக்கு சம்மன்




அகமதாபாத்: 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) சம்மன் அனுப்பியுள்ளது.

மார்ச் 21ம் தேதி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என மோடிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கொலை வெறியாட்டத்தைத் தூண்டி விட்டு நடத்தியதாக மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் மோடி மீதான புகார் - 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத், குல்பர்க் சொசைட்டி கலவரத்தில், முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் கொடுத்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில், மோடி மற்றும் அவரது ஆட்கள், போலீஸாரையும், அதிகாரிகளையும் ஏவி, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டு கொள்ளாமல் விடுமாறு உத்தரவிட்டனர். ஈசான், அமைதியை ஏற்படுத்தவே முயன்றார். ஆனால் அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொன்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில்தான் தற்போது மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து மோடி மீதான புகாரை ஆராய உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து ஆர்.கே.ராகவன் அளித்த ஒரு பேட்டியில், சாட்சியங்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். முதல்வர் மோடியை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அப்போது இவற்றை அவரிடம் தெரிவித்து விளக்கம் கேட்போம் என்றார்.

குஜராத் கலவரத்தில் 1180 முஸ்லீம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மகளிர் மசோதா: 70% பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு



டெல்லி: ராஜ்யசபாவில் மகளிர் மசோதா நிறைவேற முழு ஆதரவு அளித்த பாஜக , லோக்சபாவில் அதை நிறைவேற்ற முழு ஆதரவு தருமா என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் மசோதாவை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய அத்வானி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் கிலியடைந்துள்ளது.

கடந்த 9ம் தேதி மகளிர் மசோதா ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக அளித்த ஆதரவு முக்கியக் காரணமாகும். பாஜகவின் ஆதரவு இல்லாமல் ராஜ்யசபாவில் நிச்சயம் மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது.

ஆனால், லோக்சபாவிலும் பாஜகவின் முழு ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம், பாஜகவைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்கள் பலர் மசோதாவுக்கு எதிராக கிளம்பியுள்ளனராம்.

மேலும், லோக்சபாவில் வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் கட்சித் தலைமையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனராம். மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு மட்டுமே கூற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனராம்.

பாஜகவில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புக்குக் காரணம்- ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடந்து கொண்ட விதம்தான் காரணமாம். வெற்றிகரமாக எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் பிளவுபடுத்தி விட்டது. அதற்குத் தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவும் துணை போய் விட்டது. இது மிகப் பெரிய தவறு.

குறிப்பாக, விலைவாசி உயர்வுப் பிரச்சினையில், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி என அத்தனை எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்த நிலையில், அதை உடைத்து விட்டது காங்கிரஸ் மகளிர் மசோதா மூலம். இதை பாஜக புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டது துரதிர்ஷ்டவசமானது என்று இந்த எதிர்ப்பாளர்கள் கட்சித் தலைமையிடம் கூறியுள்ளனர்.

அக் கட்சியின் எம்பியான யோகி நித்யானந்த் கூறுகையில், பெண்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எங்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டால் அதை நிச்சயம் மீறுவோம் என்றார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேச மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் இன்று முக்கிய எம்பிக்கள், தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புரட்சியால் காங்கிரஸ் வட்டாரம் கிலி அடைந்துள்ளது. ஏற்கனவே ராஜ்யசபாவில் திக்கித் திணறி மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் தற்போது லோக்சபாவில்தான் பெரும் சவாலை சந்திக்கவுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் முழு ஆதரவும் கிடைக்காவிட்டால் நிச்சயம் மசோதா நிறைவேறுவது சிக்கலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் புரட்சி குறித்துத லோக்சபா பாஜக தலைமைக் கொறடா ரமேஷ் பயஸ் கூறுகையில், லோக்சபா பாஜக எம்.பிக்களிடையே மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. எம்.பிக்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

70 சதவீத எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ராஜ்யசபாவில் மார்ஷல்களுக்கு மத்தியில் இந்த மசோதாவைக் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய விதம் குறித்து பாஜக எம்.பிக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

அதிருப்தியுடன் உள்ள எம்.பிக்களுடன் ஏற்கனவே யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஒரு சுற்றுப் பேச்சு நடத்தியுள்ளனர் என்றார்.
பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான எம்.பி. ஹுக்கும் தியோ நாராயணன் யாதவ் கூறுகையில், கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை நான் நிச்சயம் மீறி மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பேன்.

இதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் கூட பரவாயில்லை கவலை இல்லை. நான் ஒரு சோஷலிசவாதி. சமூக நீதியில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது.

லோக்சபாவில் மசோதா வரும்போது கட்சிக் கொறடா உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை அவர்கள் மதிக்க வேண்டும்.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மார்ஷல்களை வைத்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய செயல் மிகவும் அவமானகரமானது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டு ராணுவச் சட்டத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதைக் கண்டிக்காமல் பாஜக வேடிக்கை பார்த்தது வேதனைக்குரியது.

வரலாறு பாஜகவை மன்னிக்காது. திரவுபதி துகிலுரியப்பட்டபோது அதை தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் பீஷ்மரும், துரோணாச்சாரியாரும். அதேபோலத்தான் ராஜ்யசபாவில் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பாஜக என்றார் யாதவ்.

மூத்த உறுப்பினர்கள் முதல் இளம் உறுப்பினர்கள் வரை சரமாரியாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கிளம்பியுள்ளதால் பாஜக தலைமை பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளது.
Source - Thats tamil

அமெரிக்காவின் இரட்டை அஜெண்டா: காபூலில் அஹ்மத் நிஜாத் பேச்சு



காபூல்:ஆப்கானில் அமெரிக்கா போராளிகளை உருவாக்கிவிட்டு அவர்களுக்கெதிராக போரையும் நடத்துகிறது இதன் மூலம் இரட்டை அஜெண்டாக்களை அவர்கள் செயல்படுத்துகிறார்கள் என்றும் அதில் அவர்களுக்கு தெளிவான லட்சியமும் இருக்கிறது என்று ஆப்கானிஸ்தானிற்கு அதிபரான பிறகு முதல் முறையாக வருகைப்புரிந்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.

ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்புப்படையின் பங்களிப்பை அஹ்மத் நிஜாத் கடுமையாக எதிர்த்தார். அவர்களால் ஒருபோதும் சமாதானத்தை கொண்டுவர முடியாது, மாறாக ஸ்திரமற்றத் தன்மையைத்தான் அவர்களால் உருவாக்க முடியும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயிடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ஆப்கானின் புனர் நிர்மாணத்திற்காக அரசுக்கும், மக்களுக்கும் உதவுவதே எங்களது நோக்கம். அவ்விஷயத்தில் எங்களது சகோதர அணுகுமுறை தொடரும். தாலிபான்களுக்கு ஈரான் பணமும், உதவியும் அளித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸின் குற்றச்சாட்டை மறுத்த அஹ்மத் நிஜாத் பாதுகாப்பின் பெயரால் ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்குபவர்களுக்கு அவ்வாறு கூற இயலும் என்று தெரிவித்தார்.

ஆஸ்மி கொலை வழக்கில் மேலும் ஒரு கூலிப் படையினர் கைது



மும்பை:ஹஸ்முக் சொலன்கி என்ற நான்காவது குற்றவாளியை போலீசார் ஆஸ்மியின் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

அவனிடம் இருந்து ஒரு கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவன், மேலும் இரு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவனும் தேவேன்திர ஜேக்தாப் என்ற ஜே.டி மற்றும் பின்டோ தேவ்ராம் தேகில் ஆகியோர் ஆஸ்மியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஜே.டி மற்றும் சொலான்கீயை போலீஸ் விசாரணையில் எடுப்பதற்காக செம்பூர் போலீஸார் காத்திருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரும் தான் சமூக ஆர்வலர் சுனில் மானேவை 2008ல் ஆள்மாரிக் கொலை செய்தனர்.
source:Times of india

சட்டத்தின் மறைவான கரம்


அதிகாரப்பூர்வ ஆதரவுடன், மும்பையின் தேசப்பற்று தாதா நடத்திய சமீபத்திய கொலைகளைப் பற்றி விவரிக்கிறார் பத்திரிகையாளர் ராணா அய்யூப் அவர் தனது அறிக்கையில் கூறுவதாவது: 1993 மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட 7 கைதிகள் ஜாமீனில் வெளியே வந்திருந்த போது, தாங்கள் தான் அவர்களை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் தந்தவன். 1998ல் இந்திய உளவுப்படையின் கோரிக்கைக்கு இணங்க நேபாளிய எம்.பி.மிர்சா தில்சாத் பெக்கை இவன் கொலை செய்தது நாடறிந்த உண்மை. அந்த நிழலுக தாதாதான் சோட்டா ராஜன்.

மிர்சா தில்சாத் பெய்க் தனது நிழலுக தொடர்பினால் உளவுப்படைக்கு பெரும் சவாலாய் இருந்து வந்தார். இவரை கொலை செய்ய உளவுப்படை சோட்டா ராஜனின் கூலிப்படையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. பேங்காக்கில் 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனை தாவுத் இப்ராஹிம் கும்பல் கொலை செய்ய முயற்சித்ததின் மூலம் உளவுத்துறைக்கும் சோட்டா ராஜனுக்குமிடையே உறவு ஏற்பட வழிவகுத்தது. இதன் மூலமாக சோட்ட ராஜன் தாவுத் படையை சுலபமாக அழித்தொழிப்பது மட்டுமல்லாமல் தேசப்பற்றாள தாதாவாகவும் தனது இமேஜை மாற்றியமைத்தான்.

கடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று மிர்சா பெய்கின் கூட்டாளியும் மற்றும் நேபாளிய தொலைகாட்சியின் உரிமையாளருமான ஜாமின் ஷா கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி ஷஹித் ஆஸ்மி மனித உரிமை மற்றும் கிரிமினல் வக்கீலும் கொல்லப்பட்டார். இன்னும் பிப்ரவரி 13ல் ஆசிஃப் கான் என்ற ஆசிஃப் தாதியை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும் ஆசிஃப் உயிர் பிழைத்தார். இக்கொலைகளை சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பாரத் நேபாளி பொறுப் பேற்றிருந்தாலும், ஆசிஃப் தாதியின் கொலை முயற்சி பின்னனியில் தாவூத் எதிராளிகளின் கை ஓங்கி இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கிரிமினல் கும்பல்கள் தன் தேசப்பற்றை வெளியிடும் வண்ணம் உளவுத்துறையின் எதிரிகளை கொலை செய்வதின் மூலம் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிடுகின்றனர் அல்லது கருதப்படுகின்றனர்.

பிற சில வழக்குகளில் சோட்டா ராஜனின் கும்பலுக்கும் உளவுத்துறைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜாமின் ஷாவின் கொலையை ராணுவ உளவுத்துறையின் தூண்டுதலின் பெயரில் தான் நடத்தப்பட்டதாகவும் சோட்டா ராஜனின் கூலிப்படையினர் தெரிவிக்கன்றனர்.

கொலை நடந்த இரவன்று பாரத் நேபாளி, ஜாமின் ஷா அலுவலகத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு "யார் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டாலும் இதே கதிதான்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளான். நான்கு நாட்களுக்கு பிறகு ஃபஹிம் அன்சாரியின் வழக்கில் போலீசின் பொய் குற்றச்சாட்டை நீதி மன்றத்தில் வெளிப்படுத்திய ஆஸ்மி கொலை செய்யப்பட்டார். இதற்கும் பாரத் நேபாளி பொறுப்பேற்றான்.

சோட்டா ராஜனின் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒருவர் கூறுகையில், கொலை நடந்த தினத்தன்று பாரத் நேபாளி மும்பையில் உள்ள திலக் நகரில் சோட்டா ராஜன் வீட்டிற்கு அருகில் தான் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து போலீஸ் கமிஷ்னர் ராகேஷ் மரியா பதில் அளிக்க மறுத்துவிட்டார். பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிக்கபட்ட 3 குற்றவாளிகள் என்று கூறப்படும் ரவி பூஜாரி, பாரத் நேபாளி மற்றும் சந்தோஷ் ஷெட்டி, இவர்கள் அனைவரும் சோட்டா ராஜனின் பழைய ஆட்களாக அல்லது சொந்த கூலிப் படையினாராகவும் இருக்கலாம் என்றார்.

ஜாமின் ஷா மற்றும் ஆஸ்மியின் கொலையில் முக்கிய பங்காற்றிய பாரத் நேபாளி, 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனால் மாஃபியாவில் சேர்கப்பட்டவராவார். சில காலமாக உளவுத்துறை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு திரும்புமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால், ராஜனோ தன் மனைவி சுஜாதாவின் மேல் MCOC actடின் கீழ் வழக்கு இருப்பதால் இந்தியா வருவதை அவர் தவிர்த்து வருகிறார்.

மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் இருந்தாலும், சோட்டா ராஜன் தான் இரு கொலைகளுக்கும் ஏற்பாடு செய்ததாக கருதினாலும், இக்கொலைகளில் தனது பங்கினை அவன் தொடர்ந்து மருத்தவனாகவே உள்ளான் என்று ரானா அவர்கள் தன் கட்டுரையை முடித்துள்ளார்கள்.

இக்கட்டுரையை சற்று கூர்ந்து பார்த்தால் பல, கீழே குறிப்பிடப்பட்டுள்ள திடிக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன:-

ஆஸ்மியை உளவுத்துறையே முன்னின்று சோட்டா ராஜன் அல்லது பாரத் நேபாளி கூலிப்படையினரை ஏவி கொலை செய்துள்ளது என்று தெரியவருகிறது.

ஆஸ்மியின் கொலை மட்டுமல்லாமல் ஜாமின் ஷா கொலையையும் மற்றும் ஆஸிப் கானின் கொலை முயற்சியினை யார் தூன்டுதலின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் எழுகிறது.

இது மட்டுமல்லாமல், சோட்டா ராஜனை உளவுத்துறை இந்தியாவுக்கு அழைகப்படுவதை கண்டால், மேலும் யாரையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற அதிர்ச்சிகரமான கேள்வியும் எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீதியை நிலைநாட்டி, சட்டத்தின் முன்னால் உண்மையான குற்றவாளிகளை நிறுத்த முயன்ற கர்கரே, ஆஸ்மி போன்ற நீதியாளர்களை மக்களை காப்பாற்ற வேண்டிய உளவுத்துறையே கூலிப்படையினரை ஏவி முன்னின்று கொலையை கச்சிதமாக முடித்ததோடு மட்டுமல்லாமல், கொலையாலிகளை பிற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிவகை செய்கின்றது என்றால் நீதியின் தராசு அநீதியின் பக்கம் சாயவில்லை மாறாக கவிழ்ந்தேவிட்டது என்றே கூறலாம்.

Palestinians Warn: Jerusalem Settlements Will End Peace Talks



The Palestinians said Tuesday that Israeli plans to build 1,600 new settler homes in occupied Jerusalem would "hinder" US-led indirect peace talks.

"This is a dangerous decision and will hinder the negotiations," Palestinian Authority spokesman Nabil Abu Rudeina told AFP. "We consider the decision to build in east Jerusalem to be a judgment that the American efforts have failed before the indirect negotiations have even begun," he added.

Israel's announcement of the new project came as US Vice President Joe Biden was in the region to encourage both sides to revive direct negotiations after the Palestinians grudgingly agreed to indirect talks.
¬

Influential cleric issues fatwa against terrorism

An influential Pakistani cleric issued a 600-page fatwa on March 2, described as an "absolute" condemnation of terrorism without "any excuses or pretexts." Muhammad Tahir ul-Qadri declared that terrorists and suicide bombers were unbelievers and that "terrorism is terrorism, violence is violence and it has no place in Islamic teaching and no justification can be provided for it, or any kind of excuses or ifs or buts."

While domestic politics in Muslim countries, the presence of foreign troops and the impact of Western foreign policies remain primary drivers in radicalization, a major, comprehensive fatwa like this -- along with less-sweeping fatwas issued by other religious authorities -- does constitute a major challenge to the legitimacy of al-Qaeda and other terrorist groups.

Qadri's fatwa is an exhaustive, systematic theological and legal study of the Islamic tradition's teachings on the use of force and armed resistance to support an absolute condemnation of any form of terrorism for any cause. Its significance will be felt in Pakistan, where Qadri over several decades has become a prominent scholar and religious leader as well as a religious media star. It will also have an impact in the West young Muslims in Britain, Scandinavia and Canada, many of whom are of Pakistani backgrounds.

Qadri is a Barelvi Muslim scholar (Barelvi and Deobandis, who claim to follow a more pristine version of Islam, are the two major Sunni Muslim groups or schools of thought in the Indian subcontinent). The Barelvi are estimated to be the largest Muslim group in Pakistan, India and Great Britain. Qadri, noted for his liberal and tolerant views, promotes greater unity among Muslims and inter and intra faith dialogue, reaching out to other theological schools like the Deobandi and to Shiah Muslims and Pakistani Christians. He emphasizes religious, social, and cultural teachings of Islam.

Trained both in traditional madrasas and at Punjab University where in 1972 he earned an MA and PhD in Islamic Studies, Qadri appeals to a broad audience of traditionalists and those that appreciate his integration of traditional Islamic sciences with modern disciplines. Qadri's career took off in the mid-1980s with a popular national television program Fahm-e-Quran (Understanding the Qur'an), speaking in down to earth popular idioms and using analogies from everyday life.

Qadri is among a handful of prominent popular preachers in Pakistan (as elsewhere in the Muslim world) whose primary medium for propagating their messages is the electronic technology (cassettes, videos, CDs, DVDs, and television channels). Qadri's media career has been unprecedented in the modern religious history of Pakistan. Founder of Minhaj-ul-Quran International, based in Lahore, an Islamic movement with centers in 90 countries, its publication house carries thousands of Qadri's CDs and DVDs Urdu, Punjabi, Arabic and English, delivered in Pakistan, India, the Middle East, Europe, the United States, and Canada.

Qadri already has an established track record in his denunciation of terrorism in the name of Islam. One of the few religious leaders in Pakistan who unequivocally condemned the September 11 terrorist attacks, Qadri has challenged the Islamic legitimacy of those who approved the use of violence for religious or political ends. He has condemned al-Qaeda and the Taliban, denouncing al-Qaeda a "lethal threat to Islam and Muslims," whose actions are antithetical to Islam's message of peace.

In a December 5, 2009 press conference, drawing extensively on Islamic texts, Qadri declared: "Islam does not permit, under any circumstances, the massacre of innocent citizens, terrorist explosions and suicide bombings" which according to Islamic law are unacceptable violations of human rights and constitute kufr, (unbelief). At the same time, Qadri has also been a strong critic of the U.S. invasion of Afghanistan and Iraq.

-- John L. Esposito is University Professor and Founding Director of the Centre for Muslim-Christian Understanding. He is co-author of Who Speaks for Islam? What a Billion Muslims Really Think, and author of the newly released book The Future of Islam (2010).



Iraq’s election results will confirm, but not bestow power

Polls have closed in Iraq as I start to write this column early Sunday morning, Pacific Time in the U.S. As many as 10 million Iraqis are estimated to have cast their vote, showing their indomitable character – threats and all, adding to the vote of yet another 600,000 expatriates and refugees abroad, as well as the nation’s military, which had already done so this past week amid turmoil orchestrated by Iraq’s branch of Al Qaeda.

As usual, we in the West have assigned the cheap adjective “crucial” to this election – as we have done with so many other elections in the past two decades, trying to define democracy in an electoral fashion that may not identify the realities of other cultures, or of very different situations. It seems that every election has been crucial to America, always in the name of democracy, so why should this one in Iraq be different this timeAll too often, the West (U.S. and the European Union as principal proponents), with at least the tacit support of the United Nations, has taken the approach that elections are the true primordial soup of democracy, to be held at the earliest possible date no matter how fair or adequate in their makeup.

It happened soon after the dismemberment of the Soviet Union and Yugoslavia during the 1990’s, in Russia, Central and Eastern Europe, and the Balkans. And it followed in South Africa, and other fronts where America had its economic or political hands in the dough, whether in the Caucasus-Ukraine (2004), Lebanon (2005); or were part of the military war-games: Iraq and Afghanistan (2004-5).

And just as often, many of the characters involved in those elections turned out to be the same old autocratic rulers now dressed in democratic vestments, their faces painted as if white mimes. The same old cast of characters… good old commissars, tribal leaders, and other power-laden chieftains, their names appearing in the ballot box after a democratic whitewashing of sorts had been done to accommodate the apostles of the new political religion… said to be democracy; which presumably stands for government of the people, or at least it does in its literal translation from its Greek roots.

Only in a clear-cut case where power critically and indisputably can change hands, do elections indeed bestow legitimate power. But the only case we can think as applicable comes in the 1994 elections in South Africa after universal suffrage was finally imposed. A non-white population exceeded the white population by a multiple of 7 to 1! That allowed the African National Congress (ANC) and its leader, Nelson Mandela, to take over every facet of government with an actual 62.5% of the total vote. However, it must be pointed out that the election was a formality sealing an accord that had been for a decade in the making… after several prior decades of unrest and war.

Any comparison of Iraq’s sectarianism (Shia, Sunni and Kurds) to the racial divide in South Africa would be totally foolish, even if the Shia is the population-dominant group. A religious majority in this case is somewhat softened by the fact that secularization had already made great inroads under Saddam Hussein, and now appears to be given the blessing of many prominent Shia leaders, such as the Grand Ayatollah Sayyed Ali al-Sistani, leader of the Marjaiya. Not that al-Sistani favors secularization, but rather that he prefers not to have religion involved in the political process. And that augurs well for sane coalition-making where more Sunnis get involved… and the post-Saddam Hussein period of vengeance by the Shia is declared once and for all ended, done-with, over. That would leave Iraq with only one major barrier for the final nation-building stage: a fair accommodation with the Kurds, and their aspirations for complete independence.

To our electoral democratic simplicity – a two-party system fueled by the very same corporate interests – 6,200 candidates from 86 political groups vying for just 325 parliamentary seats seems rather overwhelming, but given what Iraqis have endured, and continue enduring, they may be able to pull this one out successfully. It may take a while before coalitions and middle-eastern political barter bring us solid reasons to hope for a model Iraq that will yield both economic and socio-political power in the region. To me, nonetheless, the probability for success has tripled since the elections in 2005.

It’s beginning to look as if Obama can keep his promise to bring home (… and not just redeploy them to Afghanistan) half of the troops remaining in Iraq – about 45,000 – by August this year, with the other half scheduled to depart that country by the end of 2011. Of course, this plan is contingent on a continuing secure environment for the multinational firms which have successfully bid for Iraq’s oil, plus other firms that might contemplate establishing business operations in that nation. So far so good!

For Iraq’s average citizen, however, his is not a political dream but one involving a down to earth hope that turns to reality: the return to those pre-invasion days when you could depend on having an adequate amount of electricity and water as you lived through the day… even if such simple commodities came under the auspices of a dictator.


Mossad comes to America





  • Death squads by invitation

The principle propaganda mouthpiece of the Presidents of Major American Jewish Organizations (PMAJO), the Daily Alert (DA), has come out in full support for Israel’s practice of extra-judicial, extra-territorial assassination.

In the face of world-wide governmental condemnation (except from the Zionist-occupied White House and U.S. Congress), the PMAJO slavishly backs any brutal murder committed by the Israeli secret police anywhere in the world and at anytime. The recent assassination of Hamas leader, Mahmoud Mabhouh, in Dubai is a case in point. The PMAJO has defended all of Mossad’s criminal actions leading up to the murder, including extensive identity theft and the stealing or falsification of passports and official documents from several European countries, presumably allied to the Zionist state. Among the Mossad agents who entered Dubai to kill Mabhouh, twelve agents used stolen or forged British passports, three Australian, three French, one German and six Irish. These agents assumed the identity of European citizens in order to commit murder in a sovereign nation.

Once again the PMAJO demonstrate that its first loyalty is to the Israeli secret police, even when they violate the sovereignty of major U.S. allies. No doubt the PMAJO would readily support the Israeli Mossad, even if it were shown to have used U.S. documents to assassinate Mabhouh. In fact, two of the 26 Israeli assassins, carrying fake Irish and fake British passports, are known to have entered the United States after the killing and may still be here.

The position adopted by the Daily Alert and the PMAJO in defense of Israel’s international terrorist act followed several lines of attack, which will be discussed below. These include: (1) blaming the victim, (2) claiming that extra-judicial, extra territorial murders are legal, (3) minimizing the murder of ‘one’ individual, (4) deflecting attention from the Zionists by blaming ‘other Arab’s, (5) favorably comparing Mossad assassinations to U.S. killings in Afghanistan, (6) trivializing and relativizing world condemnation, (7) citing “self-defense”, (8) praising the high tech ‘operational details’ of the assassination and (9) discrediting the Dubai police investigators rather than the Israeli perpetrators.

Abridged articles, cited in the Daily Alert, have appeared in the op-ed pages of several U.S., UK, Canadian and Israeli newspapers, as well as in rightwing magazines like Forbes and Commentary. The mainline Zionist propaganda technique is to avoid any discussion of Israel’s egregious crimes against sovereignty, due process, international law and the personal security of individuals. In doing so, the Daily Alert adopts the propaganda techniques common to all totalitarian regimes practicing state terrorism.

(1) Blaming the victim

On February 22, the Daily Alert (DA) headlined two articles, which were entitled: “Killed Hamas Official betrayed by Associates says Dubai Police Chief” and “Hamas: Assassinated Operative put Himself at Risk”. The DA forgot to mention that Israeli secret police had been tracking their prey for over a month (having failed to assassinate him on six previous attempts) and that the Dubai Police Chief was not blaming Hamas officials but was in the process of accumulating evidence, witness statements, videos and documents proving the Israeli identities of the assassins. Needless to say, if we were to accept the American Zionists’ argument that any leading opponent of Israel, who travels without an army of bodyguards, is “putting himself at risk”, then we must acknowledge that ours is a lawless world where Israeli hit squads are free to commit murder anywhere, any time.

(2) Extra-judicial, extra territorial murder is “legal” (At least if the killers are Mossad)

The February 22 and February 24 issues of the DA include two articles arguing that Israel’s practice of extra-judicial, extra-territorial murder is legal. One article is entitled, “The Legality of Killing of Hamas Mahmoud al Mabhoud” and the other, “The Proportionate Killing of Mahmoud al Mabhoud”. These avoid any reference to international law, which emphatically rejects cross-border, state-sponsored murders. Legality, for the PMAJO, is whatever the Israel’s secret police apparatus deems expedient in pursuit of its goal of eliminating leaders who oppose its colonial occupation and expropriation of Palestinian lands. If Israel’s extra-judicial, extra-territorial murder of an adversary in Dubai is legal, why not assassinate opponents in the U.S., Canada, England or any other country where they might travel, live, work or write? What if the critics and opponents of Israel decided that it was now “legal” to murder Israel’s supporters wherever they lived citing the Daily Alert’s definition of legality? We would then find ourselves in a lawless world of “legal” murder and totalitarian cross-border surveillance.

(3) Minimizing the murder

The Feb 22, 24, and 25 issues of the Daily Alert deflect attention from the Mossad murder by making comparison to the hundreds of Afghan civilians killed by U.S. drone attacks. The claim is that “targeting individuals” is less a crime than mass killings. The problem with this argument is that for decades Mossad has “targeted” scores of opponents overseas and killed thousands of Palestinians in the occupied territories (where they work with the domestic secret police, Shin Bet, and the military, IOF). Moreover, this argument linking Israel’s extra judicial assassinations with U.S. colonial killing of Afghans is hardly a defense of either. By implicating the U.S. in its defense of state terror, Israel is holding up the worst aspects of American imperialism as a standard for its own political behavior. One state’s crimes are no justification for another’s.

(4) Blaming the Arabs: Deflecting attention from Israel

The DA Feb. 22 article entitled “The Assassination Heard Around the World” insinuates that the murder was a “result of a Hamas power struggle” or by one of “many Arab groups who loathes the Islamist Hamas”.

In other words, all the forged or stolen European passports of Israeli dual citizens, and the Dubai security videos of Mossad operatives in various costumes, not to mention the jubilant affirmation by top Israeli leaders of the killing, was in reality ‘Arab tricks’. This crude propaganda ploy by the most prominent Jewish American organization reveals their own descent into a fantasy land of self-delusion, possible only in the closed world of U.S. Zionist politics.

(5) Technical proficiency

The DA published several articles praising the technical details of the Mossad assassination in Dubai, an aspect of the operation, with which few Israel security experts would agree. The Feb. 24 DA article entitled, “Assassination Shows Skillful Planning” chastises Israel’s critics for not recognizing the high quality of the “operational aspects” of the killings and recommends its “lessons for all intelligence services around the world”. Like sociopaths and serial killers, U.S. Zionists openly promote Israeli death squad techniques to all fellow state terrorists. In the DA, professional techniques of assassination are far more important than universal moral repugnance of political murders.

(6) Discrediting the investigators while defending the perpetrators

The DA on Feb. 25 cited a long and tendentious attack on the Dubai police, published inForbes Magazine, which ridiculed their meticulous investigations uncovering Mossad’s roles in the murder. In this article, the Dubai authorities were condemned for uncovering Israeli involvement while not investigating the source of the murder victims’ … Iraqi passport! Instead of encouraging the Dubai police pursuit of justice, the Daily Alert published a long diatribe implicating Dubai in the attacks of 9/11/2001, its continued trade with Iran, its ‘involvement’ in international terrorism etc. There was no mention of Dubai’s relatively friendly position to Israel and Israelis prior to Mossad’s blatant violation of its sovereignty.

  • Conclusion

The American Zionist propaganda campaign in defense of Israeli state terror and, specifically, Mossad’s murder of a Hamas leader in Dubai, relies on lies, evasions and specious legal arguments. This “defense” violates all precepts of a civilized society as well as the most recent American federal laws prohibiting all forms of support for international terrorism. The PMAJO can pursue its defense of Mossad’s acts of international terrorism with impunity in the U.S. because of its power over the U.S. Congress, the Obama White House and the American mass media. This ensures that only its version of events, its definition of legality and its lies will be heard by legislators, echoed by Zionist activists and embellished by its solemn defenders in academic and journalistic circles.

To counter the American Zionist defense of Israel’s practice of extra-territorial, extra-judicial executions by the Mossad, we need American writers and academics to step forward. It is time to expose their flimsy arguments, bold-face lies and audacious immorality. It is time to speak out against their impunity, before another Israeli secret police murder takes place, possibly inside the USA itself and with the shameless complicity of Zionist accomplices.

The authorities in Dubai have found clear evidence that the Mossad assassination team received support from European Zionists. The hotels, air tickets and expenses were paid with credit cards issued in the U.S. Two of the killers may be in the U.S. now. Will a time come when American Zionists, who are unconditional public defenders of Mossad killings, cross the line between propaganda for the deed to become accomplices of the deed? The robust American Zionist defense of Mossad’s overseas assassinations does not augur well for the security of Americans in the face of Israel’s willing U.S. accomplices.

-- James Petras is a Bartle Professor (Emeritus) of Sociology at Binghamton University, New York. He is the author of 64 books published in 29 languages.

Source: Middle East Online

Sunday, March 7, 2010

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!



தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.


இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.
நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா


இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? சிவசேனா போஸ்டர் பிரச்சாரம்


சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.

பிரம்மச்சாரி என்று கூறியும், பிரம்மச்சரியம் காத்தால்தான், உடலை கருவியாக வைத்து நினைத்ததை அடைய முடியும் என்றும் போதனை செய்து ஆன்மீக உலகில் வலம் வந்த நித்யானந்தா, மறுபக்கம் நடிகை ரஞ்சிதாவுடன் காவி உடையில் காம லீலை நடத்தியது முழுமையாக அம்பலத்துக்கு வந்துவிட்டது.

அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பக்தர்களில் பெரும்பாலானோர் நித்யானந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் நித்யானந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அதில் சிவசேனாவும் ஒன்று.

இந்த அமைப்பின் சார்பில் சென்னை முழுக்க நேற்றும் இன்றும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நித்யானந்தா சாமியார் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், இந்து மதத்தை வளர்க்கவும், இந்து இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் அயராது பாடுபட்ட இளம் ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? என்று அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் சிவசேனா கட்சியினர்.

பாரதிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும் இது போன்ற போஸ்டர்களை சென்னையில் ஒட்டியுள்ளது.

நித்யானந்த சாமியார் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு வக்காலத்து வாங்கியுள்ளது. போஸ்டர்களில் 9025971867, 9941760340, 9840124044, 9941918645, 9840185002 ஆகிய 5 செல்பேசி எண்களை வேறு கொடுத்துள்ளனர்.
source:thatstamil

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பங்களிப்பு இல்லாமல் மகளிர் மசோதாவை ஆதரிக்காதீர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை



பெங்களூரு:மத்திய அரசு அங்கீகாரம் வழங்கிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்போதைய வடிவில் அங்கீகரிப்பதற்கெதிராக அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட, மத சிறுபான்மை எம்.பிக்கள் கட்சிக் கட்டளைகளை பொருட்படுத்தாமல் களமிறங்கவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் சிறப்பு பங்களிப்பு அனுமதிக்க வேண்டும் என்ற ஒடுக்கப்பட்ட அரசியல் அமைப்புகளின் சிபாரிசுகளை அங்கீகரிக்காமல் தான் மார்ச் 8 ஆம் தேதி ராஜ்யசபையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யப் போகிறது மத்திய அரசு.

மக்களவையிலும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் மசோதாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சிறப்பு பங்கீடு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மக்களவையிலும், பெரும்பாலான மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் உயர்ந்த ஜாதிகளுக்கு உரிய பங்களிப்பை விட எத்தனையோ மடங்கு பிரதிநிதித்துவம்தான் தற்ப்போது உள்ளது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இதுநாள்வரை அவர்களின் மக்கள் தொகை விழுக்காட்டிற்குரிய பங்கீட்டில் பாதியளவை மட்டுமே எட்டியுள்ளது.

தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்களுக்கிடையில் பெண்களின் நிலை மிகவும் பிற்படுத்தப்பட்ட சூழலில் உள்ளதால் மகளிருக்கு மூன்றிலொரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவது மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் ஜாதி,மத சமச்சீரின்மை மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவானதாகும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா அதனுடைய உண்மையான வடிவில் தாக்கல் செய்வதற்கெதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன எடுத்த நிலைப்பாட்டிற்கு இ.எம்.அப்துற்றஹ்மான் பாராட்டுத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு தாக்கல்செய்யுமுன் பாதி இடங்களை அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதியினர், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கி வைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நித்யானந்தாவின் நித்ய பக்தர் நரேந்திரமோடி


தமிழ் நடிகையுடனான நித்ய லீலா விநோதங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு தப்பியோடிய நித்யானந்தா சாமியாரின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குஜராத்தில் முஸ்லிம்களை நர வேட்டையாடிய நரேந்திரமோடி.

வதோதராவில் இரண்டுமாதத்திற்கு முன்பு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


மஸ்ஜிதுல் அக்ஸாவில் மீண்டும் இஸ்ரேலிய ராணுவத்தின் அட்டூழியம்


ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் மீண்டும் இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி நுழைந்தது மோதலுக்கு காரணமானது.

இஸ்ரேலிய ராணுவத்தை துரத்த ஃபலஸ்தீனிய முஸ்லிம்கள் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் ரப்பர் புல்லட்டால் சுட்டதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.

ஜும் ஆவிற்கு பிறகு மஸ்ஜிதில் தங்கியிருந்தவர்களை துரத்துவதற்கு இஸ்ரேலிய ராணுவம் மஸ்ஜிது வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. புண்ணிய இடங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக கண்டனப் போராட்டங்களை நடத்த தயாரானவர்களை விரட்டுவதற்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் அக்கிரமத்தை தடுக்கமுயன்றவர்கள் மீதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோதலைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கிடையில் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய ராணுவம் அல் அக்ஸா மஸ்ஜிதிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸா மிக புண்ணியமாக்கப்பட்ட மூன்று மஸ்ஜிதுகளில் ஒன்றும், முஸ்லிம்களின் முதல் கிப்லாவுமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 31.28 மில்லியன் வழக்குகளை முடிக்க 320 ஆண்டுகள் தேவை: உயர் நீதிமன்ற நீதிபதி


இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 31.28 மில்லியன் வழக்குகளை முடிக்க 320 ஆண்டுகள் தேவை: உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிமன்றங்களில் மின் ஆளுமை குறித்து ஹைதராபாத்தில் உரையாற்றிய ஆந்திரப்பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.வி. ராவ் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கணக்கிட்டால் ஒவ்வொரு நீதிபதியிடமும் சுமார் 2,147 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

மேலும் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 31.28 மில்லியன் வழக்குகளை முடிக்க 320 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் நீதிபதி வி.வி. ராவ் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் 630 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 17,641 நீதிபதிகள் இருக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 14,576 நீதிபதிகளே தற்போது பதவியில் உள்ளனர். ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்திலேயே இது அமைந்துள்ளது என்றும் நீதிபதி ராவ் கூறினார்.

ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு குறைந்தது 50 நீதிபதிகளாவது இருக்க வேண்டும் என்று 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது என்றும் அவர் கூறினார்.

ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் என்பது நிறைவேறுமானால், 2030ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 150 கோடி முதல் 170 கோடிகளாக இருக்கும் போது நீதிபதிகளின் எண்ணிக்கை 1.24 இலட்சமாக இருக்கும். 300 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் கல்வியறிவுள்ளவர்களாகவும், விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கும்போது வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டிலேயே அதிக கல்வியறிவுள்ள கேரள மாநிலத்தில் 1000 பேருக்கு 28 புதிய வழக்குள் தொடுக்கப்படுகின்றன என்றும், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகார் மாநிலத்தில் இது 1000 பேருக்கு மூன்று வழக்குகள் என்ற அளவில் இருப்பதாகவும் நீதிபதி ராவ் கூறினார்.

ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேலியர்களுக்கு தொடர்பில்லை என்று நிரூபித்தால் பதவி விலகத்தயார்: துபாய் போலீஸ் தலைவர் சவால்





துபாய்:துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கடந்த ஜனவரி 20ஆம் தேதிக் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் அல் மஹ்மூதின் கொலையில் இஸ்ரேலியர்களுக்கு தொடர்பில்லை என்பதை நிரூபித்தால் தான் தனது வேலையை ராஜினாமா செய்வேன் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி தெரிவித்துள்ளார்.


குற்றவாளிகள் என்று சந்தேகப்பட்டவர்களின் டி.என்.ஏ சோதனைக்கு இஸ்ரேல் தயாராக வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கொலையாளிகளின் டி.என்.ஏ சம்பவம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டிருந்தது. இத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான பரிசோதனைக்குத்தான் இஸ்ரேலிடம் கோரப்பட்டுள்ளது. வேறு எதிலும் பொய் சொல்லலாம், ஆனால் டி.என்.ஏ பரிசோதனையில் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
"டி.என்.ஏ மாதிரிகள் எங்களிடம் உள்ளது. ஒவ்வொருவராக கைதுச் செய்யப்படும்பொழுது டி.என்.ஏ மாதிரிகளுடன் நாங்கள் ஒப்பிட்டுப்பார்ப்போம்" எனவும் அவர் தெரிவித்தார்.
"கொலையில் தொடர்புடைய 26 பேரில் பெரும்பாலோருக்கான விரல் ரேகைகள் கிடைத்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பரிசோதனையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் டி.என்.ஏ மாதிரிகளுக்கு தொடர்பில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்வேன்" என தமீமி கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வியாபார நஷ்டத்திற்காக ஹோட்டல் அதிகாரிகள் இஸ்ரேலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள். மப்ஹூஹ் கொலையில் மொஸாதின் பங்கு பற்றிய குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: