அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

ஆஸ்மி கொலை வழக்கில் மேலும் ஒரு கூலிப் படையினர் கைது



மும்பை:ஹஸ்முக் சொலன்கி என்ற நான்காவது குற்றவாளியை போலீசார் ஆஸ்மியின் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

அவனிடம் இருந்து ஒரு கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவன், மேலும் இரு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவனும் தேவேன்திர ஜேக்தாப் என்ற ஜே.டி மற்றும் பின்டோ தேவ்ராம் தேகில் ஆகியோர் ஆஸ்மியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஜே.டி மற்றும் சொலான்கீயை போலீஸ் விசாரணையில் எடுப்பதற்காக செம்பூர் போலீஸார் காத்திருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரும் தான் சமூக ஆர்வலர் சுனில் மானேவை 2008ல் ஆள்மாரிக் கொலை செய்தனர்.
source:Times of india

No comments: