அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 25, 2009

இஸ்ரேலிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்


டெல் அவீவ்:இஸ்ரேலிலிருந்துஏவுகணைகள் வாங்க ரூ.100 கோடிமதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியராணுவம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 2012 ஆம்ஆண்டில் 18 ஸ்பைடர் ஏவுகணைகளைஇஸ்ரேல் இந்தியாவுக்கு அளிக்கும். இஸ்ரேலிலுள்ள ஆயுத நிறுவனமானராஃபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியாவுக்கு ஏவுகணைகளைதயாரித்து அளிக்கும் என்று ஜெருசலம் போஸ்ட் என்ற பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

2008
இலிருந்து ரஷ்யாவை முந்தி இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுதங்களைவிற்பனைச்செய்யும் நாடாக மாறியுள்ளது. ஆயுத ஒப்பந்தங்களின்போதுஇஸ்ரேல் நிறுவனங்களான ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ராஃபேல்ஆகியன இந்திய அதிகாரிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை செயல்படுத்துவதுசில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.


No comments: