உள்ளூர் விமான நிலையமான டான் முஆங் விமானநிலையத்திலும் ஓடுதளங்கள் பாதிப்படையவில்லை என்ற போதிலும், கட்டணக் குறைவு சேவை நிறுவனமான நோக் ஏர் மற்றும் ஓரியண்ட் தாய் ஏர்வேய்ஸ் என்ற இரண்டு விமான நிறுவனங்களும், தங்களது விமானங்களை பன்னாட்டு தளமான ‘சுவர்ணபூமி’க்குத் திருப்பி விட்டுள்ளன. இன்னும் ஒருவார காலத்துக்கு இந்நிலை நீடிக்கும் என்று தெரிகிறது
இந்நிலையில், பிரதமர் யுங்லக் ஷினாவத்ரா, அக்டோபர் 27 முதல் 31 வரை நாட்டில் பொதுவிடுமுறை அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment