அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 24, 2009

ஈரான் அதிபர் நஜாதை யூதன் என்று எழுதிய பஹ்ரைன் பத்திரிகை நிறுவனத்திற்கு பூட்டு



ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதை யூதன் என்று எழுதிய பஹ்ரைனின் பழம்பெரும் பத்திரிகையான அஹ்பார் அல் கலீஜ் நிறுவனம் அடைக்கப்பட்டது.

பத்திரிகை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக காரணம் கூறப்படுகிறது.ஆனால் உண்மையான நிலவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. பஹ்ரைன் கன்சர்வேடிவ் கவுன்சிலின் பெண் உறுப்பினரான ஸமீரா ரஜபின் பெயரில் வெளியிட்ட கட்டுரையில் நஜாதை கடுமையாக விமர்சித்ததோடு அவரை யூதன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவலை ஒரு பத்திரிகை ஏஜன்சி வெளியிட்டுள்ளது.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: