அக்கல்லூரியில் படித்துவரும் முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் தங்கும் விடுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வாய்ச்சண்டை மோதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் குழு உள்ளதால் மீண்டும் இந்த இரு பிரிவினரிடையே மோதல்கள் வெடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சம்பவ இடத்தில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து அங்கு நிலமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment