அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, March 23, 2009

ஆர்.எஸ்.எஸ். புதிய தலைவராக மோகன் பகவத் பதவி ஏற்றார

புதுடெல்லி, மார்ச். 21-
ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த சுதர்சன் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக மோகன் பகவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பகவத்தின் சொந்த ஊர் மராட்டிய மாநிலம் சந்திரபூர். கால்நடை மருத்துவரான இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். தலைசிறந்த பேச்சாளரான இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

No comments: