அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 26, 2009

பா.ஜ.க உடன் கூட்டணி- தமிழக அரசியலில் சரத்குமார் காணாமல் போவார் -- பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்


பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில தலைவர் வெளியிட்டுள்ள செய்தி :


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பா.. வின் மதவெறி பாசிச கொள்கையால் பா.. வை கைவிட்ட நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பா.. உடன் கூட்டணி வைத்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது

.... நாடார் சமுதாய மக்களின் பிரதிநிதியாக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்கும், கண்ணியத்திற்கும் காரணமான கர்மவீரர் காமராஜர் அவர்கள் சங்பரிவாரங்களின் பாசிச கொள்கைகளை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்தினால் டெல்லியில் அவரை வீட்டோடு எரித்து கொள்ள முயற்சித்தவர்கள்தான் இந்த பா.. வினர்

காமராஜரை உயிரோடு எரித்து கொள்ள முயன்ற சங்பரிவாரத்தைச் சேர்ந்த பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமாரை நாடார் சமுதாயம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமார் தமிழக அரசியலில் காணாமல் போகும் அளவிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.




No comments: