அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

வாருங்கள் நீங்களும் சுதந்திரத்தின் காவலர்களாக.



பாப்புலர் ஃபிரான்ட் ஆஃப்  இந்தியா கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நெல்லையிலும் கேரளாவில் புனலூர்,சாவக்காடு ,மஞ்சேரி,தமரசேரியிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.பாசிச பயங்கரவாதிகளையும் இந்த நாட்டினை துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் சாவு மணி அடிக்க வருகிறார்கள். தீரன் திப்புவின் வாரிசுகள் போர் பரணி எழுப்பி வீர முரசு கொட்டி வருகிறார்கள்.வாருங்கள் நீங்களும் சுதந்திரத்தின் காவலர்களாக என அனைவரையும் அன்போடு  அழைக்கிறது.பாப்புலர் ஃபிரான்ட் ஆஃப்  இந்தியா.

No comments: