அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 7, 2009

அபுதாபியில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு


EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

இன்ஷா அல்லாஹ் வருகிற 09.05.2009 சனிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் (Behind Green House Building) வைத்து இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களும் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஓட்டுரிமையை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குப் பெற்றுத் தந்திட நாம் ஒன்றிணைவோம். அணி திரள்வோம்.

அழைப்பவர்கள் : ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை''
(Emirates India Fraternity Forum - EIFF)

Date : 09.05.09 Saturday
Time : 8.00 PM
Venue : Airlines Hotel, Behind Green House Building, Abudhabi.

No comments: