அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 16, 2010

தினம் ஒரு குர்ஆன் வசனம்

"அல்லாஹ்வின் திருப்பெயரால்."

[C9365209.gif]

June 16, 2010

அல்லாஹ்விடம் பயபக்தி கொண்டு

அழகிய நன்மை செய்தால்...!

(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே!
உங்களுடைய
இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில்
அழகாய் நன்மை
செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் -
அல்லாஹ்வுடைய பூமி
விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை
நிச்சயமாகக்
கணக்கின்றிப் பெறுவார்கள்."
(அல்குர்ஆன்:39:10)


இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

No comments: