தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய வறிய நாடுகளான ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம், பூட்டான்,இந்தியா, மலைதீவு,நேபாளம்,பாகிஸ்தான்,சிறிலங்கா ஆகியவற்றில் தனிநபருக்கான வருமானம் அதிகரிப்பதற்குப் பதிலாக அவர் உட்கொள்ளும் கலோரியின்(உணவு) அளவு மாற்றமின்றியும் அல்லது வீழ்ச்சியடைந்தும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இந்நாடுகளிலுள்ள சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்(1.18 பில்லியன்) 2 டாலருக்கும் குறைவான தின வருமானத்திலேயே வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதுடன் இவர்களில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் அரைப் பங்கினர் போசாக்கின்மையால் மேலும் பொருளாதாரச்சரிவு காரணமாக வறிய மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் விலைவாசி அதிகரிப்பு அவர்கள் தமது அன்றாடத் தேவையான உணவு மற்றும் சுகாதாரம், |
Sunday, June 14, 2009
பொருளாதாரச் சரிவால் இரு வருடங்களில் தெற்காசியாவில் 100 மில்லியன் மக்கள் பட்டினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment