அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 24, 2008

பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.

பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.
To:


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.
மும்பை கலவரம் இந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.

No comments: