அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

பிளாஸ்டிக் சாலைகள்!

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி நவீன சாலைகள் அமைக்க சோதனை முயற்சிகள் மேற்கொள்ள 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 - 2012ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

அழுகி வரும் சதுப்பு நிலங்களையும் அதைச்சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க விரிவான திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து செயல்டுத்தும்.
 

பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அதனை முறையாக அகற்றுவதையும் மாநிலம் தழுவிய ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ள இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதன் மூலமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் சாலைகள் அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சாலைகள் அமைக்க இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படு

No comments: