அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 21, 2009

சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி - ஜீனியர் விகடன் செய்தி


சமூக நீதி கோரி இந்திய தேசிய மக்கள் கட்சியால் தமிழகமெங்கும் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட பிரசுரம் தற்சமயம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது அரசின் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வார ஜீனியர் விகடன் பத்திரிகை முழுப்பக்க அளவிற்கு "சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே பிரசுரிக்கின்றோம்.

படத்தை பெரிதாக்கி வாசிக்க அதன் மேல் சொடுக்கவும்.

No comments: