அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 7, 2009

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் - அமரேஷ் மிஸ்ரா! அச்செடு மின்னஞ்சல்
சனி, 06 டிசம்பர் 2008
வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் முன்னர் தெரிவித்திருந்தார். அவரின் அக்கட்டுரை வெளியான நாளிலிருந்து அவருக்கு எதிராகப் பல மிரட்டல் குரல்களும் ஏளன குரல்களும் உயர்ந்திருந்தன. மும்பைத் தாக்குதல் குறித்து தான் ஏன் அவ்வாறான நிலைக்கு வர வேண்டி இருந்தது என்பதையும் தான் முன்னர் கூறிய "மொஸாதும் ஹிந்துத்துவமுமே" மும்பை தாக்குதலில் செயல்பட்டுள்ளன என்பதற்கான உறுதியான மேலும் பல கேள்விகளையும் தொடுத்து பதிலளித்துள்ளார்.அவரின் கூற்றிலிருந்து...

"மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாதும் ஹிந்துத்துவத் தீவிரவாதிகளும் செயல்பட்டுள்ளனர்" என்ற என்னுடைய குற்றச்சாட்டைக் குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எதனைக் குறித்து வேண்டுமானாலும் சந்தேகப்படவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு. சரியான பாதைக்கான எல்லா சிந்தனைகளின் பிறப்பிடம் சந்தேகம்தான்.

மும்பைத் தாக்குதலைக் குறித்து இணையம் வழியாக இந்தக் கருத்தைத் தெரிவித்த எனக்கு, கொலை மிரட்டல்கள், வசவு மெயில்கள் போன்றவற்றிற்கு மேலாக என்னுடைய தைரியத்தையும் பகுத்தறிவினையும் கேலிக்குள்ளாக்கிய எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெற்றன.

சிலர் என்னைக் கேலிக்குள்ளாக்குவதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் கிரிமினல் முகங்களையும் அவர்களின் இலட்சியங்களையும் மறைத்து வைப்பதற்கான தந்திரம்தான் இக்கேலிகள் என்ற உண்மையை நான் சற்று முக்கியத்துவத்துடனே எதிர் கொள்கிறேன். சங் பரிவார தலைமையிடங்களே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளன என்ற சந்தேகத்திற்குத் தற்பொழுது வலு கூடியுள்ளது. யதார்த்தத்தில் சங் பரிவாரம் என்பதை விட மோடி என்பதே சரியானது. அவர் ஹிந்துத்துவ 'ஃபாஸிசத்தின் நவீன முகமாவார். இந்தியாவிற்கு எதிரானவரும் நெறிகெட்ட வியாபாரிகளில் ஒருவருமான ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்தான் இந்த மோடி. 19 ஆம் நூற்றாண்டில் சைனாவிற்குப் போதைப்பொருள் கடத்தித்தான் டாடாவின் குடும்பம் பணம் சம்பாதித்தது.

ஆங்கிலேயர்களுடன் போராடி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த வேளையில், 1857இல் ஆங்கிலேயர்களுடன் இணைந்து தங்களுக்கான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள்தான் இவரது குடுப்பத்தினர்.

பலவிதத்திலும் மோடி ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின் தள்ளி இருக்கின்றார். இவர் இந்தியாவுக்கான மொஸாத் குழுவின் முதல் நபராவார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதிர்ந்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்: "அமரேஷ், கேடர்களின் மீது எங்களுக்கான கட்டுப்பாடு தற்பொழுது கைவிட்டுப் போய் விட்டது. ஒரிஸ்ஸாவிலும் கர்நாடகாவிலும் காரியங்கள் கைமீறிச் சென்று விடக்கூடாது என்பதில் எங்களுக்கு தீர்மானம் இருந்தது. ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் ஒரு கூட்டு அறிக்கைக்கே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கீழ்மட்டத்திலிருந்து அதற்கெதிராக எதிர்ப்பு உருவானது. பஜ்ரங்தளும் வி.ஹெச்.பியும் இதனை அங்கீகரிக்கத் தயாராயில்லை. மோடியின் இரகசிய ஆதரவு இவர்களுக்கு இருந்ததே அதற்கான காரணம். தெளிவாகக் கூறினால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தோம்".

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அவர்கள் உருவாக்கி விட்டுள்ள 'ஃப்ராங்கஸ்டைன்' பூதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே உள்ளது. மோடியின் உருவத்தில் இந்த ப்ராங்கஸ்டைன் மொஸாதுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரிவினை தலைவிரித்தாடும் ஐ.எஸ்.ஐயுடன் மொஸாதிற்குத் தொடர்பு உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். மொஸாதோ சிஐஏயோ ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் மத்திய வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் சில ஜிஹாதி குழுக்களை வழிநடத்துகின்றன என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஓமானில் உள்ள ஒரு ஜிஹாதி இயக்கம் மொஸாதின் உருவாக்கம் என்பது சமீபத்தில் கண்டறியப் பட்டிருந்தது.

அதனால்தான் மும்பையை ஆக்ரமித்த இளைஞர்கள் பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் நாடுகள் வெவ்வேறாகும்.சிலர் பிரிட்டீஷ் முஸ்லிம்களாவர். இவர்களில் ஒருவருக்காவது மொரீஷியஸ் பாஸ்போர்ட் உண்டு என்பது உறுதியாகும். இந்த ஜிஹாதிகளை ஒன்றிணைத்து அனுப்பியது சௌதி அரேபியக்காரன் என்ற(மௌலானா பேதி என்று அந்த நபர் இப்பொழுது அழைக்கப்படுகிறார்) செய்தி இப்பொழுது உயர்ந்து வருகிறது.

இந்நபருக்கு ஏதாவது இந்திய/மோடி ஏஜண்டுகள் பணம் கொடுத்திருக்கலாம். இந்தச் சூத்திரதாரிகளுக்குத் தனியாக மதமோ நம்பிக்கையோ எதுவும் கிடையாது. இவர்கள் அமெரிக்காவின் சிருஷ்டிகளாவர்; பணத்திற்காக வேலை செய்பவர்கள். சிலவேளைகளில் அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராகவும் இவர்கள் செயல்படுவர். இது ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமான, ஆனால் வெளிப்படையான உண்மையாகும்.

ஒபராய் ஹோட்டலின் உரிமையாளர் நந்தாவும் மோடியின் நெருங்கிய நண்பராவார். இவருக்குக் குஜராத்தில் கோடிகணக்கான ரூபாய்களுக்கான முதலீடுகள் உள்ளன.

இத்தாக்குதலுக்குப் பல நாட்களுக்கு முன்பே தாஜிலும் ஓபராயிலும் தீவிரவாதிகள் மறைந்திருந்தது எப்படி?.

இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் நாட்கணக்காக ஆயுதங்களும் வெடிபொருட்களும் பாதுகாத்து வைக்க முடிந்தது எப்படி?

அறிந்தோ அறியாமலோ ஹோட்டல் நிர்வாகிகளின் உதவியில்லாமல் இதெப்படி சாத்தியமாகும்?

அறிந்தோ அறியாமலோ தங்களின் கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு உரிமையாளர்கள் உதவி செய்தனர் எனக் கருதுவது அவ்வளவு கடினமான காரியமா?

தாஜ் நமக்கு மஹத்தான ஒன்றாக இருக்கலாம். ஆனால், டாட்டாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையிலோ பொருளாதார ரீதியிலோ அதிலுள்ள பயன் என்ன?. மிக இலகுவான நிபந்தனைகளுடன் 'நானோ ப்ளாண்'டிற்கு மோடி வழங்கிய அனுமதி டாட்டாவிற்கு இதனைவிட முக்கியமாகும். இவ்விஷயத்தை நான் உங்களுடைய சிந்தனைக்கு விடுகிறேன்.

நரிமான் ஹவுஸிற்கு வரும்பொழுது, மொஸாதின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் யூதரைக் கொல்வதற்கான காரணம் என்ன? என்ற சிலரின் கேள்வி என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!.
ஏன் அவ்வாறு நடக்கக் கூடாது? தீவிரமான சியோனிஸத்தையே மொஸாத் பின்பற்றுகிறது. அது, ஹிந்துத்துவத்திற்குச் சமமான மத ஃபாஸிஸ தத்துவ சாஸ்திரமாகும். சனாதன தர்மத்துடன் ஹிந்துத்துவதிற்கு யாதொரு தொடர்பும் இல்லாதது போன்று, சியோனிஸம் என்பதும் யூத மதத்தின் ஓர் அங்கமல்ல.

ஹிந்துத்துவவாதிகள் (தீவிர இராம பக்தரான) மஹாத்மா காந்தியைக் கொலை செய்தது போன்று, மொஸாதும் சியோனிஸவாதிகளும் சாதாரண யூதர்களைக் கொலை செய்கின்ற விஷயம் புறந் தள்ளக் கூடிய ஒன்றல்ல. பரவலான முஸ்லிம்-விரோத, இந்திய-விரோதக் கலவரத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக கோத்ரா ரயில் தீ வைப்பின் மூலம் தங்களின் கூட்டத்தில் உள்ள பலரைக் கொலை செய்யத் துணை நின்றவர்தான் இந்த மோடி!

அத்வானி மற்றும் மோடியின் ஆதரவாளர்கள் எனத் தன்னைத் தானே பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், காந்தியைக் கொலை செய்தக் கயவர்களின் ஆதரளவாளர்களுமாவர். மத சார்பற்ற இந்தியா என்ற கொள்கைக்குத் துவக்கம் முதலே ஹிந்துத்துவ அரசியலும் அவர்களின் கொள்கைகளும் எதிராகவே இருந்து வந்துள்ளன. இவர்கள் 1947இல் இந்தியாவிற்கு எதிராகக் கலவரத்தை முன் நின்று நடத்தியவர்களாவர். முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் முக்கியமானவரான கோல்வார்க்கர் ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்துச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. யுனைட்டட் ப்ரோவின்ஸஸில் (இன்றைய யு.பி) உள்துறை செயலராக இருந்த ராஜேஷ்வர் தயாளின் கவனத்திற்கு இவ்விஷயம் வந்திருந்தது. அன்றைய முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்திடம் இவ்விஷயத்தை அவர் தெரிவித்துமிருந்தார்.

இனி கார்கரே கொல்லப் பட்ட நிகழ்வை எடுத்துக் கொள்வோம். இரண்டு விதமான அபிப்பிராயங்கள் இதற்குள் வெளியாகி விட்டன. அவர் எவ்விதம் கொல்லப்பட்டார் என்ற விஷயம் இதுவரை தெளிவாகவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் நிலை நிற்கின்றது. தன் மகன் கொல்லப்பட்டது எப்படி என்பதைத் தெளிவிக்க வேண்டும் என கார்கரேயின் அன்னை ஆக்ரோசத்துடன் தொலைகாட்சியின் முன்னிலையில் கோரிக்கை வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மற்றொரு அதிகாரியான ஸலஸ்கரின் மைத்துனரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது (நாட்டிற்காக உயிர்நீத்த) தீரமான உயிர் தியாகிகளின் உறவினர்கள் நீதி தேடுகின்றனர். தாங்கள் அறிந்தவற்றிற்கும் பின்னால் அறியாத பல விஷயங்கள் தீரமிக்கக் காவலர்களது கொலையின் பின்னணியில் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கார்கரே, காந்தே, ஸலஸ்கர் ஆகியவர்களின் மரணத்திற்கும் மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

மோடி அறிவித்த ஒரு கோடி ரூபாயைக் கார்கரேயின் மகன் நிராகரித்தது எதனால்?. சிந்தித்துப் பாருங்கள்; குஜராத் அரசின் துணையில்லாமல் மும்பையை நோக்கிய தீவிரவாதிகளின் படகு பிரயாணத்திற்கு எந்த ஒரு சாத்தியமும் இல்லை.

கார்கரேயும் காந்தேயும் மும்பைக் காவல்துறையில் உள்ளவர்களுள் மிகச் சிறந்த மதச்சார்ப்பற்றவர்களும் சனாதன இந்துக்களுமாக இருந்தனர். நடுநிலைமையின் மனித உருவங்களாக அவர்கள் இருந்தனர். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்த கார்கரே எவ்விதம் குண்டு துளைத்து இறந்தார்?. அவருக்குக் குண்டு துளைத்தது நெஞ்சிலா? அல்லது கழுத்திலா?. அநேகமாக இவை எதுவுமே நமக்குத் தானாக வெளிவரப் போவதில்லை. ஆனால், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி அறிவதற்கான உரிமை நமக்கு உண்டு. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குடன் ப்ரவீண் தொகாடியா, சோட்டா ராஜன் போன்றவர்களின் பெயர்கள் வெளியான வேளையிலேயே கார்கரே தொலைத்துக் கட்டப் பட்டுள்ளார்.

பாகிஸ்தானையும் சீனாவையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க, இந்தியாவைத் தங்களின் கூட்டணியினுள் கொண்டு வருவதே அமெரிக்க-இஸ்ரேல் முயற்சிகளாகும். அதற்காகவே அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் மும்பையில் குறி வைக்கப்பட்டனர். நரிமன் ஹவுஸில், சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகமான இஸ்ரேலிகள் வந்து சென்று கொண்டிருந்ததாக அண்டைவாசிகளின் சாட்சியங்களை வைத்து அதிகமான செய்திகள் வெளியாகியிருந்தன. கொலையாளிகள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, தங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

அபாயகரமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமான இஸ்ரேல்-அமெரிக்க அணியில் இந்தியாவை இணைப்பதற்காக முயலும் இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு கூட்டத்திற்கும் பாகிஸ்தான், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நல்ல தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் சுதந்திர நாடாக இந்தியா தொடர வேண்டும் என விரும்புகின்ற எதிர்க் கூட்டத்திற்கும் இடையிலான சண்டைதான் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது.

எனவே, இது இந்திய தேசியம் புனர் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையான காலகட்டமாகும். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் ஹிந்துத்துவத்திற்கும் அனுகூலமான நாட்டின் செயல்பாடுகளே இதுபோன்ற அக்கிரமங்களுக்கான அடிப்படைக் காரணம். 1857இல் நிலைபெற்றிருந்த, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் உறுதியானதுமான தேசியத்திற்கு நாடு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது.

இதில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் பேர்.... பதில் கிடைக்குமா?

இதில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் பேர்.... பதில் கிடைக்குமா?

புதிதாகப் பணியமர்த்தம் செய்யப்பட்டோர் விவரம்!

முதல்வர் கலைஞர் தகவல்

25.12.2008 வரை தி.மு.க. அரசு வழங்கியுள்ள பணி நியமனங் கள் பற்றிய துறைவாரியான புள்ளி விவரங்கள் பின்வருமாறு:-


1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

நலத்துறை 1,231 பேர்

2. வேளாண்மைத் துறை 2,028 பேர்

3. கால்நடைப் பராமரிப்பு பால்வளம் மற்றும்

மீன் வளத்துறை 2,019 பேர்

4. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

மற்றும் சீர்மரபினர் நலத்துறை 853 பேர்

5. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர்

பாதுகாப்புத் துறை 953 பேர்

6. வணிகவரி மற்றும் பதிவுத்துறை 445 பேர்

7. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 1,162 பேர்

8. எரிசக்தித் துறை 20,860 பேர்

9. நிதித்துறை 460 பேர்

10. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை 19,693 பேர்

11. உயர்கல்வித் துறை 4,471 பேர்

12. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை 197 பேர்

13. கைத்தறி, கைவினை மற்றும் துணி நூல் துறை 65 பேர்

14. நெடுஞ்சாலைத்துறை 760 பேர்

15. உள்துறை, மதுவிலக்கு மற்றும்

ஆயத்தீர்வை துறை 13,939 பேர்

16. தொழில்துறை 92 பேர்

17. தகவல் தொழில்நுட்பவியல் துறை 23 பேர்

18. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 438 பேர்

19. சட்டமன்றப் பேரவைச் செயலகம் 5 பேர்

20. சட்டத்துறை 129 பேர்

21. நகராட்சி நிர்வாகம் மற்றும்

குடிநீர் வழங்கல் துறை 18,364 பேர்

22. பணியாளர் மற்றும் நிர்வாகச்

சீர்திருத்தத் துறை 111 பேர்

23. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 52 பேர்

24. பொதுத்துறை 82 பேர்

25. பொதுப்பணித்துறை 1,990 பேர்

26. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை 30,614 பேர்

27. வருவாய்த் துறை 5,926 பேர்

28. பள்ளிக் கல்வித் துறை 82,479 பேர்

29. சிறுதொழில் துறை 108 பேர்

30. சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை 28,800 பேர்

31. சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை 135 பேர்

32. தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும்

செய்தித் துறை 285 பேர்

33. போக்குவரத்துத்துறை 39,487 பேர்

34. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத் துறை 56 பேர் மொத்தம் 2,78,294 பேர்


இதில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் பேர்.... பதில் கிடைக்குமா?

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

மோதல் கொலையா? கட்டுக்கதையா?

மோதல் கொலையா? கட்டுக்கதையா?

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

''கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மது பஷீர் என்ற அடிஃப் மற்றும் முகம்மது பக்ருதீன் என்ற சஜித் ஆகிய இருவரும் தில்லி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அடிஃப்தான் அந்த அமைப்பின் தளபதி; ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இவர்கள்தான் காரணம்'' என்று தில்லி போலீசு அறிவித்தது.


இந்த மோதல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சாகிப் நிஸார், ஷீஷன் உள்ளிட்ட பல முசுலீம் இளைஞர்கள் ஜாமியா நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். ''இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையை அழித்தொழித்து விட்டதாக'' அறிவித்தார், தில்லி போலீசின் இணை கமிசனர். இம்மோதலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தில்லி போலீசின் மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா மோதலின்பொழுது சுடப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.


இம்மோதல் பற்றிய ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி, அவுட்லுக், ஃபரெண்ட்லைன், எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி உள்ளிட்ட பல்வேறு முதலாளித்துவ பத்திரிகைகளும் இம்மோதலின் உண்மைத் தன்மை பற்றி எழுப்பி வரும் சந்தேகங்கள் முன்னணிக்கு வந்துள்ளன. மேலும், மோதலில் கொல்லப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட "தீவிரவாதிகள்' பற்றி தில்லி, உ.பி., மும்பை, ஜம்முகாசுமீர் போலீசார் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாக அமைந்து, தில்லி போலீசாரின் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றிவிட்டன


ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸில் ''எல்.18'' என்ற பிளாட்டில் ஐந்து தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தேடச் சென்றபொழுது நடந்த மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்; இருவர் தப்பியோடிவிட்டதாக "இந்த சண்டை படத்திற்கு'த் திரைக்கதை எழுதியிருக்கிறது, தில்லி போலீசு. ''அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழையவும், வெளியேறவும் ஒரேயொரு வழிதான் இருக்கும்பொழுது, அந்த வழியையும் போலீசார் சுற்றி வளைத்திருந்தபொழுது அந்த இரண்டு தீவிரவாதிகளும் ஆயுதந்தாங்கி நின்ற போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படித் தப்பியிருக்க முடியும்?'' என்று பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


இந்தக் கேள்விக்கு தில்லி போலீசார் எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை. ஆனால், அவர்களின் சார்பாக பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், ''போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா சுடப்பட்டவுடன் வாசலில் நின்ற போலீசார் தங்களது அதிகாரியின் உயிரைக் காப்பாற்றப் போய்விட்டதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இரண்டு தீவிரவாதிகளும் தப்பிவிட்டனர்'' என்று விளக்கமளித்துள்ளார். பாட்லா ஹவுஸிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு யாரும் நுழையமுடியாதபடி அரண் அமைத்து பெரும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் தப்பியிருக்கிறார்கள் என்றால், அவர்களின் "திறமையை' மெச்சுவதா? இல்லை, தில்லி போலீசின் "தூங்குமூஞ்சிதனத்தை' நொந்து கொள்வதா என்பதை அந்தப் பத்திரிகையாளரிடம்தான் கேட்க வேண்டும்.


"மோதலில்' கொல்லப்பட்ட அடிஃபை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் மூளையாகக் காட்ட வேண்டும் என்பதற்காக தில்லி போலீசார், ''உ.பி.யில் உள்ள அஸம்கர் ஊரில் அடிஃப் வைத்திருந்த வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் பணம் இருந்ததாக''க் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த வங்கி மேலாளரோ அடிஃப் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.1,400 மட்டுமே வைத்திருந்ததாகக் குட்டை உடைத்துவிட்டார்.


தில்லி குண்டு வெடிப்பை நடத்திய அடிஃப் பாட்லா ஹவுஸில் பதுங்கியிருந்ததாக தில்லி போலீசார் கூறி வருகின்றனர். ஆனால், அடிஃப் பாட்லா ஹவுஸில், எல்.18 என்ற பிளாட்டில் தங்கியிருக்கிறார் என்பதும், அவரது கைபேசி எண்ணும்கூட ஜாமியா நகர் போலீசாருக்கு "மோதலுக்கு' முன்பே தெரியும். தில்லியில் யாராவது புதிதாகக் குடியேறினால், அவர் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அப்பகுதி போலீசு நிலையத்தில் கூறிச் சான்று பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதன்படி அடிஃபும் நடந்துகொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார். பதுங்க வந்த தீவிரவாதி இப்படி பகிரங்கமாக நடந்து கொள்வானா?


"மோதலில்' அடிஃப் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர் தீவிரவாதியாக போலீசாரால் பட்டம் கட்டப்பட்ட அதே சமயம், பாட்லா ஹவுஸ் குடியிருப்பின் பராமரிப்பாளர், அடிஃப் ஜாமியா நகர் பாட்லா ஹவுஸில் குடியேறியிருப்பது தொடர்பாக ஜாமியா நகர் போலீசார் அளித்திருந்த சான்றிதழைப் பத்திரிகையாளர்கள் முன் காட்டினார். தனது குட்டு அம்பலப்பட்டுப் போனதைக் கண்ட தில்லி போலீசார், ''அந்த சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டதாக'' அறிக்கை விட்டனர்.


தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சாகிப் நிஸாருக்கும் அகமதாபாத் குண்டு வெடிப்புக்கும் தொடர்புண்டு என்பது தில்லி போலீசாரின் கண்டுபிடிப்பு. அகமதாபாத்தில் குண்டு வெடித்த அதே நாளில், சூரத் நகரில் கொத்துக்கொத்தாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே தினங்களில் "தீவிரவாதி' சாகிப் நிஸார் தில்லியில் முதுகலை வணிக மேலாண்மை தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார். அவரது விடைத் தாள்கள் உள்ளிட்டு, அவர் அத்தேர்வை எழுதியுள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும், யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றபடி பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ''குண்டு வெடித்த அன்று அவர் அகமதாபாத்தில் இல்லை என்பது உண்மை; ஆனால், அவர் அகமதாபாத்துக்குச் சென்று வந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக'' தில்லி போலீசார் சாகிப் நிஸார் மீது மொட்டையாகக் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.


ஷீஷன் என்ற முசுலீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்ட அடிஃபுடன் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருந்தார் என்பதை வைத்தே அவருக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக தில்லி போலீசார் கதை கட்டி வருகின்றனர். ஷீஷன் ஐ.ஐ.பி.எம். என்ற மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேருவதற்காக, அக்கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வை எழுதும் பொருட்டுதான் தில்லி வந்து பாட்லா ஹவுஸில் தங்கியிருந்தார். ஷீஷன் இப்போலி மோதலைப் பற்றி ''ஹெட்லைன்ஸ் டுடே'' என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் என்ற ஒரே காரணத்திற்காகதான், அவர் பேட்டியளித்துவிட்டு அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் படப்படிப்பு அரங்கத்திலிருந்து வெளியேறிய மறுநிமிடமே கைது செய்யப்பட்டார். ஷீஷன் அளித்த பேட்டியின் ஒளிபரப்பும் போலீசின் நெருக்குதல் காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாட்லா ஹவுஸின் பராமரிப்பாளரின் மகன் ஜியா வுர் ரஹ்மான், ஷகீல் ஆகிய முசுலீம் இளைஞர்களும் இப்போலி மோதலை அம்பலப்படுத்திக் கருத்துச் சொன்னதற்காகவே கைது செய்யப்பட்டுத் தீவிரவாதிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.


இம்மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட முகம்மது பக்ருதீன் என்ற சஜித் இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர் என்கிறது தில்லி போலீசின் அறிக்கை. ஆனால், சஜித் 18 வயதுகூட நிரம்பாத சிறுவன் என்றும், ஜாமியா நகரில் உள்ள பள்ளியொன்றில் +1 வகுப்பில் சேருவதற்காகவே அச்சிறுவன் தில்லி வந்ததாகவும் பிரெண்ட்லைன் ஆங்கில இதழ் குறிப்பிடுகிறது. (பிரெண்ட்லைன், அக்.24,2008, பக்.90)
பாட்லா ஹவுஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட அடிஃப்தான் காசியில் மார்ச் 7, 2006 அன்று நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பது தில்லி போலீசின் புலனாய்வு. போலீசு இணை கமிசனர் கர்னயில் சிங் காசியில் அடிஃபின் நண்பர்களுள் யார்யார் எங்கெங்கு குண்டு வைத்தார்கள் என்பது பற்றியெல்லாம் விலாவாரியாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அதேசமயம் உ.பி. போலீசோ காசி குண்டு வெடிப்புக்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹுஜி அமைப்புதான் காரணமென்றும் அக்குண்டு வெடிப்புக்குக் காரணமான முகம்மது ஜுபைரை கடந்த மே 9 அன்று சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; முகம்மது வாலியுல்லாவிற்கு 10 வருட தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டதாகவும்; மீதியுள்ள மூன்று குற்றவாளிகள் வங்க தேசத்திற்குத் தப்பிவிட்டதாகவும் அடித்துக் கூறி வருகிறது.


''அஸம்கர் குழு'' என்று அழைக்கப்படும் அடிஃப் கோஷ்டிதான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும் காரணம் என்பது தில்லி போலீசின் கண்டுபிடிப்பு. ஆனால், மைய அரசோ ஹுஜி அமைப்பைச் சேர்ந்த ஷஹித் பிலால்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறியிருப்பதோடு, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பிலாலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.


''அபு அல்காமாதான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தலைமை தாங்குவதோடு, லஷ்கர்இதாய்பா என்ற தீவிரவாத அமைப்பின் களத் தளபதியாகவும் செயல்படுவதாக''தில்லி போலீசார் இம்மோதலுக்குப் பின் அறிவித்தனர். ஆனால், ஜம்முகாசுமீர் போலீசோ, ''அல்காமா கடந்த ஏப்ரலிலேயே இறந்து விட்டதாகவும்; ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர், தில்லி குண்டு வெடிப்புகளுக்கும் ஜம்முகாசுமீரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் எவ்வித் தொடர்பும் கிடையாது'' என்றும் அறிவித்திருக்கிறது.


தீவிரவாதிகள் சுட்டுதான் போலீசு ஆய்வாளர் மோகன் சர்மா இறந்து போனதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஜாமியா நகர் பகுதி மக்களோ, ''அந்த இளைஞர்கள் போலீசை நோக்கிச் சுட்ட ஓசை எங்களுக்குக் கேட்கவில்லை'' என்று கூறியுள்ளனர். அதே சமயம், மோதலுக்கு முன்பாக, ஏறத்தாழ ஒரு வாரமாக போலீசார் ஜாமியா நகர் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறுகின்றனர்.


ஜாமியா நகர் பாட்லா ஹவுஸில் தீவிரவாதிகளைத் தேடப் போவதாகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் செய்தி கொடுத்துவிட்டு மோகன் சர்மா தலைமையில் வந்த போலீசார், எல்18 பிளாட்டில் தங்கியிருந்த இளைஞர்களைக் கீழே இழுத்து வந்து அடித்ததாகவும், அப்பொழுது நடந்த கைகலப்பில் போலீசாரின் துப்பாக்கித் தவறுதலாக வெடித்து ஆய்வாளர் மோகன் சர்மாவைக் காயப்படுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த இரு இளைஞர்களையும் அதே இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பிரஃபுல் பித்வாய் என்ற பத்திரிகையாளர் பிரெண்ட்லைன் (அக். 24, 2008, பக். 97) ஏட்டில் குறிப்பிட்டுள்ளார். அவுட்லுக் என்ற ஆங்கில இதழும் மோகன் சர்மா போலீசார் தவறுதலாகச் சுட்டதனாலேயே இறந்து போனதாகக் குறிப்பட்டுள்ளது. (அவுட்லுக், அக். 6, 2008, பக்.30, 31)


இம்"மோதல்' பற்றிய இத்தணை சந்தேகங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் தில்லி போலீசார் எவ்வித நியாயமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. மாறாக, ''ஒரு போலீசு அதிகாரியை இழந்திருக்கிறோம்; அது பற்றி கவலைப்படாதவர்கள், தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக'' வழக்கமான தேசபக்தி ஒப்பாரிக்குள் புகுந்து கொண்டனர்.


''காங்கரசு கூட்டணி ஆட்சி பலவீனமான ஆட்சி'' என்று திரும்பத் திரும்பக் கூறிவரும் பா.ஜ.க. கும்பலின் வாயை அடைப்பதற்காகவே ஆளும் காங். கும்பல் இம்"மோதலை'த் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்று கூட மனித உரிமை அமைப்புகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. இல்லையென்றால், மைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலே இம்மோதலை ஏன் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்? மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சர்மா துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவச உடையை அணிந்து கொள்ளாமல் ஏன் தேடுதல் வேட்டைக்குக் கிளம்ப வேண்டும்? என்ற கேள்விகளை அவ்வமைப்புகள் எழுப்பியுள்ளன.


காங்கிரசு மீதான இக்குற்றச்சாட்டு ஒருபுறமிருக்கட்டும்; பல்வேறு சந்தேகங்களுக்கு உள்ளாகியிருக்கும் இம்மோதல் உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் கமிசன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முசுலீம் மக்கள் கோருவதைக்கூட மைய அரசு காதிலே வாங்கிக் கொள்ள மறுக்கிறது. அதே சமயம், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்யாசினி பிரக்ஞா சிங், தன்னை போலீசார் துன்புறுத்துவதாகப் புலம்பியவுடன், அது பற்றி அத்வானி ஊளையிட்டவுடன், தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் அத்வானியைச் சந்தித்து பிரக்ஞா சிங்கின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்.


எப்பேர்பட்ட மதச்சார்பற்ற நாடு! எப்பேர்பட்ட மதச்சார்பற்ற ஆட்சி!

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்: "காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!"

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்: "காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!"

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க) பெருப்பிக்கசிறுப்பிக்க

கடந்த முப்பத்தியாறு மணி நேரத்துக்குள் சுமார் 360 பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலால் கொல்லப்பட்டும்,1000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.காயப்பட்ட அப்பாவி மக்களில் 80 வீதமானவர்கள் படுகாயமடைந்து இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் என்றும்


குழந்தைகளும்,பெண்களும் இவ் வான்தாக்குதலால் மிகவும் பாதிப்புற்றுள்ளார்கள்.எங்கும் அப்பாவி மக்களின் குருதி தோய்ந்த முகங்கள் கண்ணீர் மல்கித் தெருவில் ஓலமிடுகிறது!உலகம் காமாஸ் இயத்தின் அழிவுக்கு இது அவசியமானதாக இனம் காணுவதன் அரசியல் முற்றுமுழுதான மேற்குலகப் பொருளாதார ஆர்வங்களோடு சம்பந்தமுடையது.இது,வரலாற்றில் கட்டவிழ்த்த யுத்தங்கள் யாவும் இந்த முதலாளியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கானதாகவே இருக்கிறது.

இங்கேயும்,பாலஸ்த்தீனக் காஸாப் பள்ளத்தாக்கிலும் அதே கதையோடு காமாஸ் முகமூடியாகிறது.இலங்கையில் புலிகள் போன்று!இரண்டுக்குமிடையில் நிலவும் பொருளாதார நோக்கம் ஒன்றே-அது,சந்தை வாய்ப்பையும்,உற்பத்தியையும் நோக்கியதே!இங்கே,தேசிய இனச் சிக்கல்கள் இந்த முறைமையிலான அரசியல்-பொருளாதார இலக்குகளால் மிகவும் நுணக்கமாகச் சிதைக்கப்பட்டுப் பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது.பயங்கர வாதத்தை அழிப்பதற்கெடுக்கும் நடவடிக்கையாக யுத்தம் இப்போது நியாயமான சட்ட அங்கீகாரத்தோடு அரச பயங்கரவாதமாக அப்பாவி மக்களை அண்மிக்கின்றன.வன்னியில் வதைபடும் மக்களின் துயர் உலகை எட்டவில்லை!எனினும்,மானுட அழிவில் ஆதாயம் அடைபவர்களை நாம் மிகவும் கவனமாக இனங்காண வேண்டும்.

என்றபோதும்,இவ்வகை யுத்தங்களால் மக்கள் அழியலாமா?அழியலாம்-அழியவேண்டும்!இது,மேற்குலக-அமெரிக்க ஜனநாயகம்.இதை எவராலும் மாற்ற முடியாதென்கிறது இன்றைய யுத்தச் சூழல்.அதாவது, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனப் புரியவேண்டுமென்கிறார்கள்!

வரும் ஆண்டு ஏப்பிரலுக்குள் எண்ணை விலையை 70 டொலருக்கு ஏற்றுவதற்கேற்றபடி எண்ணை உற்பத்தியை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை வரவழைத்து இந்திய-சீனா போன்ற தேசங்களின் எண்ணைத் தேவையைப் பூர்த்தி செய்யாதளவு சந்தையில் தட்டுப்பாட்டைக் கொணர்வதற்கும்,அதனால் சந்தையில் எண்ணையின் விலையைப் பழையபடி 100 டொலர்கள்வரை ஏற்றிவிடவும் எண்ணை மாபியாக்கள் திட்டம் செய்திருக்கிறார்கள்.

இப்போதைய இஸ்ரேலிய அத்துமீறிய அழிவு யுத்தத்தால் பயனடைபவர்கள் இந்த எண்ணை முதலாளிகளாக இருக்கும்போது,இவ்யுத்தம் உண்மையில் காமாஸ் களையெடுப்பென்பதன் அர்த்தத்தை இழக்கின்றது.இது,சாரம்ஸத்தில் பற்பல முகங்களைக் கொண்டியங்குகிறது:

1) இவ் யுத்தத்தின்மூலம் தொடரப்போகும் ஈரான் யுத்தத்துக்கான ஒத்திகை.அரபு உலகத்தின் எதிர்வினைகளைக் காணுவதற்கும் அதை எதிர் கொள்வதற்குமான மிக தெளிவான திட்டமிடல்களுக்கும்,

2) பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் பாதளச்சரிவை குறைந்தளவாவது ஸ்த்திர நிலைக்கு மாற்றுவதற்கு,

3) சரிந்து வரும் எண்ணைச் சந்தைப் பெறுமதியைச் செயற்கையாக உயர்த்தி, இழந்த மூலதனத்தை மேலும் இழக்காது காத்துக் குறுகிய காலத்தில் மூலதனத்தைத் திரட்டுவதற்கான யுத்தச் சூழலை உண்டாக்குவது,

4) காமாஸ் இயக்கத்தின் பெயரில் பாலஸ்த்தீனியர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மையையும் அவர்களது அரசியல் ரீதியான போராட்டவெற்றிகளை அழித்து,வெறும் இராணுவவாதத் தலைமைக்குள் அவர்களைத் தள்ளி விடுவதற்கும்,

இவ்யுத்தம் ஆரம்பமாகிறது.

இந்தக்காரணங்கள் நான்கும் மிக அவசியமானவொரு வான்தாக்குதலையும் அதன்வழித் தரைத்தாக்குதலையும் பாலஸ்த்தீனத்தின்மீது கட்டவிழ்த்துவிடுவது அவசியமாக இருக்கிறது இந்த அமெரிக்க-மேற்குலக மூலதனத்துக்கு.

எனினும்,நவ உலகக் குடியரசுகள் ஒரு புறம் யுத்தத்தைத்தாலாட்டி வளர்த்தபடி மறுபுறத்தில் தமது வாலாட்டியை வைத்து யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்றும் பேசுகிறார்கள்.யு.என்.செயலாளர் திரு.பான் கீ மூன் இன்றைய தினத்தில் தனது குரலை ஓங்கி ஒலிக்க விடுகிறார்!அவரது கூற்றுப்படி இஸ்ரேவேல் உடனடியாக வான் தாக்குதலை நிறுத்திப் பேச்சு வார்த்தைக்குச் செல்வது ஒரு புறமிருக்கட்டும்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் Ehud Barak கூறும்"யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை தொடரும்"என்பதன் அர்த்தம் என்ன?

இதன் உண்மையான முகம் பாலஸ்த்தீன மக்களிடம் உண்மையான அரசியல் விழிப்புணர்வுடைய போராட்டச் செல்நெறியமைவது தடுக்கப்பட வேண்டும் என்பதே.இதற்கேற்ற அரசியலலைக் காமாஸ் இயக்கத்தின் இஸ்ரேல்மீதான-அதன் இருப்பை அங்கீகரிக்காத அரசியல் வங்குரோத்தும் காரணமாகிறது.இன்றைய உலகப் புறச் சூழலில் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை எவரும் அழித்து அந்த மக்களையும் அரசியல் அகதிகளாக்குவதென்பது படு முட்டாள்தனமான அரசியலாகும்.இங்கே,காமாஸ் இந்தக் கோரிக்கையூடாகப் பாலஸ்த்தீன ஆளும் வர்க்கத்தை குளிர்ச்சிப்படுத்தித் தனது இருப்புக்கான நிதி ஆதாரத்தைத் தேடினாலும் அதன் மறுவிளைவு அவ்வியகத்தைப் பூண்டோடு அழிப்பதில் இஸ்ரேலுக்கு நியாய வாதத்தைக் கொடுக்கிறது.இதன்பலன் மக்களின் விடுதலையைக் காட்டிக் கொடுப்பதே!

இது நாள்வரை காமாஸ் இயக்கம் பெற்ற அரசியல் வெற்றிகள் யாவும்,இஸ்ரேலின் இருப்பை மறுக்கும்போது காமாஸ் இயகத்தின் இருப்பை அசைப்பதாக மாறவில்லை.மாறாகப் பாலஸ்த்தீனியர்களின் தெளிவான அரசியல் செல் நெறியை உடைத்துக் குறுந்தேசிய-மதவாதத் தலைமைகளின் கீழ் இராணுவவாதக் கோரிக்கைகளுக்கு அடிமையாக்குவதில் முடிகிறது.இதையே உலகமும் விரும்புவதால் இந்த இஸ்ரேலிய அத்துமீறிய யுத்தம் பல வழிகளில் பாலஸ்தீன விடுதலைக்குச் சாவு மணியடிப்பதன் தொடராகவே முன்னெடுக்கப்பட்டாலும்,இதன் இன்றைய தேவை,மேற்குலகுக்குச் சாதகமானதும்,அவைகளின் பொருளாதார இலக்குகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது என்பதற்காகவுமே.இதன் பொருட்டே ஒரு பரிட்சார்த்தமாக யுத்தம் நடைபெறுவதற்கான உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ஆனால்,அழிவு அப்பாவி மக்களுக்கே.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.2008
ஜேர்மனிய ஊடகங்களும்,அல் ஜெசிரா தொலைக்காட்சியும் தெரிவிக்கிறது!


இஸ்ரேலிய தரப்பு நியாயத்தின்படி, "யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை"(Kampf bis zum bitteren Ende)நடைபெறும்.இப்போது,வான் தாக்குதலில் முனைப்புடைய இஸ்ரேலிய இராணுவம், தரைப்படையையும் தயார் நிலைக்குள் வைத்துத் தரை தாக்குதலைச் செய்வதற்கான முனைப்பில் காரியமாற்றுகிறது.உத்தியோக பூர்வமற்ற தகவலின்படி காஸா நோக்கிய தாங்கிகள் அணிவகுப்பு ஆரம்பமாகிறது.

பாழாகும் மனித வாழ்வு பாலஸ்த்தீன மக்களின் அனைத்து வகைத் தார்மீக எதிர்பார்ப்புகளையுங் குலைத்து, அவர்களை மேலும் பழிவாங்கும் மன நிலைக்குள் தள்ளியபடி, அவ்வினத்தைத் தொடர்ந்து சிதைப்பதில் இஸ்ரேலிய அரசுக்கு என்ன வகை ஆதாயம் இருக்கிறது?

2006 இல் நடந்த தேர்தலில் காமாஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்க முடியாத உலகம், இப்போது நடைபெறும் யுத்தத்துக்கு அன்றே ஆரம்பப் புள்ளியைக் கீறியிருக்கிறது.எனினும்,யுத்தம் இவ்வளவு விரைவாக எழுவதற்கும்,அது பெரும்பாலும் பெருந்தொகையான மக்களின் உயிரைக்குடித்தபடி வான் தாக்குதலாகவும்,தரைத்தாக்குதலாகவும் பாலிஸ்தீனர்களின் அனைத்துக் குடியிருப்புகளையும் அழித்துவிடுமளவுக்கு நகரத்தக்க யுத்தமாக விரிவுறுவதன் பின்னால் நடந்தேறும் இலக்கு என்னவென்பது மிக அவசியமானதாக இருக்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இஸ்ரேலிய அரசுக்கான உதவிகளைச் செய்யத்தக்க வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் இல்லாதிருப்பினும், இவ் யுத்தம் சாரம்சத்தில் அண்மைக் கிழக்கு அரேபிய நாடுகளில் ஒன்றான பாரசீக-ஈரானிலேயேதாம் மையங்கொண்டது.எனினும், இந்த யுத்த இலக்கு காமாஸ் களையெடுப்பென்று இப்போது பாலிஸ்த்தீனக் காசாப் பள்ளத்தாக்கில் குருதியாற்றைத் திறந்திருப்பதற்கு அவசியமான புறக்காரணியாக எண்ணைச் சந்தை நிலவரமே காரணமாக இருக்கிறது.

இஸ்ரேலின் குண்டுகள் பாலஸ்த்தீனத்தைத் தாக்கி மனிதர்களைப் பலியெடுக்கும்போது, பங்குச் சந்தையில் மசகு எண்ணை பெறலுக்கு 6 டொலர்கள்கூடியுள்ளது.34 டொலர்கள் விற்ற மசகு எண்ணை திடீரென 40 டொலர்களாக உச்சம் அடைவதால் பங்குச் சந்தைச் சூதாடிகளின் முகத்தில் வெற்றிக்களிப்பு.

'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன்.

'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். அச்செடு மின்னஞ்சல்
வெள்ளி, 02 ஜனவரி 2009

''ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!'' - அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து 'பர்தா பயங்கரவாதப் பெண்' என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.

''பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் 'அந்த பர்தா பொண்ணு!'ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!'' - வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.
''ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். 'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். 'எப்படியும் பொழச்சுக்கலாம்'னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் 'அல்உம்மா' அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.

கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.
'ஆயிஷா என்கிற சங்கீதா - முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பர்தா பெண்', '100 கிலோ வெடிகுண்டுகளோடு தமிழகத்தில் தலைமறைவாக நடமாடுகிறார்'னு அன்னிக்கு ஆரம்பிச்சது பரபரப்புச் செய்திகள்! சின்னக் கோடு போட்டாங்க போலீஸ். அதுல ரோடே போட்டு புல்டோசர் ஓட்டிட்டுச்சு பிரஸ். அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்!'' - மௌனங்கள் படர்ந்த சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார் ஆயிஷா.
'' 'இப்ப சூழ்நிலை சரி இல்லாததால், உடனே போலீஸ்ல சரண்டராக வேண்டாம். கொஞ்சம் பரபரப்பு அடங்கட்டும்'னு சொன்னார் உசேன். ஆனா, நிலைமை இன்னும் தீவிரமடையவும் ஆந்திரா கூட்டிட்டுப் போனார். டி.வி, பத்திரிகைகள் எல்லாத்திலும் பரபரப்பு அடங்கவே இல்லை.
ஆந்திராவில் இருக்கப் பிடிக்காம இந்திய எல்லை ஓரம் இருக்கிற நேபாள குக்கிராமத்துக்குப் போனோம். அங்கே ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்தேன். அவருக்கு பலசரக்குக் கடையில் வேலை. கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்ட சமயம், தமிழகத்தில் உசேன் கைதானாரு. தகவல் நேபாளம் வரை எட்டி என் ஸ்கூல் வேலை போயிருச்சு. இன்னொரு ஸ்கூல்ல சேர்ந்து வேலை பார்த்தேன். தமிழகப் பரபரப்புகள் அடங்கி அவருக்கும் ஓரளவு வருமானம் வர ஆரம்பிச்ச நேரம் எங்களுக்கு முதல் மகன் பிறந்தான். 3 வருஷம் ஓடிருச்சு. 'இவ்வளவு நாளுக்குப் பிறகு பிரச்னை இருக்காதே'ன்னு இவர் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்காரு. மோப்பம் பிடிச்சுட்டாங்க போலீஸ்காரங்க.
பீகார் போலீஸ் மூலமா எங்களை ட்ரேஸ் செஞ்சு கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களே தயாரிச்ச ஒரு வாக்குமூலத்தில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அதில் 'நாங்கதான் ரஃபீக்குக்கும் அவரோட நண்பர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போனதா'ப் பதிவாகியிருந்தது வேதனையான வேடிக்கை.
முழுசா 3 வருடங்கள். நானும் அவரும் தனித்தனி செல்லில் இருந்தோம். மகன் சிவகாசியில் வளர்ந்தான். எங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லைங்கவும் பெயில் கிடைச்சது.
இப்போ எனக்கு டீச்சர் வேலை. அவருக்குச் சின்னச் சின்னதாப் பல வேலைகள். ஆகஸ்ட் 15, டிசம்பர் 6, ஜனவரி 26 தேதிகளை நாங்க மறந்தாலும், வீட்டுக்கதவைத் தட்டும் போலீஸ் அதை ஞாபகப்படுத்திருவாங்க. தங்கி இருக்கிற இடத்துல நான்தான் ஆயிஷான்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும். வீட்டைக் காலி பண்ணச் சொல்லிருவாங்க. இதுவரை 4 வீடு காலி பண்ணிட்டோம். இப்ப குடியிருக்கிற வீட்டோட ஓனர், வேலை பார்க்கிற கடை முதலாளி யாருக்கும் நான்தான் ஆயிஷான்னு தெரியாது. இந்த 10 வருஷங்களைத் திரும்பிப் பார்த்தா, கண்ணீரும் ஓட்டமும்தான் மிஞ்சியிருக்கு. இனிமேதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு வருஷத் தண்டனை பாக்கி இருக்கு. அப்பீல் பண்ணியிருக்கோம். விடுதலை கிடைக்கும்னு நம்புறோம். நீதியையும் இறைவனையும் நம்புறோம்!'' - கைகோத்திருக்கும் 5 மாத மகனின் விரல்களைப் பிரித்து நீவும் ஆயிஷாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கும் தயக்கமாகத்தான் இருந்தது.
''இன்றைய சூழ்நிலையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் இத்தனை பிரச்னைகளும் என்ற நினைப்பு ஏற்பட்டது உண்டா?''
ஆயிஷாவின் கண்கள் அவசரமாக மறுத்தன. ''எப்பவுமே இல்லை. நானாகத்தான் இஸ்லாத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். 'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக் கொல்லப்படுவதை மட்டும் குர்-ஆன் அனுமதிக்குமா என்ன? 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு, அதுதான் எங்க எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''
விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''
நன்றி: ஆனந்த விகடன் தேதி: 07-01-2009

Israel warned over Gaza invasion

Israel warned over Gaza invasion

About 9,000 Israeli reservists have been drafted to join the army at Gaza's border [AFP]
Hamas' political leader has warned Israel that its army will be defeated if it invades the Gaza Strip.
"If you commit the stupidity of launching a ground offensive then a black destiny awaits you," Khaled Meshaal said in a recorded speech aired on Friday.
"You will soon find out that Gaza is the wrath of the God," he said.
Israeli soldiers, tanks and armoured personnel carriers have been lining Gaza's border, poised for a possible ground offensive, a week after launching devastating air attacks on the besieged territory in what Israel says is a response to rocket attacks on its southern towns.
Hamas's armed wing claims to have repelled an Israeli special forces unit trying to cross into the strip early on Saturday.
The Israeli military, meanwhile, has continued to bomb ground near its boundary, clearing it of any potential landmines and increasing speculation that a ground offensive is imminent.
Medical officials say 434 people have died in Gaza and 2,240 have been injured since Israel's aerial bombardment began.
Four Israelis have been killed in the same period by Palestinian rockets, including longer-range weapons that have hit the port of Ashdod and the desert town of Beer-sheva.
Clear position
Meshaal, speaking from Damascus, in Syria, said Palestinians in Gaza were ready for any land offensive made by the Israelis.
"This battle was imposed on us and we are confident we will achieve victory because we have made our preparations.
IN DEPTH
Latest news and analysis from Gaza and Israel
Send us your views and videos
Watch our coverage of the war on Gaza
"Our position is clear. We will not give in. Our resolve cannot be broken," he said.
"Our demand is also clear. The war must end, the siege lifted, and crossing points open without restriction. "
George Bush, the US president, in his first public comments on the hostilities, said Hamas had "instigated" Israel's war on Gaza, referring to the rocket attacks on Israel's southern towns.
"There must be monitoring mechanisms in place to help ensure that smuggling of weapons to terrorist groups in Gaza comes to an end," he said in remarks prepared for his weekly Saturday radio address.
Talking to Al Jazeera, Osama Hamdan, a senior Hamas official in Beirut, said that the party to be blamed for the present situation is Israel, not Hamas.
"It's clear now that Israelis are blocking all the political solutions. The main question is supposed to be what will be the right end for this? And the clear answer is ending the occupation."
Diplomacy
Nicolas Sarkozy, the French president, begins a two-day four-nation tour of the Middle East on Monday, hoping to rally key players behind an initiative for a ceasefire in Gaza.
Sarkozy will visit Egypt and Syria before travelling to Jerusalem on Monday for talks with Ehud Olmert, the Israeli prime minister, and to the West Bank to show support for Mahmoud Abbas, the Palestinian president.
Smoke rises from the Jabalya refugee camp in the Gaza Strip after an Israeli attack [AFP]

Meshaal urged Arabs to step up aid and to send medical teams. He said European and Arab countries had contacted Hamas to discuss ending the fighting but he did not name them.
Mahmoud Abbas, the Palestinian president, and several Arab foreign ministers are flying to New York over the weekend to urge the UN Security Council to adopt an Arab draft resolution that would condemn Israel and demand a halt to its bombing campaign in Gaza.
The US has said the draft is "unacceptable" and "unbalanced" , because it makes no mention of halting the Hamas rocketing of southern Israel which led to the Israeli offensive.
Most of the 1.5 million people in the densely populated enclave have no means of sheltering from the raids, and humanitarian groups say supplies of food and fuel are running dangerously low.
Hospitals have reported shortages of even the most basic medicines and say they have no more capacity to deal with the growing numbers of casualties.
Karen Abu Zayed, the commissioner for the UN Relief and Works Agency (UNRWA) in Gaza, said that in eight years of working in Gaza the need for aid had "never been so acute".
"I am appalled and saddened when I see the suffering around me," she said, adding UNRWA has made an emergency appeal for $34m to help the Gaza population.
Hasan Khalaf, Gaza's assistant deputy health minister, described the ongoing assault on Gaza as "an Israeli massacre".

'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே .... நீரும் இல்லை"

'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே .... நீரும் இல்லை"

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க) பெருப்பிக்கசிறுப்பிக்க

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால்

எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.

""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை

மீடியாவை நம்பலாமா?

மீடியாவை நம்பலாமா?
நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது.

வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.

பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.

தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.

பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.

எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?

அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.

மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?

கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.

அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா?

பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?

எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.

எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.

பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.

பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.

We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)

We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)

கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக உலக பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தேசிய அரசியல் மாநாட்டு ஒருங்கினைப்புக் குழுவின் மாவட்ட செயளாலர் எஸ். செய்யது இபுறாஹிம் தலைமையேற்று நடத்த மனித நீதிப் பாசறையின் மாவட்ட செயளாலர் அப்துல் ஜமீல், மாவட்ட தலைவர் பி. அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரையாற்ற வருவதாக இருந்த தமுமுக வின் மாநில துனைச் செயளாலர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் வராததால் தமுமுக வின்மாவட்ட தலைவர் ஜனாப் சலிமுல்லா கான் அவர்கள் தலைமையில் முக்கியமான் தமுமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.



நிகழச்சியில் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரானுவ ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டே இஸ்ரேலிய தீவிரவாத இரானுவம் அப்பாவி பாலஸ்த்தீன மக்களை கொன்று குவிக்கின்றது என்பதால் இந்தியாவை கண்டித்தும்,இந்தியா இஸ்ரேலுடன்இராஜ்ஜிய உரவை துண்டிக்க வேண்டும் என்றும் கோசங்கள்எழுப்பப்பட்டன.

நிகழச்சியின் இறுதியல்மனித நீதிப் பாசறையை சோந்த ஜனாப்ஃபைசல் அவர்கள் நன்றியுரை கூற நிகழச்சி நிறைவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள்கலந்து கொண்டனர்.

Angry protests over Gaza offensive


Angry protests over Gaza offensive
Protesters clashed with riot police in Amman [Reuters]
People across several continents have staged rallies to protest against Israel's ongoing bombardment of Gaza.
Thousands of Palestinians demonstrated in the West Bank city of Ramallah on Friday, after calls by Hamas for a "day of wrath".
"We will sacrifice our soul and our blood for Gaza," chanted the demonstrators, shouting pro-Hamas slogans and calling on fighters to "hit Tel-Aviv".
In Jerusalem, protesters clashed with police after Friday prayers.
With a view to curb protests, Israel sealed off the West Bank for the day as well as key parts of Jerusalem. Men aged under 50 years were prohibited from entering the Al-Aqsa mosque.
In the Jordanian capital Amman, riot police fired teargas to push back hundreds of protesters marching towards the Israeli embassy. Several protesters were beaten and arrested by police, the news agency Reuters said.
More than 10,000 people marched through Indonesia's capital carrying banners and Palestinian flags. The demonstrators gathered in the city centre to pray for the
safety of Palestinians before marching to the US embassy, which was guarded by hundreds of police.
Protests were also held in other Indonesian cities after Friday prayers.
Extensive outrage
Demonstrations were held in Kabul and other cities in Aghanistan, where people expressed their disappointment with Arab leaders for their inability to take action towards Israel.
In Indian-administered Kashmir, hundreds burnt Israeli flags and chanted anti-Israel and anti-US slogans. They marched through the streets of the provincial capital Srinagar, carrying pro-Palestinian banners and portraits of Hassan Nasrallah, the leader of Hezbollah.
"Look how they are killing Muslims and no one seems to be bothered," said Akbar Ali, one of the protesters.
People shouted anti-Israel slogans during a rally near the Israel embassy in Moscow [EPA]

In Egypt, the Muslim Brotherhood called for nationwide mass protests. Hundreds of riot police were deployed around key mosques in Cairo in anticipation of the protests. Egyptian police also detained 40 members of the Muslim Brotherhood, security officials said.
Thousands of protestors were out in Istanbul to support the Palestinians and show their outrage at Israel.
In Australia, more than 4,000 people gathered in the Parry Park in Sydney. Five local mosques had closed, asking worshippers to attend the vigil instead of the traditional Friday prayers.
Ibrahim Abu Mohammad, a local imam, led the service, urging Israel to recognise a humanitarian crisis in Gaza and agree to a ceasefire.
"Israel is committing an act of terrorism. It's the duty of all the free people in the world to stand against it and stop this evil," he said.
Hundreds took to the streets of the Bangladesh capital Dhaka after the Friday prayers and in the Philippines, dozens of demonstrators gathered in Manila, accusing Israel of war crimes.
In the Pakistani capital Islamabad, demonstrators called on the Arab and Muslim world to stop what they called the massacre committed against the population of Gaza.

மாலேகான் வழக்கு: கர்கரே இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.அதிகாரி

மாலேகான் வழக்கு: கர்கரே இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.அதிகாரி!» பழனி பாபா இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரேயின் படுகொலைக்குப் பிறகு மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். அவர்களது கவலையை நிஜமாக்கும் விதத்தில் ஒரு விரும்பத் தகாத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் புரோஹித்துக்கு நெருக்கமானவராக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திடுக்கிடும் தகவல்களை மேற்கொள்காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பகுதியை வகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு (மாலேகான் குண்டு வெடிப்பு தீவிரவாதி) வர வேண்டும் என கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி, ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கர்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு வகித்தார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷி தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் கையாண்ட அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டடாளி என்பதும் தீவிரவாதி புரோஹிதின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மகராஷ்ட்ர அரசு உடனடியாக தீவிர வாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக செயல்படும் தீவிரவாதிகளின் நண்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஒரிசா கலவரத்தில் ஒரு லட்சம் பேர் தொடர்பு

கிறித்துவர்களுக்கு எதிரான

ஒரிசா கலவரத்தில் ஒரு லட்சம் பேர் தொடர்பு

குற்றவாளிகள் பட்டியலில் 12 ஆயிரம் பேர்!


ரிசாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த பெரும் கலவரத்தில் ஒரு லட்சம் பேருக்குத் தொடர்பு உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது; 698 முதல் தகவல் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 12 ஆயிரம் பேர் மீது நேரடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில், கடந்த செப்டம்பரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்துத் துறவி கொல்லப்பட்டதை அடுத்து கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாட் கணக்கில் தொடர்ந்த இந்த கலவரத்தில் 39 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.



இந்தக் கலவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, இப்போது முதல் தகவல் அறிக்கைகளைத் தயார் செய்துள்ளனர். மொத்தம் 698 அறிக்கைகள் தயாரித்துள்ளனர். இவற்றில், 12 ஆயிரம் பேர் மீது நேரடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



மேலும் 88 ஆயிரம் பேருக்கு தொடர்பு உள்ளதாக பெயர் குறிப்பிடப்படாமல் இந்த முதல் தகவல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



முதல் தகவல் அறிக்கைகள் தயாரிப்பது இன்னும் முடிவடையவில்லை; இன்னும் 75 அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்று தெரிகிறது. அப்போது இன்னும் சிலர் நேரடியாக குற்றம் சாட்டப்படுவர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.



அவர் மேலும் கூறுகையில், ஒரிசாவில் நடந்த கலவரங்கள் குறித்து விசாரணை செய்து முடிப்பது, ஆதாரங்களைத் திரட்டுவது, குற்றவாளிகளை தண்டனை பெறச் செய்து சிறைகளில் அடைப்பது என்பது இதுவரை இல்லாத வகையில் பெரும் சவாலான காரியமாக இருக்கும்.



ஒரு லட்சம் பேரை பிடித்து விசாரிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். இப்போதைக்கு நாங்கள் நேரடியான தொடர்புள்ள குற்றவாளிகளைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று கூறினார்.



நேரடி குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டுமானால், கந்தமால் சிறை போதாது; அதனால், மற்ற மாவட்ட சிறைகளிலும் அவர்களை அடைப்பது பற்றியும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.



கந்தமால் விசாரணை தொடர்பான பணிகளில் 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



பல வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பதற்றம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி. மன்மோகன் பிரகராஜ் கூறினார்.

[TAFAREG] Israeli Terrorist Attacks on Gaza

US Government Shields Israeli Terrorist Attacks on Gaza, US-Made F-16 Warplanes Used in Killing Palestinian Children, Women, Civilians


Is there any United Nations for muslims






























































( : + 966 01 4626000 Ext. 1425

*: asim@jarirbookstore.com

"Success is nothing, It's just hard work & strong willpower".


US Government Shields Israeli Terrorist Attacks on Gaza, US-Made F-16 Warplanes Used in Killing Palestinian Children, Women, Civilians


Is there any United Nations for muslims






























































j.Azarudhhin

"Success is nothing, It's just hard work & strong willpower".