அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 10, 2011

தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை எதிர்த்து மனு.

தேசியகீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்ட் என்பவர்.

1950ஆம் ஆண்டில் சிந்த் என்ற வார்த்தை சிந்து என மத்திய அரசால் மாற்றப்பட்டுவிட்டது. சிந்த் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதியாயைக் குறிக்கும். சிந்து நதி இந்தியாவிலும் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நதியின் பெயர் சிந்து என மாற்றப்பட்டுவிட்ட பின்னரும், தேசிய கீதத்தில் சிந்த் என்றுதான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: