அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய தகவல்கள் அடங்கிய சி டி மற்றும் லேப் டாப் சிக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் பணியாற்றி வரும் ஏடிஜிபி ஜாபர் சேட் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment