அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

சென்னை, ஜன.10-

வெளிநாட்டு இந்தியர்கள் மாநாட்டு விருதுகள் ஜனாதிபதி வழங்கினார்


சென்னை, ஜன.10-

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த வெளிநாட்டு இந்தியர்களுக்கான மாநாட்டு விருதுகள் நேற்று 13 பேருக்கு வழங்கப்பட்டன. மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை உரியவர்களிடம் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார். விருது பெற்றவர்கள் பெயர்கள் வருமாறு:-

சுர்னாம் நாட்டு துணை ஜனாதிபதி ராம்டின் சர்ஜோ, மொரிசீயஸ் நாட்டு துணை ஜனாதிபதி அங்கிடி வீரய்யா செட்டியார் மற்றும் பக்ரைன் நாட்டை சேர்ந்த சோமன் பேபி, கனடா -தீபக் கோப்ராய், நடகக்கார்- இலாக், மலேசியா- வடிவேலு, நெதர்லாந்து -ராம் லக்கினா, ஓமன்- மேலன், தென்னாப்பிரிக்கா- பரமானந்தன், ஐக்கிய அரபு நாடுகள்- கங்காரமணி, லண்டன்- பரோநெஸ் பிர்லா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிரகலாத், சுமித் கங்குலி ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

No comments: