அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

சென்னையில் பிப்.7-ல் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு

சென்னையில் பிப்.7-ல் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு


கோவை, டிச.25: சென்னையில் பிப். 7-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

கழகத்தின் கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ.அப்துல் பஷீர் தலைமையில் நடைபெற்றது. செயலர் எம்.சாகுல்அமீது, பொருளாளர் இ.அகமதுகபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

11 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை குடியரசு தினத்தன்று விடுதலை செய்யக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

No comments: