அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

சர்ச்சில் மனைவியை சுட்டுக்கொன்ற இந்தியர் தற்கொலை முயற்சி

சர்ச்சில் மனைவியை சுட்டுக்கொன்ற இந்தியர் தற்கொலை முயற்சி


நிïயார்க், ஜன.16-

கேரளாவை சேர்ந்தவர் ஜோசப் பள்ளிபுரத்து. இவர் மனைவி ரேஷ்மா ஜேம்ஸ். 24 வயதான இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் கோபம் கொண்ட ஜோசப், மனைவியை சுட்டுக்கொன்றார். நிïஜெர்சியில் உள்ள சர்ச்சில், ரேஷ்மா பிரார்த்தனை நடத்தியபோது இந்த கொலை நடந்தது. இதைத்தொடர்ந்து கைதான அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அவர் சிறையில் இருந்தபோது, அவர் ஆஸ்பிரின் மாத்திரை உள்பட பல மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர் வாந்தி எடுப்பதை பார்த்த அதிகாரிகள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

No comments: