அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 28, 2009

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ். அடித்து நொறுக்குவோம்!

இணையத்தில் ஆர்.எஸ். எஸ் காரர்களின் ஆக்கிரமிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முன்பு வங்கி ஊழியர்களாய் இருந்தனர். இப்போது, அவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்கின்றனர்.

வங்கி ஊழியர்களாய் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முஸ்லிம்களை அந்நியச் செலவானித் துறைக்கு காட்டிக் கொடுத்தனர்.

இப்போது, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் பார்ப்பனர்கள் முஸ்லிம்களின் மின் அஞ்சல், வலைப்பதிவு ஐடிகளை ஹேக்கிங் செய்கின்றனர்.

அவர்களது மின் அஞ்சலை ஹேக் செய்து அவர்கள் அனுப்புவது போல பிறருக்கு மின் அஞ்சல் அனுப்புன்றனர். அவர்களது முகவரிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு தவறான தகவல்களை மின் அஞ்சல் செய்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை மோசம். இப்போதுள்ள வலைப்பதிவுகள், திரட்டிகள் அப்போது கிடையாது.

தின மணி இணையத்தில் விவாதக் குழு இருக்கும். அது போல, தின பூமி. தினகரன் இணையத் தளங்களில் சாட்டிங் இருக்கும்.

இங்கு விவாதிக்க வரும் முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டி விரட்டி விடுவர்.

அதையும் தாண்டி சகிப்புத் தன்மையுடன் விவாதிப்பவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க முடியும்.

இப்போது நிலைமை பரவாயில்லை.

தமிழ் முஸ்லிம்கள் வலைப்பதிவுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அதனை எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இவற்றை தேசவிரோதமானவையாகச் சித்தரித்து கட்டுரை எழுதுகின்றனர்.

இந்த நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதிகள் ஆர்.எஸ். எஸ் காரர்கள் தான்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நியாயப் படுத்தும் மொட்டைத் தலையன் சோ போன்ற அயோக்கியர்கள் தான் முஸ்லிம்களிடம் உருவாகும் தீவிரவாதத்துக்கும் காரணம்.

வெளி நாடுகளில் உள்ள தூதரகங்களில், பா.ஜ.க ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ் காரர்களை பணி நியமனம் செய்து விட்டது.

இவர்களை காங்கிரஸ் அரசு களையெடுக்க வேண்டும்.

மத வேற்றுமை பாராமல் அனைவரிடமும் கலந்துறவாடுவோம்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை இந்து சமய நடுநிலையாளர்களின் துணையுடன் களையெடுப்போம்.

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செய்யும் சட்டவிரோத செயல்களைப் பட்டியலிட்டு மாநில உளவுத்துறைக்கும், மத்திய உளவுத் துறைக்கும் தெரிவிப்போம். பதிந்தது: அருளடியான்

No comments: