அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

பத்திரிக்கை தர்மம் காப்போம்

பத்திரிக்கை ஊடகம் காண்!
அச்சிடும் மையில் பொய் கலந்தது காண்!
உண்மையை குழித்தோண்டி புதைத்து விட்டு,
நச்சுவிதை விதைப்பதை காண்!
அச்சிலேரும் வார்த்தையிலும்,
தகவலிலும் கர்பனையை சேர்த்து உண்மையெனவும்,
உண்மையை கர்பனையெனவும்-
மாற்றி செய்யும் தந்திரம் காண்!
துவேச செய்திகளை,
பழிவாங்கள் படலங்களை நிறுத்தா விட்டால்....
நாளை இந்தியாக்குள் நல்லவர் ரெல்லாம் வாழ்வது,
கடந்த கால செய்தி என்றாகிவிடும்.

No comments: