அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

காயல்பட்டினத்தில் தெருமுனை பிரசாரம்

காயல்பட்டினத்தில் தெருமுனை பிரசாரம்


ஆறுமுகனேரி, ஜன. 18: காயல்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டச் செயலர் கே.நிஸôர் தலைமை வகித்தார். பிப். 13 முதல் 15-ம் தேதி வரை, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டின் நோக்கம் குறித்து அப்துல் ரஹ்மான் விளக்கினார்.

டி.ஷேக் மைதீன் நன்றி கூறினார்.

No comments: