அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

சகலமானோருக்கும் ஒரு சிந்தனை!

கருப்பு வெள்ளையை வெளுத்துவிட்டது!
வெள்ளை என்கிற நிறவெறி கருப்பு சோப்பில் காணாமல் போய்விட்டது!வண்ணத்தில்தான் சாயம் வெளுக்கும்-
இன்று வெள்ளையே வெளுத்து விட்டது!

கருமை இப்பொழுது பெருமை கொள்கிறது!
வெள்ளையோ பொருமல் கொள்கிறது!
அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு கொடுப்பான்!
இதில் வெள்ளயனோ,கருப்பனோ சொந்தம் கொண்டாட முடியாது!

No comments: