அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

மாண்புமிகு நோன்பே வருக!இறை அருள் தருக!.

நோன்பு அருள் கொடை-
நன்மைகள் தரக்கூடியது.
நோன்பு ஒரு தவம்-பொறுமை தரக்கூடியது.
நோன்பு சுய கட்டுப்பாடு-
மனோஇச்சை,உடலிச்சை தடுப்பது.
நோன்பு அருமருந்து உடலுக்கும்,உள்ளத்துக்கும்.
நோன்பு ஒரு ரகசியம்-
அல்லாஹ்வால் மட்டும் அறியப்படுவது.
உண்ணாததால் தீமையைவிழுங்கியும்,
அருந்தாததால் அருள்மழைபொழிவும்-
நிகழ்த்தும் அதிசய அன்பளிப்பு

No comments: