அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

அதிரையில் உயர்கல்வி விழிப்புணர்வு விழா!!

அதிரை A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் "உயர்கல்வி விழிப்புணர்வு விழா" கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் CMN சலீம் உள்ளிட்ட பல அறிஞர்கள் பங்குபெற்று சிறப்புரை நிகழ்த்தினர். இஸ்லாமிய சமுதாயம் உயர்கல்வியில் பழங்குடியினரை விடவும் பின் தங்கி இருப்பதையும், இத்தகைய நிலை நீங்க நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதிரை மக்களிடையே,குறிப்பாக அதிரை பெண்களிடையே,கல்வி குறித்த விழிப்புணர்வை இவ்விழா கொண்டுவந்திருக்கும் என்பது திண்ணம்!!

உங்களுக்காக,
அதிரையிலுருந்து அருட்புதல்வன்

No comments: