அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர்

மெண்டாக்கி, முயிஸ் எனப்படும் இஸ்லாமியச் சமய மன்றம் போன்ற பல்வேறு தேசிய அமைப்புகள் வழங்கும் திட்டங்கள் தகுதி வாய்ந்த சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களுக்குச் சென்றடையும் வகையில் இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் கூறியுள்ளார்.

No comments: