அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

தக்க சமயத்தில் பேருதவி

திருமதி ஜெயாவுக்கு(43) சமீபத்தில் வேலை போனது. தம் மூன்று பிள்ளைகளும் வெவ்வேறு வகுப்புகளில் படிப்பதால், ஒற்றைப் பெற்றோரான திருமதி ஜெயாவுக்கு இது பேரிடியாக இருந்தது.
தம் வ~ட்டின் ஓர் அறை வாடகை தான் அவருக்கு வருமானம். என்ன செய்வது என்று தெரியாத தருணத்தில், தம் மூன்று பிள்ளைகளுக்கும் { சிவதுர்க்கா ஆலயத்தின் கல்வி உதவி நிதி கிடைத்தது.
“பள்ளிச் சீருடைகளும் புத்தகங்களும் வாங்க இந்தப் பணம் என் மூன்று பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திருமதி ஜெயா.

No comments: