அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

இஸ்ரேல் தாக்குதல் தொடர்கிறது

இஸ்ரேல் சனிக்கிழமையன்று காஸ„வில் புதிய தாக்குதல்களை நடத்தியது.
இருபத்திரண்டு நாட்களாகத் தொடரும் சண்டையில் கிட்டத்தட்ட 1,200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு, பல இடங்களின் சேதமடைந்துள்ளன.
சனிக்கிழமையன்று இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை நடத்தவிருந்த கூட்டத்திற்கு முன்பாக இத்தாக்குதல்கள் நடந்தன. சண்டையை நிறுத்த கூட்டத்தில் இணக்கம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்திலிருந்து காஸ„வுக்குள் ஆயுதங்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க அமெரிக்காவும் எகிப்தும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் சண்டையை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎப்பி

No comments: