அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா கடும் முயற்சி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தீவிரவாதிகளை ஒழித்து உலகெங்கும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா பெரும் முயற்சி செய்து வருகின்றது. கடந்த வாரங்களில் பாலஸ்தீன பகுதியான காஸாவில் தீவிரவாதிகளை ஒழிக்க திட்டமிட்ட இஸ்ரேல், ஏராளமான தீவிரவாதிகளை படுகொலை செய்து அமைதியை நிலை நாட்டியது. உலக அமைதிக்காக பாடுபடும் இஸ்ரேலின் செயலை பாராட்டி அதை ஊக்குவிக்கும் முகமாக அமெரிக்கா மேலும் ஐயாயிரத்தி இருநூறு டன் ஆயுதங்களை கப்பல்களில் ஏற்றி இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

இஸ்ரேலால் கொலை செய்யப்பட்ட மற்றும் கை,கால்களை இழந்த தீவிரவாதிகளின் படங்களை பல பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் சில.

தீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடம் இரத்தக்காடாக...


படுகாயமடைந்த தீவிரவாதிகள்

இஸ்ரேலின் தீவிரவாத எதிர்ப்பு தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்த தீவிரவாதி


தப்பியோடும் தீவிரவாதிகள்


படுகொலை செய்யப்பட்ட கொடும் தீவிரவாதிகள்







மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அதி பயங்கர தீவிரவாதி


தொடரட்டும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிரவாத தடுப்பு போராட்டம்.

இஸ்ரேலிய நிபுணர்கள் மூலமாக இந்தியாவிலும் இது போன்று தீவிரவாத தடுப்பு போராட்டத்திற்காக பயிற்சி பெற, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பது புதிய தகவல்.

No comments: